Header Ads

test

பரீட்சை நடைபெறும் காலப் பகுதியில் மின்வெட்டு இல்லை.

January 14, 2023
  கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை நடைபெறும் காலப் பகுதியில் நாளாந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அதிகாரிகள் தமக்கு அறிவித்துள்ளதாக பரீட்...Read More

குத்துவிளக்குச் சின்னத்தில் களமிறங்கும் 5 கட்சிகள்.

January 14, 2023
  5 கட்சிகள் இணைந்த ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி எனும் பெயரில் குத்துவிளக்கு சின்னத்தில் புதிய கூட்டணி உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. ர...Read More

வர்த்தக நிலையமொன்றுக்குள் புகுந்த லொறியால் ஒருவர் உயிரிழப்பு.

January 14, 2023
 கொழும்பு - சிலாபம் வீதியின் நீர்கொழும்பு கட்டுவ பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்துக் கொண்டு லொறி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்...Read More

யாழில் பதினொரு மாதக் குழந்தைக்கு தாய் மாமனால் நேர்ந்த துயரம்.

January 14, 2023
 யாழ்ப்பாணம் - இருபாலை பகுதியில் பிறந்து பதினொரு மாதங்களேயான குழந்தையை நாபரொருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ...Read More

சட்டவிரோதமாக பிரான்ஸ் சென்றவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

January 14, 2023
 பிரான்ஸ் நாட்டின் ஆதிக்கத்தின் கீழ் உள்ள ரீயூனியன் தீவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த 46 இலங்கை பிரஜைகள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்....Read More

கொழும்பில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய்.

January 14, 2023
 கொழும்பு, பொரளை - சர்பன்டைன் வீதி அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கணவன் தனது 32 வயது மனைவி...Read More

யாழில் வீதியில் இறங்கிப் போராட்டத்தை நடாத்திய மீனவர்கள்.

January 13, 2023
  இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், அத்தகைய அத்துமீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலாளர்...Read More

முன்னாள் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே திடீர் மரணம்.

January 13, 2023
இலங்கையின் முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே தனது 74 ஆவது வயதில் காலமானார். முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே, வட மாகாண முன்னாள் ஆளுநராகவும்...Read More

யாழில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த அரச பேருந்து.

January 13, 2023
 யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, இன்று காலை சிறுப்பிட்டி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந...Read More

பனைமரத்துடன் மோதி விபத்துக்குள்ளான அரச பேருந்து - மூவர் படுகாயம்.

January 13, 2023
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்வண்டி பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் தெரியவருவது, இந்த வ...Read More

பெளத்த தேரர் ஒருவரின் இழி செயல் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்.

January 13, 2023
 ரன்முத்துகலை சிறுவர் இல்ல சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், ரன்முத்துகலை, கடவத்தை விகாரையை சேர்ந்த களனியே ச...Read More

அவுஸ்ரேலியா செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.

January 13, 2023
 அவுஸ்திரேலியாவில் தற்போது திறமையான பணியாளர்களுக்கான தேவை காணப்படுவதாக அங்கீகாரம் பெற்ற விசேட குடிவரவு சட்டத்தரணி சுசந்த கடுகம்பலா தெரிவித்த...Read More

அரச ஊழியர்களின் சம்பளத்தில் கை வைத்த அரசு - வெளிவந்த அதிர்ச்சித் தகவல்.

January 13, 2023
 உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளம் வழங்குவதை இடைநிறுத்த வேண்டும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்...Read More

பிள்ளையான் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்.

January 13, 2023
 நாட்டில் எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய பலமான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாக க...Read More

அடுத்த வாரம் இலங்கை வரவுள்ள வெளிநாட்டு முக்கியஸ்தர்.

January 13, 2023
  அடுத்த வாரம் இலங்கைக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் (Dr.s. Jaishankar) வருவார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickre...Read More

இலங்கை பெற்றுக் கொண்ட கடனை மீளச் செலுத்துவதற்கு மேலும் கால அவகாசம் வழங்கிய பங்களாதேஷ்.

January 13, 2023
 இலங்கை பெற்றுக் கொண்ட கடனை மீளச் செலுத்துவதற்கு மேலும் ஆறு மாத கால அவகாசத்தை பங்களாதேஷ் வழங்கியுள்ளது. நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமை ...Read More

மைத்திரிபால சிறிசேனவிற்கு சிறைத் தண்டனை - சூளுரைக்கும் சரத் பொன்சேகா.

January 13, 2023
 முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித...Read More

இந்தியாவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “வொய்ஸ் ஒப் க்ளோபல் சௌத் சம்மிட்” மாநாட்டில் பங்குபற்றும் ரணில் விக்கிரமசிங்க.

January 12, 2023
 இந்தியாவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “வொய்ஸ் ஒப் க்ளோபல் சௌத் சம்மிட்” மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று சூம் தொழினுட்பத்தினூடாக...Read More

யாழில் ஒரு கோடி ரூபையை ஏப்பமிட்ட அரச உயர் அதிகாரி.

January 12, 2023
 ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் யாழ் விற்பனை நிலையத்தின் பொறுப்பதிகாரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்....Read More

போதைப்பொருள் வியாபாரத்தால் இடம்பெற்ற இரு கொலைகள் - இலங்கையில் இடம்பெற்ற திடுக்கிடும் சம்பவம்.

January 12, 2023
  போதைப் பொருளை பெற்றுக்கொண்டு பணத்தை வழங்காத சம்பவம் தொடர்பில் இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித...Read More

யாழில் தமிழ்த் தேசியக் கட்சிகள் சந்திப்பு - எவ்வித இணக்கமும் இல்லை.

January 12, 2023
 தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட தரப்புகள் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் எந்...Read More

அதிகரித்த ஐஸ் போதைப்பொருள் பாவனையால் உயிரை விட்ட குடும்பஸ்த்தர் - வவுனியாவில் சம்பவம்.

January 12, 2023
  போதைப் பொருளுக்கு அடிமையாகி வவுனியாவில் புனர்வாழ்வு பெற்ற  நபர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவது, போதைப் பொருளுக...Read More

நிறுத்திவைக்கப்பட்ட பார ஊர்தி மீது மோதி ஒருவர் பலி.

January 12, 2023
  இன்று அதிகாலை 01:45 மணியளவில் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பார ஊர்தி மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குளியாப்பிட்டியில...Read More

கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞன் ஒருவர் படுகொலை.

January 12, 2023
இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாத...Read More

யாழில் குடும்ப பெண் ஒருவரின் உயிரைப் பறித்த சமூகவலைத்தளம்.

January 12, 2023
 யாழ் கல்வியங்காடுப் பகுதியில் கணவர் கண்டித்ததால் இளம் குடும்பப் பெண் துாக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். சம்பவத்தில் 26 வயதான குடும்பப் ...Read More

ஓய்வூதியம் பெறச்சென்ற முதியவர் ஒருவரின் உயிரைப் பறித்த மோட்டார் சைக்கிள்.

January 12, 2023
 யாழில் ஓய்வூதியம் பெறச்சென்ற முதியவர் ஒருவர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் கோண்டாவில் வடக்கை சேர்ந்த ராமன...Read More

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்.

January 12, 2023
ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பை அரசாங்கம் கல்வி அமைச்சுக்கு வழங்கியுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கல்லந்துகொ...Read More

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கு விலைகள் குறைப்பு.

January 12, 2023
 லங்கா சதொச நிறுவனம் 04 வகையான பொருட்களின் விலையை குறைத்துள்ளது.அதற்கமைய, உள்ளூர் சம்பா அரிசி 5 ரூபாய் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 220 ரூ...Read More

தந்தையையும் மகனையும் கடத்திய பெண் திடீர் மரணம்.

January 12, 2023
  சிறுவனை கடத்திய குற்றச்சாட்டில் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட பெண் திடீரென உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பில் பத்து வயது சிறுவனையும் அவ...Read More

யாழில் கணவன் மனைவி மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியவர் கிளிநொச்சியில் கைது.

January 12, 2023
யாழில்  வீட்டில் இருந்த கணவன் மனைவியை வெட்டி காயப்படுத்தி கடந்த 10 நாட்களாக தலைமறைவாக இருந்தவர் நேற்றைய தினம் (11-01-2023) கோப்பாய் பொலிஸாரி...Read More

சமூக விரோதிகளால் வனப்பகுதிக்கு வைத்த தீயால் காட்டு விலங்குகள் எரிந்து நாசம்.

January 12, 2023
 இலங்கையின் மத்திய மலைநாட்டில் கடந்த, சில நாட்களாக கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால் காலை வேளையில் அதிக அளவில் குளிரான காலநிலை தோன்றிய...Read More

யாழில் இடம்பெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல்.

January 12, 2023
 யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49வது நினைவேந்தல் நேற்று முன்தினம் (10.01.20...Read More

போதையில் சென்ற மாணவன் பாடசாலை அதிபர் மீது சரமாரியான தாக்குதல் - வவுனியாவில் சம்பவம்.

January 12, 2023
 வவுனியா நகரை அண்டிய பாடசாலை ஒன்றின் அதிபர் மீது உயர்தர மாணவன் தாக்குதல் மேற்கொண்ட நிலையில் அதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ச...Read More

நாம் சாதிக்க முடியும் என்ற எண்ணம் எப்போது உருவாகிறது.

January 11, 2023
 மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்கு கீழ் பல சிற்றரசுகள் உள்ளன. ஒரு முறை இந்த அரசனின் அவைக்கு வருகை தந்த சீன தேசத்து  சேர்ந்த அறிஞர் ஒரு...Read More

மிகச் சிறப்பாக இடம்பெற்ற மலையக தியாகிகள் தினம்.

January 11, 2023
 மலையக உரிமைக்குரல் மற்றும் பிடிதளராதே ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த மலையக தியாகிகள் தினம் பெருந்தோட்டப்பகுதிகளில் உணர்வுப்பூர்வமாக ...Read More