Header Ads

test

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி அம்பாறையில் கையெழுத்து வேட்டை.

February 21, 2022
  பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் இடம்பெறும் கையெழுத்துப் போராட்டத்தின் ஓரங்கமாக நேற்று அம்பாறை மாவட்டத்த...Read More

யாழ். மறைமாவட்ட ஆயரை சந்தித்த மைத்திரிபால சிறிசேன.

February 21, 2022
 முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமகால நிலவரம் தொடர்பாக யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்துக் கலந...Read More

வவுனியாவில் இடம்பெற்ற முன்னாள் பிரதேச செயலாளர் பரந்தாமன் அவர்களுக்கான இரங்கல் நிகழ்வு.

February 18, 2022
 வவுனியா வடக்கு முன்னாள் பிரதேச செயலாளர் பரந்தாமன் அவர்களுக்கான இரங்கல் நிகழ்வு   வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்றது. வவுனி...Read More

மன்னார் மாவட்டத்தில் தீவிரமடைந்துள்ள கொவிட் தொற்று.

February 18, 2022
  மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மேலும் புதிதாக 23 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கடந்த 17 நாட்களில் ...Read More

மருமகனின் தாக்குதலில் உயிரிழந்த மாமனார்.

February 18, 2022
  தனிப்பட்ட தகராறு காரணமாக மருமகன் தாக்கி மாமனார் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஹோ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலகொல்லாக...Read More

அடித்துக்கொல்லப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்.

February 18, 2022
  தங்காலையில் குழுவினரின் தாக்குதலில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தங்காலை விதரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வ...Read More

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவி திடீர் மாயம்.

February 16, 2022
  கொழும்பு கல்கிசை - பீரிஸ் வீதிப் பகுதியில் வசிக்கும் பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். பம்பலப்பிட்ட...Read More

புலிகளுக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டில் கைதாகி 12 வருடங்களின் பின் யாழைச் சேர்ந்தவர் விடுதலை.

February 16, 2022
  தமிழீழ விடுதலை புலிகளுக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டில் கைதாகி 12 வருடங்கள் சிறையிலிருந்த, யாப்பாணத்தை சேர்ந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் ...Read More

வவுனியா வைத்தியசாலைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்.

February 15, 2022
 வவுனியா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி க.ராகுலன் மருத்துவ நிர்வாக மேற்படிப்பிற்காக தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று (15)...Read More

நாட்டில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் சிறுவன் ஒருவருக்கு நேர்ந்த துயரம்.

February 15, 2022
  கொஸ்லந்த கெலிபனாவெல பிரதேசத்தில் 12 வயது சிறுவன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்...Read More

தேசிய கராத்தே சுற்றுப்போட்டியில் சாதனை படைத்த தமிழ் இளைஞன்.

February 15, 2022
  இலங்கை போக்குவரத்து சபையினால் (CTB) போக்குவரத்து சபை ஊழியர்களுக்கான தேசிய கராத்தே சுற்றுப்போட்டி கடந்த 10 ஆம் திகதி இக்பாகமுவ குருணாகலில் ...Read More

12.02.2022 இன்றைய நாள் எப்படி.

February 12, 2022
மேஷ ராசி அன்பர்களே! உற்சாகமாகச் செயல்படும் நாள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்கள் குடும்பம் தொடர்பான விஷயத்த...Read More

சதொச நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணி இடை நீக்கம்.

February 12, 2022
   சதொச நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சிலர் பணி இடைநீக்கப்பட்டுள்ளனர். சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள...Read More

வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய கட்டிடத்தைஅங்குரார்ப்பணம் செய்துவைத்த ஜனாதிபதி கோட்டாபய.

February 11, 2022
  வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய கட்டிடம் மற்றும் பல்கலைக்கழக கல்வெட்டு என்பவற்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்...Read More

ஜனாதிபதிக்கு எதிராக வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட பாரிய போராட்டம்.

February 11, 2022
  வவுனியா பல்கலைக்கழகத்தை திறந்து வைப்பதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச விஜயம் செய்த நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்...Read More

நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்.

February 11, 2022
  இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (11-02-2022) தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இன்றைய தினம் தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 369,506.00 ஆக...Read More

திடீரென உயிரிழந்த யாசகரின் பொக்கட்டில் காணப்பட்ட பொருளால் அதிர்ச்சியடைந்த பொலிஸார்.

February 11, 2022
  மாத்தறை - ஹக்மன பிரதேசத்தில் வசித்து வந்த யாசகர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதுடன் அவரது காற்சட்டை பொக்கெட்டில் இருந்து சுமார் 4 இலட்சம் ர...Read More

வவுனியா சதொச விற்பனை நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்ய சென்றவர் மீது தாக்குதல்.

February 10, 2022
  வவுனியா சதொச விற்பனை நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்ய சென்றவர் மீது அங்கு கடமையில் இருந்த உத்தியோகத்தர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ள...Read More

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ஸ்தலத்திலேயே பலியான இளைஞன்.

February 10, 2022
  யாழ்ப்பாணம் - காங்கேசந்துறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட வறுத்தலைவிளான் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில் ...Read More

பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இரு பிள்ளைகளின் தயாரின் மரணம்.

February 10, 2022
  புத்தளம் பிரதான வீதியின் இடம் பெற்ற விபத்து ஒன்றில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் ...Read More