Header Ads

test
Showing posts with label சிறப்புப் பதிவுகள். Show all posts
Showing posts with label சிறப்புப் பதிவுகள். Show all posts

2000 ஆண்டுக்கு முன்னைய பண்டையகாலத் தேர் கண்டுபிடிப்பு!

March 04, 2021
தெற்கு இத்தாலியின் பண்டைய நகரமான பாம்பீக்கு அருகிலுள்ள ஒரு வில்லாவில் அகழ்வாராய்ச்சியாளர்கள் ஒரு பெரிய நான்கு சக்கர தேரைக் கண்டுபிடித்தனர்....Read More

மட்டக்களப்பிலும் தொடங்கியது உண்ணாநிலை போராட்டம்!

March 03, 2021
  இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போ...Read More

கோத்தா கனவு பலிக்கிறது:இரணைதீவில் எதிர்ப்பு!

March 03, 2021
இலங்கை அரசு எதிர்பார்த்தது போன்று கொரோனாவால் உயிரிழந்தோரது சடலங்களை அடக்கம் செய்ய இரணைதீவு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். கொரோனா தொற்றால...Read More

குழந்தையை துன்புறுத்திய தாய் கைது!

March 02, 2021
யாழ்ப்பாணம்  மணியந்தோட்டத்தில் 8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயொருவர் காவல்துறையினரால்  கைது செய்யப்...Read More

பிரான்சில் இடம்பெற்ற போராட்டம்!!

March 02, 2021
சிறிலங்கா அரசின் தமிழினப்படுகொலையைக் கண்டித்தும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்தின் தொடர்ச்சியாக எமது போராட்டத்தின் அவசியத்தை...Read More

நல்லூர் போராட்டத்தில் தாய்மாரும் இணைவு!

March 02, 2021
நல்லூரில் தொடரும் அடையாள உண்ணாவிரத போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கமும் இணைந்து கொண்டுள்...Read More