Header Ads

test

நாட்டில் 13,000ஐ கடந்த கொவிட் தொற்று மரணங்கள்.

  நாட்டில் நேற்றைய தினமும் கொரோனா தொற்று காரணமாக  55 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய இதுவரை நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,019 ஆக அதிகரித்துள்ளது.  



No comments