Header Ads

test

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு.

February 28, 2022
  கொரோனா தொற்று உறுதியான மேலும் 996 நோயாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்...Read More

முல்லைத்தீவில் மீட்கப்பட்ட தற்ககொலை தாக்குதல் படகு.

February 28, 2022
 முல்லைத்தீவு சாலை கடற்கரைப்பகுதியில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட விடுதலைப்புலிகளின் தற்கொலை தாக்குதல் படகு ஒன்று இன்று (28) மீட்கப்பட்டுள்ளத...Read More

சலுகை விலையில் கிடைக்கவுள்ள முக்கிய பொருள்.

February 28, 2022
  இன்று முதல் சதொச விற்பனை நிலையங்களினூடாக சலுகை விலைக்கு மஞ்சள் தூள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான வேலைத்திட்டம் ஒன்றை நடைமுற...Read More

கிளிநொச்சி கால்வாயிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

February 28, 2022
  கிளிநொச்சி கால்வாயிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி ஏ9 வீதியின் கரடிப்போக்கு ...Read More

ஜெனிவா பிரதிநிதிகளை சந்தித்துள்ள இலங்கை பிரதிநிகள்.

February 28, 2022
  வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமண ஆகியோர் இன்று ஜெனிவா பிரதிநிதிகளை சந்தித்...Read More

கொலையில் முடிந்த பதின்ம வயது மாணவியின் காதல்.

February 28, 2022
 திருகோணமலையில், 15 வயதான பாடசாலை மாணவியை, 17 வயதான இளைஞன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பெப்ரவரி மு...Read More

யாழில் பரிதாபகரமாக உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி.

February 28, 2022
 காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சப்ரகமுவா பல்கலைக்கழக மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இணுவில் மேற்கை சேர்ந்த...Read More

28.02.2022 இன்றைய நாள் எப்படி.

February 28, 2022
 மேஷ ராசி அன்பர்களே! காரிய அனுகூலமான நாள். புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள். தேவையான பணம் கையில் இருப்பதால் செலவுகளைச் சமாளிப்பதில...Read More

புகையிரதத்துடன் மோதுண்டு நபர் ஒருவர் பலி.

February 28, 2022
  களுத்துறை வடக்கு பகுதியில் கொழும்பு கோட்டையிலிருந்து காலி நோக்கி பயணித்த இரவு அஞ்சல் புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக...Read More

இன்று இடம்பெற்ற கோர விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தருக்கு நேர்ந்த துயரம்.

February 27, 2022
  பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளி...Read More

முன்னாள் பிரதேச செயலாளர் க.பரந்தாமன் அவர்களுக்கான இரங்கல் நிகழ்வை முன்னெடுத்த புரட்சி விளையாட்டுக் கழகம்.

February 27, 2022
 வவுனியா வடக்கு முன்னாள் பிரதேச செயலாளர் க.பரந்தாமன் அவர்களுக்கான இரங்கல் நிகழ்வு புளியங்குளம் புரட்சி விளையாட்டு கழக மைதானத்தில் இன்று (27)...Read More

27.02.2022 இன்றைய நாள் எப்படி.

February 27, 2022
மேஷ ராசி அன்பர்களே! இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கட...Read More

வவுனியாவில் இரு குழுக்கழுக்கு இடையில் இடம்பெற்ற கடுமையான மோதல்.

February 27, 2022
  வவுனியாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனுடன் வந்த குழுவினருக்கும், பிறிதொரு தரப்பிற்கும் இடையில் கடுமையான மோதலொன்று இடம்பெற்றுள்ளது. கு...Read More

பிரபல இலங்கை விளையாட்டு வீரர் திடீர் மரணம்.

February 27, 2022
  இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியின் சிறந்த வீரர்  டக்சன் புஸ்லாஸ் உயிரிழந்துள்ளார். மன்னாரினை சேர்ந்த இவர் இன்று மாலைதீவில் உயிரிழந்துள்ளதாக ...Read More

எரிபொருள் விலை தொடர்பில் வெளியான செய்தி.

February 27, 2022
  மக்கள் எதிர்நோக்கும் மோசமான நிலைமை காரணமாக எரிபொருள் விலைகள் தற்காலிகமாக அதிகரிக்கப்படாது என எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் சமிந்த ஹெட்டியார...Read More

பரீட்சை முடிவடைந்ததும் மாணவியை கடத்திச் சென்ற ஆசிரியர்.

February 24, 2022
  மட்டு. கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள அரசடித்தீவு பாடசாலையில் உயர்தர பரீட்சைக்கு சென்று திரும்பிய 21 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்ட சம்ப...Read More

முச்சக்கரவண்டியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர்.

February 22, 2022
  பெந்தோட்டை கடற்கரைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்றின் பின்புற ஆசனத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்...Read More

யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட முன்பள்ளி ஆசிரியர்கள்.

February 21, 2022
  வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். தமக்கு வழங்கப்படும் 6...Read More

அமைச்சர் ஒருவர் பங்கேற்ற நிகழ்வில் ஏற்பட்ட பதற்றம்.

February 21, 2022
  அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கலந்து கொண்ட நிகழ்வொன்றில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அந்த நிகழ்விற்கு பாதுகாப்பு வழங்கிய பாணந்துறை வடக்கு பொலிஸ...Read More

இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழப்பு.

February 21, 2022
  மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காங்கேயனோடை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார...Read More

இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவர் வெட்டிக்கொலை.

February 21, 2022
  கொழும்பின் புறநகர் பகுதியில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இரத்மலானையில் நேற்றிரவு இருவருக்கு இடையில் ஏற்பட்ட த...Read More

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.

February 21, 2022
ரஷ்யா - உக்ரைன் நெருக்கடிக்கு மத்தியில் தங்கத்தின் விலையானது தொடர்ந்து சமீபத்திய நாட்களாக உச்சம் தொட்டு வருகின்றது. ரஷ்யா – உக்ரைன் பிரச்சின...Read More

இலங்கையில் கோவிட் வைரஸ் தொற்று காரணமாக முதலாவது குடும்ப சுகாதாரப் பணியாளர் உயிரிழப்பு.

February 21, 2022
 இலங்கையில் கோவிட் வைரஸ் தொற்று காரணமாக முதலாவது குடும்ப சுகாதாரப் பணியாளர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க குடும்ப சுகாதார சேவை உ...Read More

முகக் கவசம் தொடர்பில் இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி.

February 21, 2022
  இலங்கையில் விரைவில் முகக் கவசமின்றி நிகழ்வு நடத்துவது உட்பட நாட்டை முழுமையாக திறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதென சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ...Read More

இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் முக்கியஸ்த்தர் ஒருவருக்கு நேர்ந்த துயரம்.

February 21, 2022
  இந்த விபத்து சம்பவம் குருநாகல் பகுதியில் இன்று (21) அதிகாலை இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த விபத்து சம்பவத்தில் திருகோணமலை – தோப்பூர் பிரதேசத...Read More

21.02.2022 இன்றைய நாள் எப்படி.

February 21, 2022
மேஷ ராசி அன்பர்களே! வரவும் செலவும் அடுத்தடுத்து வந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். தந்தையின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும். குடு...Read More

கச்சதீவு திருவிழாவில் கலந்துகொள்ள இலங்கை இந்திய பக்தர்களுக்கு அனுமதி.

February 21, 2022
  கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் மட்டுப்படுத்தப்பட்ட அளவு இலங்கை – இந்திய பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவ...Read More