Header Ads

test
Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

டெங்கு நுளம்பால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மூன்று மாவட்டங்கள்.

December 12, 2023
 கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா மாவட்டங்களிலும் டெங்கு அபாயம் அதிகரித்துள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவின் வைத்திய அதிகாரி அஷானி ஹேவகே தெரிவித்து...Read More

நாடு திரும்பிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ

October 04, 2021
  நியூயோர்க்கில் சென்றிருந்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இன்று காலை நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் சற்று நேரத்திற்கு முன...Read More

சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளருக்கு விமான நிலையத்தில் இடம்பெற்ற சம்பவம்.

October 04, 2021
  சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளரும் சுகாதார சேவைகள் முன்னாள் பணிப்பாளருமான வைத்தியர் அனில் ஜாசிங்க (Anil Jasinghe) விமான நிலையத்தில் நீண்ட ...Read More

இலங்கையில் 17வயதில் விமானியாகிய யுவதி.

October 04, 2021
   இலங்கையில் 17 வயதான யுவதியொருவர் விமானம் செலுத்துவதற்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்டுள்ளார். சத்னாரா பெர்னாண்டோ என்ற 17 வயதான யுவதிய...Read More

வீதியில் இறங்கி போராட தயாராகும் அதிபர் ஆசிரியர்கள்.

October 04, 2021
  எதிர்வரும் 6ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச ஆசிரியர் தினத்தன்று,நாட்டிலுள்ள 312 கல்வி வலயங்களை மையப்படுத்தி பாரிய எதிர்ப்பு நடவடிக்கை...Read More

நாட்டிலுள்ள சிறைக் கைதிகளை இன்று முதல் பார்வையிட முடியுமென சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

October 04, 2021
  கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சிறைக் கைதிகளை  பார்வையிடும் நடைமுறை இன்று திங்கட்கிழமை முதல் மீண்டும் நடைமுறைக்கு...Read More

குடும்பஸ்த்தர் ஒருவரை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் இராணுவ அதிகாரி உட்பட மூவர் கைது.

October 04, 2021
  பதுளை அசேலாபுர கிராமத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக பதுளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதல...Read More

இலங்கை வந்தடையவுள்ள உலகின் மிகப்பெரிய சொத்து.

October 04, 2021
  உலகின் மிகப்பெரிய அசையும் சொத்தான Ever Ace கொள்கலன் கப்பல் நாளை 05 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. 400 மீற்றர் நீளமும் 62 ம...Read More

பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பான உறுதியான முடிவு வெளியாகியுள்ளது.

October 03, 2021
 கொவிட் தொற்று தீவிரமடைந்ததை அடுத்து மூடப்பட்ட பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறப்பதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதன்படி, சுமார் 3000 பா...Read More

30,000ற்கும் மேற்பட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சேவைகளிலிருந்து விலகல்.

October 03, 2021
 இலங்கையில் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக சுமார் 30,000க்கும் மேற்பட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சேவைகளிலிருந்து விலகியுள்...Read More

நாட்டில் தொடரும் கொவிட் மரணங்கள்.

October 03, 2021
    நாட்டில் நேற்றைய தினமும் கொரோனா தொற்று காரணமாக 40 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறு...Read More

வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்த குழுவொன்றால் நபர் ஒருவர் அடித்துக் கொலை.

October 03, 2021
 வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்த குழு ஒன்று அங்கிருந்த நபர் ஒருவரை அடித்து கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பதுள...Read More

கொவிட் கட்டுப்பாடுகள் தொடர்பில் இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்.

October 03, 2021
  இலங்கையில் கொரோனா பரவல் தீவிரத்தை குறைக்க அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் சட்டங்களை மேலும் தளர்த்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ச...Read More

இலங்கைக்கு காலகெடு விதித்த ஐரோப்பிய ஒன்றியம்.

October 03, 2021
 பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திருத்தியமைப்பதற்கு எதிர்வரும் 2022ம் ஆண்டுவரை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்கியியுள்ளது. சிற...Read More

இலங்கை வானில் தோன்றிய மர்மப்பொருள் - அச்சத்தில் மக்கள்.

October 03, 2021
 இலங்கையின் சில பகுதிகளில் வானிலிருந்து மர்ம பொருள் வந்துள்ளதாக நேரில் பார்த்த மக்கள் தெரிவித்துள்ளனர். தெஹிஅத்தகண்டிய, கிராதுருகோட்டை மற்று...Read More

கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படுவது தொடர்பில் வெளிவந்த தகவல்.

October 03, 2021
  பொது இடங்களுக்கு செல்லும் போது இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட கொரோனா தடுப்பூசி அட்டை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்கும் முடிவு மேலும...Read More

புலம்பெயர் தமிழர்களுக்காய் நீலிக்கண்ணீர் வடிக்கும் இலங்கை அரசு.

October 03, 2021
 இலங்கையில் காணப்படும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு புலம்பெயர்ந்த தமிழர்களிடம் நேசக்கரம் நீட்டுவதற்கு இலங்கை எதிர்பார்த்துள்ளதாக இணை அமைச்சரவை...Read More

எமது குறிக்கோளில் உறுதியாகப் பயணிப்பதற்கு கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாமென இரா.சம்மந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

October 02, 2021
 முழுமையான அனைத்தும் உள்ளடங்கிய ஓர் அரசமைப்பை இந்த நாடு உருவாக்க முனைவதாகக் கூறப்படுகின்றது. அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைய...Read More

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் சிறைக்கைதிகளை பார்வையிட அனுமதி.

October 02, 2021
  எதிர்வரும் 04ஆம் திகதி முதல் சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஹேக்கநாயக்க தெரிவித்து...Read More

நாட்டில் 13,000ஐ கடந்த கொவிட் தொற்று மரணங்கள்.

October 02, 2021
   நாட்டில் நேற்றைய தினமும் கொரோனா தொற்று காரணமாக  55 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறு...Read More