Header Ads

test

காதல் விவகாரத்தால் மகளை கொடூரமாக வெட்டிக்கொலை செய்த தந்தை.

April 29, 2023
 மொனராகலை பொலிஸ் பிரிவில் தனது இளம் வயது மகளை கத்தியால் வெட்டிக்கொலை செய்து விட்டு தந்தையொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த குடும்ப...Read More

புத்தகப் பூச்சிகளாக்கப்படும் பாடசாலை மாணவர்கள்.

April 29, 2023
பாடசாலைகளில் புத்தகக் கல்வி மாத்திரமே போதுமானது என கல்வியலாளர்கள் நினைப்பதன் காரணத்தினாலேயே பல்துறை தகமைகொண்ட மாணவர்களை பாடசாலைகளில் காண்பது...Read More

குறைந்த வருமானம் பெறுவோருக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

April 29, 2023
  சீனாவின் நிதியுதவியின் கீழ் கொழும்பில் குறைந்த வருமானம் பெறுவோருக்காக புதிய வீடமைப்பு திட்டங்களை நிர்மாணிக்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமை...Read More

12 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை.

April 29, 2023
    12 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை வளிமண்டலவியல் திணைக்களம்  விடுத்துள்ளது. அதன்படி மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடம...Read More

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மக்களை ஒடுக்குவது பற்றி சிந்தித்தே தயாரிக்கப்பட்டுள்ளது எதிர்காலத்தில் இது கொண்டுவந்தோரையும் ஆதரித்தோரையும் திருப்பித்தாக்கும் - மு.சந்திரகுமார்.

April 29, 2023
இந்த ஆட்சி மாறிப் புதிய ஆட்சி ஒன்று அமையுமிடத்து, இந்தச் சட்டத்தின்  பாரதூரத்தன்மையை இதைக் கொண்டு வந்தோரும் முன்மொழிந்தோரும் கூட அனுபவிக்க ந...Read More

குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை.

April 29, 2023
 நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக நீ...Read More

நாட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் பலி.

April 29, 2023
 லுனுகம்வெஹர  பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் தனது வீட்டில் இருந்த போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ள...Read More

வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் பலி.

April 29, 2023
 எல்லப்பர் - மருதங்குளம் பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (28.04...Read More

கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் சமத்துவக் கட்சியின் மே தினம்.

April 29, 2023
அனைத்து ஒடுக்குமுறைகளையும் எதிர்ப்போம், மக்களின் உரிமைகளை மீட்டெடுப்போம் எனும் தொணிப்பொருளில் சமத்துவக் கட்சியின் மே தினம் நிகழ்வு கிளிநொச்ச...Read More

புதிய பயங்கரவாரத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்.

April 29, 2023
 புதிய பயங்கரவாரத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக  கிளிநொச்சியில் இன்றையதினம்  (29.04.2023) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.  கி...Read More

வவுனியாவில் பரிதாபகரமாக உயிரிழந்த இளைஞன்.

April 16, 2023
 வவுனியா - புளியங்குளம், புதூர் பகுதியில் வயல் காவலுக்குச் சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ள...Read More

பெண்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது.

April 11, 2023
கருக்கலைப்பு என்ற போர்வையில் பெண்களை  துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்ற...Read More

மரணதண்டனைக் கைதிகள் தொடர்பில் அரசு எடுத்த தீர்மானம்.

April 11, 2023
 மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை புனர்வாழ்வள...Read More

சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த போதகர் கைது.

April 11, 2023
 யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இருபாலைப் பகுதியில் இயங்கி வரும் விடுதியில் தங்கியிருந்த சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்ப...Read More

வவுனியாவில் 78 வர்த்தக நிலையங்கள் திடீர் சோதனை.

April 11, 2023
 வவுனியாவில் 78 வர்த்தக நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது 4 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய...Read More

கணவனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த மனைவி.

April 10, 2023
 புலஸ்திபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலஸ்திகம பிரதேசத்தில்  மனைவியொருவர் தனது கணவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலைசெய்துள்ளார். படுகாயமடைந்த ந...Read More

நாடளாவிய ரீதியில் மீட்கப்பட்ட பெருந்தொகையான கஞ்சா.

April 10, 2023
யாழ்ப்பாணம் - பொலிகண்டி கடற்கரையில் 84 கிலோ கிராம் கேரளா கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று (10.04.2023) பதிவாகியுள்...Read More

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 17 பேர் உயிர்கொல்லி போதைப்பொருளுடன் கைது.

April 10, 2023
  யாழ். பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானபீடத்தில் கல்வி பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 17 பேர் உயிர்கொல்லி போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டி...Read More

2000 அரச ஊழியர்களுக்கு வெளிநாடு செல்ல அனுமதி.

April 10, 2023
  அரசாங்கத்தில் பணியாற்றிய 2000 ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரச தரப்பு தெரிவித்துள்ளது. ஐந்தாண்டு ஊதியம் இல்லா...Read More

இளம்பெண்ணொருவரை நிர்வாணமாக்கி பலாத்காரம் செய்த பொலிஸ் அதிகாரி.

April 10, 2023
 இலங்கையில் காதலனுக்கு கைவிலங்கிட்டு அவரது முன்பே காதலியை முழு நிர்வாணமாக்கி, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்ற...Read More

இளவயது மனைவியை மிகக் கொடூரமாக அடித்துக்கொன்ற கணவன்.

April 10, 2023
  காலி மாவட்டத்தில் 23 வயதுடைய மனைவியை தடியால் அடித்துக் கணவன் கொலை செய்துள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவத்தில் உயிரிழந்...Read More

மாமியார் அடித்துக்கொலை - மருமகன் தலைமறைவு.

April 09, 2023
 பொல்பித்திகம, அலுத்வேகெதர பிரதேசத்தில்  பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பொல்பித்திக...Read More

தங்கநகைப் பிரியர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

April 09, 2023
 கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் பதிவாகியுள்ளது. அதன்படி தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக தகவல்கள் த...Read More

காரில்ப் பயணித்தவரை வெட்டிச் சாய்த்தவர்களை அதிரடியாகக் கைது செய்த பொலிஸார்.

April 09, 2023
  கார் ஒன்றில் பயணித்தவரை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வீதியில் வழிமறித்து வாள் வெட்டுத்  தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் இளவாலைப்...Read More

ஆத்திரமடைந்த கணவனால் மனைவிக்கு நேர்ந்த துயரம்.

April 09, 2023
  அரநாயக்க - உஸ்ஸாபிட்டிய, அரவபொல பிரதேசத்தில் தனது மனைவியை கணவன் அடித்துக் கொன்ற சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. இக்கொலையுடன் தொடர்ப...Read More

மதுபோதையில் பேருந்து நடத்துனரைத் தாக்கிய இருவர் கைது.

April 09, 2023
  நேற்று மாலை தலைநகரத்திலிருந்து மஸ்கெலியா நகருக்கு வந்து மீண்டும் இரவு தரித்து நிற்க நல்லதண்ணி நகருக்கு சென்று கொண்டிருந்த போது, மஸ்கெலியா ...Read More

கடந்த 5 நாட்களில் 270 வீதி விபத்துக்கள்.

April 09, 2023
  கடந்த 5 நாட்களில் 270 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்...Read More

இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம்.

April 09, 2023
  இந்தியப் பெருங்கடலில் உள்ள நிக்கோபார் தீவில் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் இருந்து 10 கில...Read More

தமிழர் பகுதியில் திடீரெனத் தோன்றிய புத்தர் சிலை.

April 09, 2023
வவுனியா, செட்டிகுளத்தில் தமிழ் மக்கள் வாழும் பகுதியில் இன்று (09) மதியம் திடீரென புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. செட்டிகுளம் - மன்னார்...Read More

குறைவடையவுள்ள எரிபொருள் விலை.

April 09, 2023
இலங்கையின் சில்லறை எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிக்கும் மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விற்பனை செய்யும்...Read More

யாழில் அடிதடியில் ஈடுபட்ட போதகர்.

April 09, 2023
யாழ்ப்பாணம் இருபாலை கானான் சிறுவர் இல்லத்தில் 80 வயது போதகரால் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக வெளியான தகவலால் பெரும் சர்ச்சை...Read More

சாரதியின் கவனயீனத்தால் விபத்துக்குள்ளான பொலிஸ் வாகனம்.

April 06, 2023
  வவுனியா - உலுக்குளம் பகுதியில் வவுனியா பொலிஸாரின் ஜீப் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் (05-04-2023) மா...Read More

குடும்பத் தகராறு காரணமாக இளம்பெண்ணின் கையைத் துண்டாடிய உறவுகள்.

April 06, 2023
 உடலில் இருந்து வெட்டப்பட்ட கை 4 மணித்தியால சத்திர சிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாக பொருத்தப்பட்டதாக கேகாலை பொது வைத்தியசாலை தெரிவித்துள்ளது...Read More

விவசாயிகளுக்கு அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர.

April 06, 2023
நாட்டில் எதிர்வரும் பெரும்போகத்தில் உர விநியோகத்தில் இருந்து அரசாங்கம் விலகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை விவசாய அமைச்சர் மஹி...Read More

தமிழர்கள் எதிர்நோக்கும் நில அபகரிப்புத் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள பிரித்தானியா.

April 06, 2023
 இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் நில அபகரிப்புகளுக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக பிரித்தானியா தெரிவித்த...Read More

பணத்திற்காக கொடூரமாக கொல்லப்பட்ட தம்பதிகள்.

April 06, 2023
பதுளையில் பணத்திற்காக வயோதிப தம்பதி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெமோதர, பல்லகெடுவ, மாவெலகம பிரதே...Read More

வீதி விபத்தால் சிதைந்து போன கலியாணக் கனவு.

April 05, 2023
கொழும்பு - கண்டி செல்லும் பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தானைப் பகுதி...Read More

வடக்கில் இடம்பெறும் குடிநீர்த் திட்டங்களைப் பார்வையிட்ட ஜீவன் தொண்டமான்.

April 05, 2023
 வவுனியா நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் வவுனியா பேராறு நீர் வழங்கல் திட்டத்தை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எ...Read More