Header Ads

test

இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு.

July 31, 2022
 தேசிய பிரச்சினைகள் தீர வேண்டுமெனில் சர்வகட்சி அரசு மிகவும் அவசியம். இதற்கு எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். இவ்வாறு தமிழ்த் தேசியக் க...Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைதுசெய்யப்பட்ட தம்பதிகள்.

July 31, 2022
 இலங்கை சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்கவில் வைத்து தம்பதியினர் ஒருவரை பொலிஸாரால் கைது செய்துள்ளனர். இந்த கைது சம்பவம் நேற்றிரவு (30-07-20...Read More

நாட்டில் சடுதியாக அதிகரித்துள்ள கோவிட் மரணங்கள்.

July 31, 2022
  நாட்டில் தற்போது மீண்டும் கொரோன வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் மூவர் நேற்று உயிரிழந்துள்ள...Read More

காலி முகத்திடலில் அனுமதியின்றி தங்கியிருப்போர் மீது சட்ட நடவடிக்கை.

July 31, 2022
  காலி முகத்திடலிலுள்ள போராட்டக்களத்தில் அனுமதியின்றி தங்கியுள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்ச...Read More

பிரதேச செயலாளரிடமிருந்து மீட்கப்பட்ட ஒரு தொகை எரிபொருள்.

July 31, 2022
  புதுக்குடியிருப்பு பிரதேச செயலரின் உத்தியோகபூர்வ தங்குமிடத்தின் மலசல கூடத்தில் இருந்து 50 லீட்டர் டீசல் , 10 லீட்டர் பெட்ரோல் மற்றும் 5 லீ...Read More

மத்திய வங்கி விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை.

July 30, 2022
 உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் வர்த்தக சமூகம் ஆகியவை ஒழுங்கு விதிமுறைகளுக்கு இணங்கி செயற்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில், உ...Read More

எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து.

July 30, 2022
 பண்டாரகம சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (30) பிற்பகல் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ள...Read More

பெற்றோலால் பறிபோன அரச அதிகாரியின் பதவி.

July 30, 2022
 யாழில் பெற்றோல் கேட்டு தொந்தரவு செய்த பொலிஸ் அதிகாரி ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்.பருத்தித்துறை நீதிமன...Read More

மேலும் ஒருவரை காவுகொண்ட எரிபொருள் வரிசை.

July 30, 2022
 எரிபொருள் வரிசையில் நின்றிருந்த மேலும் ஒரு நபர் சுகயீனம் ஏற்பட்டு இன்று உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. கம்பளை புஸ்ஸெல்லாவ எரிபொருள் நிரப்பு ...Read More

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன்.

July 30, 2022
  இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன்(Sarah Hulton), ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த...Read More

ரணிலுக்கு ஆர்ப்பாட்டகாரர்கள் விடுத்த எச்சரிக்கை.

July 30, 2022
 அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் விகாரமஹா தேவி பூங்காவிற்கு மாற்றப்படாது என அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த மு...Read More

நாட்டில் கொவிட் தொற்றால் மேலும் பலர் உயிரிழப்பு.

July 29, 2022
நாட்டில் நேற்றையதினம் கொரோனா தொற்று காரணமாக மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களுள் 30 த...Read More

ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர் ஒருவர் வெட்டிக் கொலை.

July 29, 2022
 பலாங்கொடைப் பிரதேசத்தில் ஓய்வுபெற்ற பாடசாலை அதிபரொருவர் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆறு பிள்ளைகளின் தந்தையான அபேரத்ன (வயது 78) என்பவர...Read More

ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி.

July 29, 2022
 சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உயர் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் த...Read More

காலிமுகத்திடலில் கரையொதுங்கிய சடலத்தால் ஏற்பட்டுள்ள பரபரப்பு.

July 29, 2022
  காலி முகத்திடல் பகுதியில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. இந்த சடலம் இன்று மாலை காலி முகத்திடல் பகுதியில் கரையொதுங்கியதாக தெரிவிக்கப்...Read More

பாடசாலைகளுக்கு விடுமுறை இல்லை - கல்வி அமைச்சு தெரிவிப்பு.

July 29, 2022
 அரச மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் விடுமுறை வழங்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்...Read More

யாழில் இறந்த நிலையில் காரை ஒதுங்கிய அதிகளவான மீன்கள்.

July 29, 2022
 யாழ்ப்பாணம் தொண்டைமனாறு கடல் நீர் ஏரியில் இறந்த நிலையில் அதிகளவான மீன்கள் கரை ஒதுங்கி உள்ளன. இவ்வாறு மீன்கள் கரை ஒதுங்கியதற்கான காரணம் அறிய...Read More

அரசியல் கைதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.

July 29, 2022
 அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கருத்து தெரிவித்துள்ளார். அதாவது சிறைச்சாலைகளில் அப்பாவிகள...Read More

யாழில் இரு சகோதரர்கள் இராணுவ புலனாய்வாளர்களால் கைது.

July 29, 2022
 யாழ்.கொடிகாமம் நகர் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இராணுவ புலனாய்வு பிரிவினால் சகோதரர்கள் இருவர் கைத...Read More

எரிபொருளுக்காக காத்திருந்த மோட்டார் சைக்கிள்களை அடித்து நொருக்கிய காட்டு யானை.

July 29, 2022
 எரிபொருள் நிலையத்தில் மூன்று நாட்களாக வரிசையில் நின்ற மோட்டார் சைக்கிள்கள் யானையின் தாக்குதலுக்குள்ளாகி சேதமடைந்துள்ளன. மட்டக்களப்பு மாவட்ட...Read More

மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒலுவில் மீன்பிடி துறைமுகம்.

July 29, 2022
 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கடற்றொழில் அமைச்சர் கே....Read More

நாட்டில் பால், முட்டை போன்றவற்றுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு

July 29, 2022
 நாட்டில் பால், முட்டை மற்றும் கோழி இறைச்சி உற்பத்தி கடுமையாக குறைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, திரவ பால் உற்பத்தி 19....Read More

பாடசாலை மாணவர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

July 29, 2022
  ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் பாடசாலை மாணவர்களுக்காக, தனியார் பஸ்களை சேவையில் ஈடுபடுத்தி, புதிய பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்ம...Read More

மீண்டும் பலாலி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமான சேவை.

July 29, 2022
 இந்தியா, இலங்கை வழங்கியுள்ள கடன் வசதியின் அடுத்த கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக...Read More

தங்கப் பிரியர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

July 29, 2022
 தங்க விலையானது எதிர்வரும் ஆறு மாதங்களில் குறையும் என உலகத்தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. உலகின் இரண்டாவது தங்க நுகர்வோர் நாடாக இருக்கும் இ...Read More

இலங்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரிகளுக்கு நேர்ந்த துயரம்.

July 29, 2022
  வெள்ளவத்தை பகுதியில் ரயிலில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார். விபத்தில் படுகாயம...Read More

காலநிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்.

July 28, 2022
 நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகி...Read More

வடக்கு மாகாண ஆளுநர் எடுத்துள்ள அதிரடி முடிவு.

July 28, 2022
 வடக்கு மாகாணத்தின் இரு மூத்த செயலாளர்களை, வடக்கு மாகாணத்திற்கு வேண்டாம் என ஆளுநர் ஜீவன் தியாகராயா அதிரடியாக கடிதம் அனுப்பி வைத்துள்ளார். வட...Read More

யாழில் மீண்டும் ஒரு இளைஞன் உயிரிழப்பு - வைத்தியர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.

July 28, 2022
 யாழ் திருநெல்வேலி – பாரதிபுரத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் எடுத்து கொண்டதால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்...Read More

கோட்டாபயவை கைது செய்ய உடன் நடவடிக்கை.

July 28, 2022
 இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக கைது செய்யுமாறு வலியுறுத்தி சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கு அவசர கடிதமொன்று அனுப்பி ...Read More

நாட்டில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் பலி.

July 28, 2022
 அம்பலாங்கொடை கலகொடவில் இன்று மாலை இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் க...Read More

ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்றதன் பின்னர் பாதுகாப்பு அமைச்சுக்கு முதலாவது விஜயம்

July 21, 2022
 நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் ஜனாதிபதியாக  ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்றதன் பின்னர் ஸ்ரீ ஜயவர்தனபுர பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள ...Read More

இந்தியாவில் முதல் பழங்குடி இன பெண் ஜனாதிபதியாக தெரிவு.

July 21, 2022
  இந்தியாவின் 15 ஆவது ஜனாதிபதியாக பாஜக கூட்டணி வேட்பாளர்  திரௌபதி முர்மு தெரிவு செய்யப்பட்டுள்ளார். தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், இவர் இ...Read More

பிரான்சில் கோட்டாபயவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

July 21, 2022
 உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் கோட்டாபய ராஜபக்சவை சிங்கப்பூர் அரசாங்கம் கைது செய்யக் கோரும் தொடர் போராட்டங்களின் வரிசையில் தலைநகர் பிரான்ச...Read More

இலங்கை தொடர்பில் ஐ.நா விடுத்துள்ள அறிவுறுத்தல்.

July 21, 2022
  இலங்கைக்கு ஆதரவளிக்க சர்வதேச நிதி நிறுவனங்கள், தனியார் கடன் வழங்குவோர் மற்றும் ஏனைய நாடுகள் முன்வர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத...Read More

வவுனியாவில் வீதிப் புனரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரின் முகம் சுழிக்கவைக்கும் செயல்.

July 21, 2022
    வவுனியாவில் 04 இலட்சம் ரூபாய் பணத்துடன் குடும்பஸ்தர் ஒருவர், இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளார் என சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்தனர். வ...Read More