Header Ads

test

நாட்டில் சடுதியாக அதிகரித்துள்ள கோவிட் மரணங்கள்.

 நாட்டில் தற்போது மீண்டும் கொரோன வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் மூவர் நேற்று உயிரிழந்துள்ளனர்.

இரு ஆண்களும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், நாட்டில் இதுவரை 83 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


No comments