Header Ads

test
Showing posts with label கிளிநொச்சி. Show all posts
Showing posts with label கிளிநொச்சி. Show all posts

கிளிநொச்சியில் பரிதாபகரமாக உயிரிழந்த இளைஞன்.

December 12, 2023
 கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடுநகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தான...Read More

போதையற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளின் கீழ் மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி.

September 21, 2022
 நாட்டில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பிலும் அவற்றால் ஏற்படும் சமூக சீரழிவுகளை தடுக்கும் வகையிலும் விழி...Read More

கிளிநொச்சி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை மோதிவிட்டு தப்பிச் சென்ற டிப்பர் வாகனம்.

April 05, 2022
  கிளிநொச்சி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மோதி விட்டு, குறித்த இடத்திலிருந்து டி...Read More

கிளிநொச்சியில் மின் தகன நிலையம் அமைக்க தாயக மற்றும் புலம்பெயர் உறவுகள் நிதிப்பங்களிப்பு.

October 03, 2021
  கிளிநொச்சி மாவட்டத்துக்கென தனியான மின் தகன நிலையமொன்றை திருநகர் மயானத்தில் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையைத் தொடர்ந்து, மயான அபிவிருத்திக் க...Read More

பளையில் திடீர் என தோன்றிய குழியால் ஏற்பட்ட பரபரப்பு - சம்பவ இடத்திற்கு விரைந்த பளை பொலிஸ்.

October 03, 2021
  நபர்கள் சிலரால் புதையல் தோண்டப்படுவதாக பளை காவல்துறையினருக்கு கிடக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விரைந்து சென்று சோதனை நடத்தியுள்ள...Read More

கிளிநொச்சி மாவட்ட சுற்றுலாதுறை சார்ந்த பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல்.

July 19, 2021
இன்று கிளிநொச்சி கருணா நிலைய கேட்போர் கூடத்தில் "மக்கள் சிந்தனைக் களம்"  அமைப்பின் மாதாந்த ஒன்று கூடலில் வடமாகாணம் தொடர்பான, குறிப...Read More

பளை - இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் இருவர் பலி.

March 27, 2021
  ஏ 9 வீதியில், பளை - இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் 9 மற்றும் 12 வயதுகளை உடைய சிறு...Read More

கிளிநொச்சி - உருத்திரபுரீசுவர் ஆலயத்தில் தொல்லியல் திணைக்கள அகழ்வாராய்ச்சிக்கு எதிராக பொதுமக்களால் இரண்டாம் நாளாக கவயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

March 23, 2021
  கிளிநொச்சி - உருத்திரபுரீசுவர் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களம் அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ளுவதற்கு எதிராக பொதுமக்களால் இரண்டாம் நாளாக கவயீர்ப...Read More

கிளிநொச்சி - உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் தொல்லியல் அடையாளம் தொடர்பில் நிர்வாகத்தினரும் தமிழ் அரசியல் தரப்புக்களும் கலந்துரையாடல்.

March 21, 2021
  கிளிநொச்சி - உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் தொல்லியல் அடையாளம் இருப்பதாகக் கூறி தொல்லியல் திணைக்களம் அகழ்வுகளை மேற்கொள்ள உள்ள ...Read More

கிளிநொச்சியில் கத்திக் குத்துக்கிலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் பலி.

March 11, 2021
  கிளிநொச்சியில் கத்திக் குத்துக்கிலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி வட்டக்கச்சி வைத்தியாலை...Read More

கிளிநொச்சி அம்பாள்குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கர்ப்பமாக உள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

March 11, 2021
  கிளிநொச்சி  அம்பாள்குளத்தில் 9ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் பிரேதபரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் குறித்த பெண் கொலை செய்யப்...Read More

கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் நாகேந்திரம் செல்வநாயகத்தை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு - கரைச்சி பிரதேச சபை அமர்வில் அமைதிவழி போராட்டம்.

March 10, 2021
  கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் நாகேந்திரம் செல்வநாயகத்தை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்குட்படுத்த அழைக்கப்பட்டமையை கண்டித்து பிரதேச ...Read More

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

March 10, 2021
  கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில...Read More

குளமொன்றிலிருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு - கிளிநொச்சியில் சம்பவம்.

March 09, 2021
கிளிநொச்சி அம்பாள் குளத்தில் பெண்ணொருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு பெண்ணின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதுடன் குளக்கட்டினை அண்மித்...Read More

கிளிநொச்சி ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழப்பு.

March 06, 2021
  கிளிநொச்சி ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ9 வீதியின் பரந்தன் சந...Read More

காணி சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகம் யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரத்திற்கு இடமாற்றம் செய்யப்படமாட்டாது - டக்ளஸ் தேவாநந்தா தெரிவிப்பு.

March 05, 2021
  காணி சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகம் யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரத்திற்கு இடமாற்றம் செய்யப்படமாட்டாது என அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவ...Read More

மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ மற்றும் கொழும்பின் ஆங்கில ஊடக ஊடகவியலாளர்களை இரணைதீவிற்குள் நுழைய கடற்படையினர் தடை.

March 05, 2021
மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ மற்றும் கொழும்பின் ஆங்கில ஊடக ஊடகவியலாளர்களை இரணைதீவிற்குள் நுழைய கடற்படையினர் தடை விதித்துள்ளனர...Read More

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் பல முன்மாதிரியான கோரிக்கைகள்.

March 05, 2021
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களினால் பல...Read More