Header Ads

test
Showing posts with label கிளிநொச்சி. Show all posts
Showing posts with label கிளிநொச்சி. Show all posts

இந்து மதகுரு மீது தாக்குதல் - வன்மையாகக் கண்டித்த அருட்கலாநிதி றமேஷ் அமதி அடிகளார்.

January 07, 2025
நேற்றைய தினம் (6) கனகாம்பிகைகுளத்தில் அமைந்துள்ள கிராம அலுவலகத்தில் குடும்ப மீளாய்விற்காகச் சென்றிருந்த சிவசிறி சிவகுமாரன் குருக்கள் அவர்களை...Read More

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற புதுவருட கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு.

January 01, 2025
2025ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று(01-01-2025) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில்  நடைபெற்றது. அந்தவகையில், வருடத்திற்கான முதல்...Read More

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

December 28, 2024
 கிளிநொச்சி ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை தாக்கி கடத்துவதற்கு முற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து, அவர்களை விளக்கமறியலில் வைக்கும...Read More

ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை கடத்த முயற்சித்த இருவர் பொலிசாரால் கைது.

December 28, 2024
நேற்று முன்தினம் 26) கிளிநொச்சியில்  ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் அவர்களை A9 வீதியில் வைத்து கடுமையாக தாக்கியதுடன், வாகனம் ஒன்றில் கடத்த முயற்...Read More

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்த ஆளுநர்.

December 27, 2024
 விவசாயிகளால் மேற்கொள்ளப்படும் உற்பத்தி பொருட்களின், உற்பத்தித் தரத்தை மேம்படுத்துவதுடன் அவர்களுக்கான சந்தை வாய்ப்பை தொடர்ச்சியாகப் பெற்றுக்...Read More

மூத்த ஊடகவியலாளரான தமிழ்ச்செல்வன் மீது இடம்பெற்ற தாக்குதல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

December 27, 2024
 மூத்த ஊடகவியலாளரான தமிழ்ச்செல்வன் அவர்களை நேற்றைய தினம் (26) வானில் வந்தவர்கள் கடத்த முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச் சம்பவம் த...Read More

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பேசு பொருளாக மாறிய இரணைமடுக் குளம்.

December 26, 2024
 கிளிநொச்சி, இரணைமடு குளத்தில் இருந்து விவசாயத்திற்கு பயன்படும் நீருக்கு மேலதிகமாக வெளியேற்றப்படும் நீரை, யாழ். குடிநீர் திட்டத்திற்கு பயன்ப...Read More

கிளிநொச்சியை உலுக்கிய கோர விபத்து - 2 வயது குழந்தை பலி - தாய் தந்தை தீவிர சிகிச்சைப்பில் அனுமதி.

December 25, 2024
 கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் 2 வயது குழந்தை பலியானதுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்...Read More

கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தலைவரை விசாரணைக்கு அழைத்த CID.

December 25, 2024
 கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அருணாசலம் வேழமாலிகிதனுக்கு விசாரணை ஒன்றுக்காக பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கு(CTI...Read More

அதிகரித்துள்ள மதுபான சாலைகளை மூடுமாறு கோரி கிளிநொச்சியில் இடம்பெற்ற கண்டன பேரணி.

December 24, 2024
 கிளிநொச்சியில் அதிகரித்துள்ள மதுபான சாலைகளை மூடுமாறு கோரி கண்டன பேரணி ஒன்று பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பேரணியானது, இன்று...Read More

கிளிநொச்சியில் பரிதாபகரமாக உயிரிழந்த இளைஞன்.

December 12, 2023
 கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடுநகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தான...Read More

போதையற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளின் கீழ் மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி.

September 21, 2022
 நாட்டில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பிலும் அவற்றால் ஏற்படும் சமூக சீரழிவுகளை தடுக்கும் வகையிலும் விழி...Read More

கிளிநொச்சி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை மோதிவிட்டு தப்பிச் சென்ற டிப்பர் வாகனம்.

April 05, 2022
  கிளிநொச்சி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மோதி விட்டு, குறித்த இடத்திலிருந்து டி...Read More

கிளிநொச்சியில் மின் தகன நிலையம் அமைக்க தாயக மற்றும் புலம்பெயர் உறவுகள் நிதிப்பங்களிப்பு.

October 03, 2021
  கிளிநொச்சி மாவட்டத்துக்கென தனியான மின் தகன நிலையமொன்றை திருநகர் மயானத்தில் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையைத் தொடர்ந்து, மயான அபிவிருத்திக் க...Read More

பளையில் திடீர் என தோன்றிய குழியால் ஏற்பட்ட பரபரப்பு - சம்பவ இடத்திற்கு விரைந்த பளை பொலிஸ்.

October 03, 2021
  நபர்கள் சிலரால் புதையல் தோண்டப்படுவதாக பளை காவல்துறையினருக்கு கிடக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விரைந்து சென்று சோதனை நடத்தியுள்ள...Read More

கிளிநொச்சி மாவட்ட சுற்றுலாதுறை சார்ந்த பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல்.

July 19, 2021
இன்று கிளிநொச்சி கருணா நிலைய கேட்போர் கூடத்தில் "மக்கள் சிந்தனைக் களம்"  அமைப்பின் மாதாந்த ஒன்று கூடலில் வடமாகாணம் தொடர்பான, குறிப...Read More

பளை - இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் இருவர் பலி.

March 27, 2021
  ஏ 9 வீதியில், பளை - இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் 9 மற்றும் 12 வயதுகளை உடைய சிறு...Read More