Header Ads

test

இன்று பிரதோச விரதம் - பிரதோச விரதம் மற்றும் அதன் பலன்கள் என்ன தெரியுமா.

December 31, 2021
பிரதோச விரதம் மற்றும் பலன்கள்.   சனி மகா பிரதோஷம்: ​​பிரதோஷம் என்பது ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய வளர்பிறை மற்றும் தேய் பிறையில் வரும் திர...Read More

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக மயிலிட்டியில் வெடித்த போராட்டம்.

December 31, 2021
   மயிலிட்டி பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. வலி. வடக்கு மீனவர் சமாசம் மற்றும் மய...Read More

இரண்டாவது திருமணம் செய்துகொண்ட மஹேல ஜயவர்தன - பரபரப்பை ஏற்படுத்தியுள்ள புகைப்படம்.

December 31, 2021
    இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பு ஆலோசகரும், முன்னாள் தலைவருமான மஹேல ஜயவர்தன முன்னாள் மனையை பிரிந்திருந்த நிலையில் இரண்டாவது...Read More

அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இரு நாடுகளிடம் கடன் கோரும் இலங்கை.

December 31, 2021
  அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடம் கடன் தொகைகள் கோரப்பட்டுள்ளன. வர்த்தக விவகார அமைச்...Read More

நீர் வீழ்ச்சியில் காணாமல் போன மூவரில் 16 வயது சிறுமி சடலமாக மீட்பு.

December 31, 2021
  ஹங்வெல்ல – தும்மோதர குமாரி நீர் வீழ்ச்சியில் நீராடச் சென்ற சிறுமிகள் இருவர் உட்பட்ட மூவர் காணமல் போயிருந்த நிலையில் 16வயது சிறுமி சடலமாக ம...Read More

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் 563 பேருக்கு கொரோனா தொற்று - அச்சத்தில் மக்கள்.

December 31, 2021
 இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் 563 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் 18 பேர் உயிரிழந்துள்...Read More

நாட்டில் திடீரென அதிகரித்துள்ள ஒமைக்ரொன் தொற்று - தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

December 31, 2021
  நாட்டில் மேலும் 41 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்று...Read More

வல்வை பட்டத்திருவிழா தொடர்பில் வல்வை ஒன்றியம் விடுத்துள்ள கண்டன அறிக்கை.

December 31, 2021
  தமிழின அழிப்பை நடாத்தியும் தமிழர்களது பூர்வாங்க நிலங்களை பறித்தெடுத்தும் எண்ணில் கணக்கற்ற தமிழர்களை பயங்கரவாத தடைச்சட்டம் என்ற பெயரில் சிற...Read More

நாட்டில் புகையிரதத்தில் பயணிப்பவர்களுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான செய்தி.

December 31, 2021
 நாட்டில் எரிபொருள் விலையேற்றம் காரணமாக பேருந்து கட்டணங்கள் திருத்தப்பட்டாலும், புகையிரத கட்டணங்கள் தற்போதைக்கு அதிகரிக்கப்படாது என போக்குவர...Read More

நயினாதீவில் மினி சூறாவளி தாக்கத்தினால் 14 பேர் பாதிப்பு.

December 31, 2021
  யாழ்.நயினாதீவு வடக்கு பகுதியில் வீசிய மினி சூறாவளி தாக்கத்தினால் 6 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள...Read More

யாழிலிருந்து கொழும்புக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த பெரும் சோகம்.

December 31, 2021
 ஹங்வெல்ல − துன்மோதர ஆற்றில் நீராடச் சென்று காணாமல் போன மூவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு காணாமல்போன மூவரும் யாழ்ப்பாணத்தை சேர்...Read More

31.12.2021 இன்றைய நாள் எப்படி.

December 31, 2021
மேஷ ராசி அன்பர்களே ! அவசரம் இன்றிச் செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண் டாம். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். குடும்ப உறுப்பின...Read More

வடக்கிற்கு இடமாற்றம் பெற்றுள்ள நீதிபதி இளஞ்செழியன்.

December 30, 2021
  அடுத்தாண்டுக்கான வடக்கு, கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான இடமாற்றம் அமுலுக்கு வரவுள்ளது. தலைமை நீதியரசரினால் வழங்கப்படும் இந்த ...Read More

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டையடுத்து அதிரடியாக எடுக்கப்பட்ட பல முக்கிய முடிவுகள்.

December 30, 2021
  காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தை அடுத்து குறித்த காவல் நிலையத்தில் கடமையில் உள்ள அனைத்து காவல்துறை உத்தியோகத...Read More

காணமால் போன இரு சிறுவர்களை மீட்க வலை வீசும் காவல்துறை.

December 30, 2021
 கொட்டதெனியாவ – வத்தேமுல்ல பாண்டுராகொட பகுதியைச் சேர்ந்த இரு சிறுவர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரண...Read More

மீண்டும் ஒரு முறை இலங்கைக்கு சங்கூதிய சீனா.

December 30, 2021
 சேதன பசளை இறக்குமதி தொடர்பில் முரண்பாட்டு நிலை உருவாக்கியுள்ள சீன உர நிறுவனம் இலங்கை மீதான அழுத்தங்களை தீவிரப்படுத்தியுள்ளது. நாடு பெரும் ப...Read More

இழுத்து மூடப்படும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்.

December 30, 2021
  இலங்கையில் தொடரும் டொலர் நெருக்கடியை அடுத்து எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்நிய செலாவணி நெருக்கடி காரண...Read More

புகையிலை பொருட்களை விற்பனை செய்தல், கொள்வனவு செய்தலுக்கான வயதெல்லை தொடர்பில் வெளிவந்த தடை.

December 30, 2021
 புகையிலை பொருட்களை விற்பனை செய்தல், கொள்வனவு செய்தல் ஆகியவற்றுக்கான குறைந்தபட்ச வயதெல்லை அடுத்த வருடம் 21ல் இருந்து 24 ஆக அதிகரிக்கப்படும் ...Read More

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல்.

December 30, 2021
   அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்குப் பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ம...Read More

Laugfs எரிவாயு நிறுவனம் நுகர்வோருக்கு விடுத்துள்ள அறிவித்தல்.

December 30, 2021
 டிசம்பர் 05 ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்பட்டு இதுவரை எரிவாயு நிறைவடையாத சிலிண்டர்களை மீள ஏற்க Laugfs எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்...Read More

சிறுமி ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு.

December 30, 2021
  புத்தளத்தில் சிறுமி ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கருவலகஸ்வெவ, சியம்பலேவ கிராமத்தில் 15 வயத...Read More

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்.

December 30, 2021
  முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவில் இன்று (30) கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்து...Read More

மின் துண்டிப்பு தொடர்பில் வெளிவந்த தகவல்.

December 30, 2021
   எதிர்வரும் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து மின் துண்டிப்பு இடம்பெறும் என வெளியாகிவரும் செய்தி குறித்து அமைச்சர் காமினி லொக்குகே கர...Read More

சுகாதார துறையை அழிக்காதே என்ற கோசத்துடன் யாழில் வெடித்த போராட்டம்.

December 30, 2021
  சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்புடன் இணைந்து நாடு தழுவிய ரீதியில் மாகாண ரீதியாக நடத்தப்படும் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ள...Read More

திருகோணமலை சிறுமி கடத்தல் தொடர்பில் பொலிசாரின் அசந்தபோக்கு - பெற்றோர் கடும் விசனம்.

December 30, 2021
  திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட புளியடிச்சோலை கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக மூதூர் காவல் ...Read More

இலங்கை இளைஞர்களுக்கு கிடைக்கவுள்ள வரப்பிரசாதம்.

December 30, 2021
  ஜப்பானிய முதலீட்டாளர்களை இலங்கைக்குள் ஈர்ப்பதற்கு முன்னுரிமை வழங்குவதாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகொஷி ஹெய்டயாகி தெரிவித்துள்ளார். இ...Read More

பால்மாவின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளிவந்த தகவல்.

December 30, 2021
  இலங்கையில் இறக்குமதி பால் மாவின் விலையை அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 400 கிராம் பால் பெக்கெட் ஒன...Read More

அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு.

December 30, 2021
  அரச ஊழியர்களை மீண்டும் கடமைக்கு அழைக்கத் தீர்மானிக்கப் பட்டுள்ளதாக பொது சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 3 ஆம் திகதி ...Read More