Header Ads

test

மாபெரும் கண்டன போராட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு.

March 31, 2022
நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் வருகைதந்த சந்தர்ப்பத்தில்,காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உண்மை நிலையை அறியும் முகமாக கவனயீர்ப்பு ப...Read More

இரு பிள்ளைகளின் தாயை பலி எடுத்த தனியார் பேருந்து.

March 31, 2022
  கிண்ணியா - மட்டக்களப்பு பிரதான வீதி உப்பாறு பாலத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மற்றும் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர...Read More

மூன்று பிள்ளைகளின் தாயை கொடூரமாக வெட்டிக்கொன்ற நபர்.

March 31, 2022
 மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி கிராமத்தில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொ...Read More

யாழில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் மகிந்த விடுத்துள்ள கடுமையான உத்தரவு.

March 31, 2022
  யாழ். கொவிட் சிகிச்சை நிலையங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச...Read More

கிறிஸ்தவ தேவாலயத்தினுள் தூக்கில் தொங்கிய நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்பு.

March 31, 2022
  வவுனியா சிவபுரம் பகுதியில் உள்ள தேவாலயத்தினுள் இன்று அதிகாலை 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த க...Read More

குடிபோதையில் வாகனம் செலுத்திய மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் பொலிஸாரால் கைது.

March 27, 2022
  குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலவாக்கலை பொலிஸாரால் இன்று பிற்பகல் கைது ...Read More

பாடசாலை மாணவியின் உயிரைப் பறித்த நோயார் காவு வண்டி.

March 27, 2022
  பதுளையில் உள்ள வீதி ஒன்றில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நோயாளர் காவு வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயங்...Read More

யாழில் சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட இளைஞன்.

March 27, 2022
 யாழில் இளைஞர் ஒருவர் இனந்தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக உமமறவினர்களினால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள...Read More

நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவுறுத்துதல்.

March 27, 2022
  தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு இன்னும் 3 வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் மூலம் பெரும்பாலும் பதிவாகும் திருட்ட...Read More

சிறுவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

March 27, 2022
  தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக சிறுவர்கள் மருத்துவ சிகிச்சையை நாடும் போக்கு காணப்படுவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியச...Read More

மீண்டும் அதிகரிக்கவுள்ள அரிசியின் விலை.

March 27, 2022
  இலங்கையில் மீண்டும் வாரந்தோறும் அரிசிகளின் விலைகள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாக மொத்த விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்தவகையில் பொலன்நறு...Read More

விபத்தொன்றில் பரிதாபகரமாக உயிரிழந்த சிறுமி.

March 27, 2022
   புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து ச...Read More

யாழைச் சேர்ந்த நால்வருக்கு இந்தியாவில் கிடைத்த உயர் விருது.

March 27, 2022
  திருக்கடவூர் ஸ்ரீ அபிராமி அம்பாள் சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வர சுவாமி மகாகும்பாபிஷேகப் பெருவிழாவில், தருமை ஆதீனம் நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ர...Read More

விருந்துபசாரத்துக்கு சென்ற இருவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு.

March 27, 2022
  சிலாபம் மெவத்தை கடலில் நடந்த விருந்து ஒன்றில் கலந்துக்கொண்ட ஒன்பது பேர் கடலுக்கு குளிக்க சென்ற போது, அவர்களில் இரண்டு பேர் கடலில் மூழ்கி உ...Read More

பெண் ஒருவரை காப்பாற்ற உயிர்விட்ட இரு இளைஞர்கள் - இலங்கையில் நடந்தேறிய கோரச் சம்பவம்.

March 26, 2022
  தெஹியோவிட்ட – சீதாவக்க ஆற்றில் மூழ்கி கொழும்பை சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். யாத்திரை மேற்கொண்ட குழுவினர், ஆற்றில் குளிக்கச் சென...Read More

விடுதலைப் புலிகளின் தலைவரைத் தேடும் சிங்கள மக்கள் - மனோகணேசன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.

March 24, 2022
 வடக்கு,கிழக்கினை விடுதலைப்புலிகளின் தலைவருக்கு கொடுத்திருந்தால் செல்வம் நிறைந்த நாடாக மாறியிருக்கும், இந்த நாட்டிலிருந்து கடனைப்பெற்று இலங்...Read More

சீனி இறக்குமதி தொடர்பில் வெளிவந்த தகவல்.

March 24, 2022
  சிகப்பு சீனி இறக்குமதி தொடர்பில் நிதி அமைச்சிடம் முக்கிய கோரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, உடனடியாக சிகப்பு சீனியை இறக்குமதி ச...Read More

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய சிரேஸ்ட சட்டத்தரணி.

March 24, 2022
 கிளிநொச்சி நகரின் ஏ 9 வீதியில் கார் ஒன்றும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன....Read More

அதிகரிக்கப்பட்டுள்ள புகையிரத கட்டணங்கள்.

March 24, 2022
  மலையகம் மற்றும் வடக்கு நகரங்களுக்கு இடையிலான புகையிரத மார்க்கங்களின் ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் த...Read More

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு.

March 24, 2022
 மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.  மட்டக்களப்பு - கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திராய்மடு பகுதியில் நேற்று மாலை...Read More

இலங்கையில் 50 வருடங்களின் பின்னர் பாவனைக்கு வந்த பொருட்கள்.

March 24, 2022
  இலங்கையில் 50 வருடங்களின் பின்னர் விளக்குகள் மற்றும் கரி இஸ்திரி பெட்டி என்பன பாவனைக்கு வந்துள்ளன. நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு கா...Read More

யாழில் இடம்பெற்ற மரபுரிமைச் சின்னங்களை ஆவணப்படுத்தும் கண்காட்சி.

March 23, 2022
  தொல்லியல் திணைக்களம் மற்றும் மத்திய கலாசார நிதியத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண கோட்டையில் கிடைக்கப்பெற்ற மரபுரிமைச் சின்னங்களை காட்சிப்படுத்...Read More

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தின் நுழைவாயிலை மறித்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள தொண்டர் ஆசிரியர்கள்.

March 22, 2022
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் இன்றைய தினம் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தின் நுழைவாயிலை மறித்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அ...Read More

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் வெளிவந்த உண்மைத் தகவல்.

March 21, 2022
  பதவியை இராஜினாமா செய்வது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆலோசித்து வருவதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என ஜனாதிபதி ஊ...Read More

முல்லைத்தீவில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி, ஆறுபேரின் நிலை கவலைக்கிடம்.

March 21, 2022
யாழ்ப்பாணம் முல்லைத்தீவு வழித் தடத்தில் பயணிக்கும்  பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் 21 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்...Read More

எரிபொருள் நிரப்பச் சென்ற இளைஞன் மீது இடம்பெற்ற கத்திக் குத்தில் சம்பவ இடத்தில் பலி.

March 21, 2022
 நிட்டம்புவ − ஹொரகொல்ல பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் கத்தி குத்துக்கு சம்பவத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம...Read More

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்.

March 21, 2022
 அரசாங்க கூட்டுத்தாபனங்களில் பணியாற்றுவோருக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், ஊழியர்கள் நெருக்கடி நிலைக்கு முகங்கொடுத்துள்ளனர்....Read More

மகிந்தவின் யாழ்.வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் மீது பொலிஸார் தாக்குதல்! மூவர் வைத்தியசாலையில் அனுமதி.

March 21, 2022
யாழில் பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த சென்ற மக்கள், வீதியில் வழிமறிக்கப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்ட நிலைய...Read More