Header Ads

test

பாடசாலை மாணவி ஒருவரை துஸ்பிரயோகம் செய்த இராணுவ வீரர்.

June 03, 2022
  திரபனை பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் ஆசிரியர் ஓய்வறையில் வைத்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் இராணு...Read More

காணாமல் போன இரண்டு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு.

June 03, 2022
    மருதமுனையில் காணாமல் போன இரண்டு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்பாறை – பெரியநீலாவண...Read More

இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் மரணம்.

June 03, 2022
அளுத்கம – மொரகல்ல பிரதேசத்தில் இன்று காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் நபரொருவர் காயமடைந்துள்ளதாக, பொ...Read More

யாழில் காணாமல் போயுள்ள 15 வயது சிறுமி.

June 03, 2022
  யாழ்ப்பாணம் - வேலணை, சரவணை பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத...Read More

இலங்கையில் 100 ரூபாயால் உயிர் பிரிந்த யுவதி.

June 02, 2022
  இலங்கையில் உள்ள பிரதேசம் ஒன்றில் 100 ரூபாவை கொடுக்க மறுத்த 27 வயதுடைய யுவதியொருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்...Read More

குரங்கு அம்மை நோய் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

June 02, 2022
  இலங்கைக்கு வரும் ஆபிரிக்க மற்றும் ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளால் குரங்கு அம்மை நோய் பரவக்கூடிய சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக யாழ் போதனா வைத்த...Read More

நெடுந்தீவு கடலில் மிதந்து வந்த மர்ம பொதி.

June 02, 2022
  நெடுந்தீவு கடலில் மிதந்து வந்த மர்ம பொதியில் இருந்து 35 போத்தல் பூச்சிக்கொல்லி மருந்து போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன. நெடுந்தீவு கடலில் மர்ம...Read More

வவுனியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இரு மாணவர்களின் மரணம்.

June 02, 2022
வவுனியா ஈரட்டை பெரியகுளத்தில் இன்று மாலை நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டனர். அத்துடன் இருவர் ஆபத்தான ந...Read More

அரச அலுவலகர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

June 02, 2022
  நாளை முதல் அனைத்து அரச அலுவலகங்களும் வெள்ளிக்கிழமைகளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்திணைக்களம் உட்பட அனைத்து அரச அலுவலகங்களு...Read More

வீடொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தால் நபர் ஒருவருக்கு நேர்ந்த துயரம்.

June 02, 2022
 எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. எல்பிட்டிய பிரதேசத்தின் கெடபல, நாகஹதென்ன பகுதியில் உள்ள வீ...Read More

குடிநீர் பிரச்சினையால் அவதியுறும் முல்லைத்தீவு மக்கள்.

June 02, 2022
 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட கிராமங்களில் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்கொள்...Read More

பொது போக்குவரத்துக்கு 12 மணித்தியாலங்களுக்கு மேல் தடையை ஏற்படுத்திய வீதி விபத்து.

June 02, 2022
ஹட்டன்  போடைஸ் டயகம ஊடான பிரதான வீதியில் லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் அப்பாதையூடான பொது போக்குவரத்து 12 மணித்தியாலங்களுக்கு மேல் தடைப்பட்...Read More

கொள்ளையில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தினர்.

June 02, 2022
  கொள்ளையிடப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்திய மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் இரண்டு இராணுவ வீரர்கள் மற்று...Read More

தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் விடுத்துள்ள எச்சரிக்கை.

June 02, 2022
 டீசல் தட்டுப்பாட்டுக்கு உடனடியாக தகுந்த தீர்வொன்று வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சகல தனியார் பேருந்து சேவைகளும் இடைநிறுத...Read More

தாயினதும் மகளினதும் உயிரைப் பறித்த கோர விபத்து.

June 02, 2022
 அனுராதபுரம் - கவரக்குளம், வண்ணமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். தந்தையும் மகனும் படுகாயமடைந்த நிலை...Read More

சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை சந்தேக நபர் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்.

June 02, 2022
    சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை சம்பவத்தில் கைதான சந்தேகநபர் ஏற்கனவே வீடு புகுந்து பாலியல் வல்லுறவு முயற்சியில் ஈடுபட்டவர் என பாதிக்கப்பட்ட ம...Read More

க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளிவந்த தகவல்.

June 02, 2022
வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சையை ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்...Read More

வைத்தியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ பரவல்.

June 02, 2022
  வெல்லவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிரிபிட்டிய பிராந்திய வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொ...Read More

கிளிநொச்சியில் தொலைக்காட்சி மோகத்தால் பறிபோன சிறுமியின் உயிர்.

June 02, 2022
  கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் தொலைக்காட்சிக்கு மின் இணைப்பு வழங்க முற்பட்ட 4 வயது சிறுமி, மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்....Read More

சிறுமி ஒருவர் சகோதரனால் சீரழிக்கப்பட்ட துயரச் சம்பவம்.

June 02, 2022
சகோதரனால் சீரழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொனராகலை மாவட்டம், அத்திமலை பொலிஸ் பிரிவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளத...Read More

பிரபல வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்ற துயரச் சம்பவம்.

June 02, 2022
   கொழும்பு - களுத்துறை, நாகொட வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்ப...Read More

யாழில் சிறுமி ஒருவருக்கு தந்தையால் நேர்ந்த துயரம்.

June 02, 2022
  யாழ்ப்பாணத்தில் தந்தையின் கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த 4 வயது சிறுமி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற...Read More

யாழில் காணாமல் போன 3 வயதுச் சிறுமி.

June 02, 2022
 யாழில் காணாமல் போயிருந்த 3 வயதுச் சிறுமி ஆறு கிலோமீற்றர் தொலைவில் மாசேரிப் பகுதி மக்களால் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொட...Read More

வவுனியாவில் இளைஞன் மாயம் - அந்தரிக்கும் குடும்பம்.

June 02, 2022
 வவுனியா - குருமன்காட்டை சேர்ந்த கயேந்திரன் கிருத்திகன் என்ற இளைஞரை நேற்றைய தினத்திலிருந்து காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பா...Read More

கிளிநொச்சியில் ரவுடிக்கும்பலின் அட்டகாசம் - பாதிக்கப்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி.

June 02, 2022
 கிளிநொச்சி - அம்பாள் குளம் பகுதியில் நேற்று மதுபோதையில் சென்ற குழுவினரால் நான்கு பேர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் காய...Read More