Header Ads

test

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை.

May 31, 2022
 நாட்டில் நிலவும் சீரற்ற மழையுடனான காலநிலை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்திருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ள...Read More

கோட்டாபயவின் முடிவிற்கு அதிரடி காட்டிய நீதிமன்றம்.

May 31, 2022
 மரணதண்டனை கைதியான துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாரத லக்ஷ்மன் பிரேமச...Read More

வீடொன்றில் சடலமாக மீட்க்கப்பட்ட தந்தையும் மகளும்.

May 31, 2022
  களுத்துறை, ஹீனடியங்கல பிரதேசத்தில் வீடொன்றுக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் நேற்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ...Read More

சமுர்த்தி பயனாளிகளுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

May 31, 2022
  நாடு முழுவதும் உள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கு உலக வங்கியிடமிருந்து கிடைத்த நன்கொடையிலிருந்து உதவித் தொகை வழங்கப்படவுள்ளதாக சமுர்த்தி பணிப்பா...Read More

மர்மமான முறையில் உயிரிழந்த இரு தமிழ் இளைஞர்கள்.

May 31, 2022
  திடீரென உயிரிழந்ததாக கருதப்படும் இரு இளைஞர்களின் சடலம் நேற்றைய தினம் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இளைஞர்களின் உய...Read More

மகனுடன் உறங்கிக் கொண்டிருந்த தாய் கொடூரமாக வெட்டிக்கொலை.

May 31, 2022
 கொழும்பு, தெமட்டகொட புகையிரத பாதையில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரியும் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தெமட்டகொட புகையிரத ...Read More

வவுனியாவில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்க்கப்பட்ட சிறுமி.

May 31, 2022
 வவுனியா கணேசபுரம் 8 ம் ஓழுங்கை பகுதியில் கிணற்றிலிருந்து நேற்று (30.05.2022) இரவு 7.30 மணியளவில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதை அடுத்து அப்...Read More

கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன் தொடர்பில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்.

May 31, 2022
 புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று காலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். கொல...Read More

ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தங்கை கொடூரக் கொலை.

May 31, 2022
 நவகத்தேகம முல்லேகம பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.குடும்ப வன்முறை தீவிரமடைந்தமையினா...Read More

வவுனியாவில் தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி.

May 30, 2022
  வவுனியா புகையிரத நிலைய வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்று இன்றைய தினம் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்த...Read More

சிறுமி ஆயிஷாவின் கொலைக்கான காரணத்தை தெரிவித்த சந்தேக நபர்.

May 30, 2022
 பண்டாரகம - அட்டுலுகமவில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி மரணம் தொடர்பில் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளார். ஆயிஷா பாலியல் ரீதியான துன்புறுத்...Read More

இராணுவ வாகனம் மோதியதால் ஆயிரக்கணக்கான லீட்டர் பால் விரயம்.

May 30, 2022
நெடுங்கேணி ஒட்டுசுட்டான் வீதியில் இராணுவ வாகனம் ஒன்று பால் கொள்வனவு செய்து கொண்டு சென்ற வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.  குறி...Read More

யாழில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு.

May 30, 2022
  யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் இன்று இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி ...Read More

யாழில் கடத்தப்பட்ட இளைஞன் - வெளியான திடுக்கிடும் தகவல்.

May 30, 2022
    யாழ்.பலாலி - அந்தோனிபுரம் பகுதியில், கஞ்சாவால் ஏற்பட்ட தகராறில் கடந்த 26ம் திகதி கடத்தப்பட்ட 20 வயதான இளைஞன் நேற்றய தினம் வீடு திரும்பிய...Read More

யாழ்ப்பாணம் வந்தடைந்த இந்திய நிவாரணப் பொதிகள்.

May 30, 2022
 இந்திய தமிழ்நாட்டு அரசினால் வழங்கி வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளன.  யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற...Read More

அட்டுலுகம சிறுமியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது.

May 30, 2022
 அட்டுலுகம சிறுமியின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.  இதேவேளை பிரேத பர...Read More

இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழப்பு.

May 30, 2022
 கொழும்பு - பெஸ்டியன் மாவத்தை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  இன்று காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ள...Read More

சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விசேட விடுமுறை அறிமுகம்.

May 29, 2022
 எரிபொருள் நெருக்கடி காரணமாக சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விசேட வாராந்த விடுமுறை திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் சுகாதா...Read More

சிறுமி ஆயிஷாவின் மரணம் தொடர்பில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்.

May 29, 2022
பண்டாரகம, அட்டலுகம பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் மரணம் கொலை என சந்தேகிக்கப்படுவதுடன், வேறு இடத்தில் படுகொலை செய்யப்பட்டு சதுப்ப...Read More

புகையிரதத்தில் மோதி சிறுமியொருவர் உயிரிழப்பு.

May 28, 2022
  தென்னிலங்கையில் ஏழு வயது சிறுமியொருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் கொஸ்கொட, பியதிகம பிரதே...Read More

வவுனியாவில் தலை சிதறிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு.

May 28, 2022
 வவுனியா நகரில் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக தலை சிதறிய நிலையில் ஆணொருவரின் சடலம் ஒன்று நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற...Read More

ஏலத்தில் விடப்படவுள்ள இலங்கை மத்திய வங்கியின் உண்டியல்கள்.

May 28, 2022
 எதிர்வரும் ஜூன் முதலாம் திகதியன்று ஏலவிற்பனையினூடாக 83,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் விடப்படவுள்ளதாக  இலங்கை மத்த...Read More

மரம் ஒன்றிலிருந்து இளைஞரொருவரின் சடலம் மீட்பு.

May 28, 2022
 திருகோணமலை - கிவுளக்கட குளத்துக்கு அருகில் உள்ள மரம் ஒன்றில் இளைஞரொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  இச் சம்...Read More

கொழும்பு காலி முகத்திடலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை.

May 28, 2022
ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தை பதவிவிலகுமாறு வலிறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் தன்னெழுச்சிப் போராட்டம் இன்று 50...Read More

ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்த முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள்.

May 28, 2022
  முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் மண்ணெண்ணெய் இல்லாமையால் கடற்தொழில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தும், மண்ணெண்ணெய்யினை ...Read More

இலங்கை மத்திய வங்கி ஆளுநரை பாராட்டிய ஜனாதிபதி.

May 28, 2022
  இலங்கை மத்திய வங்கி ஆளுநராக நந்தலால் வீரசிங்க பதவியேற்ற குறுகிய காலத்திற்குள் நிலவிய நிதி நெருக்கடியைக் கட்டுப்படுத்தவும், அவற்றைத் தணிக்க...Read More

மீன் பிடித்துக்கொண்டிருந்த நபர் ஒருவருக்கு நேர்ந்த துயரம்.

May 28, 2022
    ஹிங்குரக்கொட, காளிங்கஎல – பட்டதுண பாலத்துக்கு அருகிலுள்ள வாவியில் பொழுதுபோக்கிற்காக, மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞரை வாவிக்குள் தள்ளி...Read More

யாழில் வீடொன்றிலிருந்து இரு சடலங்கள் மீட்பு.

May 28, 2022
 யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் வயோதிபப் பெண்கள் இருவரின் சடலங்கள் கண்டறியப்பட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்...Read More

முல்லைத்தீவில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட கணவன் மனைவி.

May 28, 2022
  முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்துஜயன் கட்டுப் பகுதியில் கஞ்சா கடத்திச் சென்ற கணவன் மனைவி இருவரையும் ஒட்டுசுட்ட...Read More

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் நபர் ஒருவர் உயிரிழப்பு.

May 28, 2022
 யாழ்ப்பாணம் - கொட்டடி, நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். நேற்று இரவு 9.30 மணியள...Read More

நபர் ஒருவர் கோடரியால் வெட்டிக்கொலை.

May 28, 2022
அம்பாறை- அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள சின்னமுகத்துவாரம் பிரதேசத்தில் ஆண் ஒருவர் கோடரியால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற...Read More

தூக்கத்திலிருந்த மாமியாரை பொல்லால் தாக்கிய மருமகன்.

May 28, 2022
 திருகோணமலை-மயிலவெவ பகுதியில் உறங்கிக்கொண்டிருந்த மாமியாரை தாக்கிய மருமகனை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்றிரவு...Read More