Header Ads

test

03.03.2022 இன்றைய நாள் எப்படி.

March 03, 2022
மேஷ ராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுட...Read More

ஒட்டுசுட்டான் சிவன் ஆலயத்தில் இளைஞர்களுக்கிடையே மோதல்.

March 02, 2022
 சிவராத்திரி நாளான 01.03.2022 அன்று இரவு முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் சிவன் ஆலய சிவராத்திர பெருவிழா நடைபெற்று வந்த வேளையில் இளைஞர்களு...Read More

யாழில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள தாதி உத்தியோகத்தர்கள்.

March 02, 2022
  இன்று முதல் 2 நாட்களுக்கு மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. அதற்கு ஆதரவு அ...Read More

பயங்கரவாத தடைச் சட்டத் திருத்தத்தை உடனடியாக நீக்குமாறு மாவை சேனாதிராசா காட்டம்.

March 02, 2022
தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒண்றிணைந்து பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வலியுறுத்துகிறார்கள். இதனை அரசாங்கம் புரிந்து கொண்டு பயங்கரவாத தடைச்...Read More

பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருக்கு கட்டுத்துவக்கு வெடித்ததில் நேர்ந்த துயரம்.

March 02, 2022
  திருகோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கட்டுத்துவக்கு  வெடித்ததில் படுகாயமடைந்து...Read More

அரச நிறுவனங்களுக்கு வரவுள்ள புதிய கட்டுப்பாடுகள்.

March 02, 2022
  இலங்கையில் உள்ள அரச நிறுவனங்களில் காற்றுச்சீரமைப்பி (Air Conditioner) பயன்பாட்டை தினசரி 2 மணித்தியாலங்கள் நிறுத்த வேண்டும் என கோரிக்கை விட...Read More

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி,மூவர் படுகாயம்.

March 02, 2022
  திருநெல்வேலி பரமேஸ்வராச் சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த அதேநேரம் மூவர் படுகாயமடைந்தனர். பலாலி வீதி பரமேஸ்வரா...Read More

02.03.2022 இன்றைய நாள் எப்படி.

March 02, 2022
மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகள் அனுகூலமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும். தாய்மாமன் வழியி...Read More

மட்டக்களப்பில் சிங்களவர் ஒருவர் கூட வசிக்காத பகுதியில் புத்த விகாரை.

March 02, 2022
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கோறளைபற்று தெற்கு ( கிரான் ) பிரதேச செயலக பிரிவில் சிங்களவர் ஒருவர் கூட வசிக்காத போதிலும் நெலுகல் கிராமத்தில்...Read More

கொக்கட்டிச் சோலையில் ஒன்பது கோடி ரூபா செலவில் திருமந்திர அரண்மனை.

March 02, 2022
  மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் திருமந்திர அரண்மனை அமைக்கப்பட உள்ளது. இலங்கை சிவபூமி அறக்கட்டளை நிறுவனம...Read More

யாழில் அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து - நால்வருக்கு நேர்ந்த துயரம்.

March 02, 2022
  திருநெல்வேலி - பலாலி வீதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வ...Read More

காதலனுக்காக தந்தையிடம் கப்பம் வாங்கிய யுவதி.

March 01, 2022
 அனுராதபுரம் தாதி கல்லூரியில் பயின்று வரும் நொச்சியாகம பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான யுவதியும் தாதி பாடநெறியை பூர்த்தி செய்த அனுராதபுரம் நகரை ...Read More

வவுனியாவில் நடைபெற்ற நீலங்களின் சமர் கிரிக்கெட் தொடர்.

March 01, 2022
  நீலங்களின் சமர் முக்கோண கிரிக்கெட் தொடர் வவுனியாவில் ஆரம்பமாகியுள்ளது. குறித்த முக்கோண கிரிக்கட் தொடரினை ஐயனார் விளையாட்டு கழகம், தமிழ் யு...Read More

நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இரு இளைஞர்களுக்கு நேர்ந்த துயரம்.

March 01, 2022
  வெல்லவாய, எல்லேவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். குறித்த இளைஞர்கள் இருவரும் இன்று காலை தமத...Read More

புளியங்கும் புரட்சி விளையாட்டுக்கழக மைதானத்தில் குடிநீர் வசதி திட்டம் அங்குரார்ப்பணம்.

March 01, 2022
புளியங்குளத்தை பிறப்பிடமாகக் கொண்ட அமர்களான விசுவலிங்கம் பாலசுப்பிரமணியம், பாலசுப்பிரமணியம் தவராணி ஆகியோர்களது நினைவு நாளை முன்னிட்டு அவர்கள...Read More

முல்லை.வட்டுவாகல் கடற்படை தளத்திற்கான காணி சுவீகரிப்பு நடைபெறுவதாக அரசாங்க அதிபர் க.விமலநாதன் விசனம்.

March 01, 2022
  முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் கடற்படை தளத்திற்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க...Read More

வவுனியா மாவட்ட தனியார் பேருந்து சேவை மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

March 01, 2022
  வவுனியா மாவட்டத்திலிருந்து பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளிற்கு சுழற்சி முறையில் எரிபொருள் கிடைப்பதற்கான வழிவகைகளை ஏற்பட...Read More

தனது பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாமையினால் தவறான முடிவெடுத்த தந்தை.

March 01, 2022
  களுத்துறை வெலிபென்ன பிரதேசத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தனது பிள்ளைகள...Read More

இன்று இடம்பெற்ற கோரவிபத்தில் பலியான பங்குத் தந்தை.

March 01, 2022
திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மரதன்கடவல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காரின் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். றத்மலை...Read More

குடும்ப தகராறு காரணமாக மனைவியை அடித்துக் கொன்ற கணவன்.

March 01, 2022
தம்பகல்ல, தெலிவ பிரதேசத்தில் பெண்ணொருவர் கணவனால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் நேற்று மாலை மொனராகல...Read More

நாட்டு மக்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள விசேட அறிவித்தல்.

March 01, 2022
  இலங்கையில் அனுமதியின்றி வெளிநாட்டு நாணயத்தில் வர்த்தகம் செய்யும் நபர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களிடம் கோ...Read More