Header Ads

test

வவுனியாவில் சடலமாக மீட்க்கப்பட்ட இளம் குடும்பஸ்த்தர்.

June 29, 2022
 வவுனியாவில் கடந்த 5 தினங்களுக்கு முன்னர் காணாமல்போன குடும்பஸ்தர் ஒருவர் இன்று வவுனியா, குடியிருப்பு பொதுசந்தைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்...Read More

பள்ளிவாசல் அருகில் குழந்தை ஒன்றை கடத்த முயற்ச்சித்த நபரை மடக்கிப் பிடித்த பொது மக்கள்.

June 29, 2022
 சம்மாந்துறை புஸ்றா மஹல்லா பள்ளிவாசல் அருகில் இன்று(29) குழந்தை ஒன்றினை கடத்த நபரொருவர் முயற்சித்துள்ளார். இதன்போது பொதுமக்கள் குறித்த நபரை ...Read More

வீடொன்றில் தீப்பற்றியதால் பெண்ணொருவர் பலி.

June 29, 2022
திருகோணமலையில் உள்ள வீடொன்றில் பெண்ணொருவர் தீப்பற்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ...Read More

இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி.

June 29, 2022
    மொரட்டுவை – கட்டுபெத்த சந்தியில் இன்று (29) முற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள...Read More

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்த நடவடிக்கை.

June 29, 2022
  பிரிட்டனின் பொதுநலவாய வெளிவிவகார சர்வதேச அபிவிருத்தி அமைச்சிற்கு இலங்கை மனித உரிமை முன்னுரிமை நாடுகளில் ஒன்று என தெரிவித்துள்ள பிரிட்டிஸ் ...Read More

லாப் நிறுவனம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி.

June 29, 2022
சந்தைக்கு தேவையான எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லாப் நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள வரிசை ந...Read More

எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு கோரி புகையிரத திணைக்கள ஊழியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம்.

June 29, 2022
புகையிரத திணைக்கள ஊழியர்கள் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு கோரி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி ...Read More

இலங்கையில் இடம்பெறும் நூதனமான திருட்டு.

June 29, 2022
 சிலாபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் இன்ஜினில் இருந்து டீசலை திருடிய குற்றச்சாட்டில் புகையிரத ஊழியர் ஒருவரை இன்று காலை சிலாபம் பொலி...Read More

கொழும்பில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய யுவதியின் மரணம்.

June 29, 2022
 ஹோமாகம - மாகம்மன பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்துள்ளதோடு, அவர்களின் பெண் பிள்ளைகள் இருவர் ப...Read More

நாட்டில் வழமைக்கு திரும்பவுள்ள எரிபொருள் விநியோகம்.

June 29, 2022
 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருவதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே த...Read More

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் - ஒருவர் பலி - 600க்கும் மேற்பட்டோர் தப்பி ஓட்டம்.

June 29, 2022
பொலன்னறுவை -  கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.  இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெர...Read More

எரிபொருளின்றி வீதியில் தவித்த நபருக்கு சிறுநீரை எரிபொருளாக விற்பனை செய்த நபர்.

June 29, 2022
நீர்கொழும்பில் எரிபொருளின்றி வீதியில் தவித்த நபருக்கு சிறுநீரை எரிபொருளாக விற்பனை செய்த நபரொருவர் தொடர்பில் செய்திகள் வெளியாகியுள்ளன. அவசர வ...Read More

மின் கட்டணம் தொடர்பில் வெளிவந்த தகவல்.

June 28, 2022
  நள்ளிரவில் மின் கட்டணத்தை அதிகரிக்க முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எரிபொருள் விலைகளை உயர்...Read More

யாழில் சிறுமி ஒருவருக்கு நேர்ந்த துயரம்.

June 28, 2022
 யாழ்ப்பாணத்தில் காணாமல்போனதாக கூறப்படும் சிறுமி ஒருவர் கிளிநொச்சிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். பொலிஸாரினால் சிறுமி மீட்கப்பட்டு க...Read More

நாட்டில் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுக்க தீர்மானம்.

June 27, 2022
நாட்டில் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டில் இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 10 ...Read More

தொடரும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் போராட்டம்.

June 27, 2022
 பணிக்கு சென்று திரும்புவதற்கு தமக்கு பெட்ரோல் வழங்கக் கோரி இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய ஊழியர்கள் அறிவித்திருந்த பணிப்புறக்கணிப...Read More

அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழுவினரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.

June 27, 2022
  இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழுவினரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்போது இ...Read More

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட இலங்கையர்கள் கைது.

June 27, 2022
 சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட இலங்கையர்கள் சிலர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு - பாலமீன்ம...Read More

வவுனியாவில் ஹாட்வெயார் ஒன்றில் பதுக்கிவைத்த 3000 லீற்றர் டீசல் மீட்பு.

June 27, 2022
  வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் உள்ள பிரபல ஹாட்வெயார் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3000 லீற்றர் டீசல் விசேட சோதனை நடவடிக்கையின் போது ...Read More

வீட்டில் இருந்த எரிபொருளால் கணவன் மனைவிக்கு நேர்ந்த துயரம்.

June 27, 2022
கொழும்பு, ஹோமாகம பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இருவர் உயிரிழந்...Read More

யாழில் ஆறு வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்.

June 27, 2022
 யாழ்.இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று பகுதியில் நேற்றைய தினம் ஆறு வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இ...Read More

யாழில் 2 கோடி செலவில் கட்டப்பட்ட நீச்சல் தடகத்தின் தற்போதைய நிலை.

June 27, 2022
 யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இளைஞர்களுக்கான நாளைய அமைப்பினால் சுமார் 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட நீச்சல் தடாகம் பராமரிப்புகள் இன்றி ...Read More

இலங்கையர்களுக்கு தலையிடியாக மாறியுள்ள மற்றுமொரு விடயம்.

June 27, 2022
 பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரோன் வகை BA.5 குறித்து இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தி...Read More

எரிபொருளை பெற்ற அரச உத்தியோகத்தர்கள் கடமைக்கு செல்ல வேண்டும் - வடக்கு ஆளுநர் தெரிவிப்பு.

June 27, 2022
 வடக்கில் தமது கடமைகள் நிமிர்த்தம் எரிபொருளைப் பெற்ற அரச உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்ற செல்ல வேண்டும் என வடமாகாண ஆளு...Read More

மூதாட்டி ஒருவர் வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்ட கோரச் சம்பவம்.

June 26, 2022
 யாழ். காங்கேசன்துறையில் வீடொன்றில் தனிமையில் வாழ்ந்து வந்த மூதாட்டி கொடுமையாக வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ...Read More

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நாளை முதல் பணிப்பகிஷ்கரிப்பு.

June 26, 2022
 இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நாளை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தயாராவதாகவும் இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை பொறுக்க வே...Read More

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை அதிபர் ஒருவரின் முன்மாதிரியான செயற்பாடு.

June 26, 2022
 முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தத்தின் பிடியில் சிக்குண்டுபோன துணுக்காய் கல்வி வலயத்தில் பல பின் தள்ளப்பட்ட கிராமங்கள் காணப்படுகின்றன. இவ்வா...Read More

பாடசாலை மாணவிகள் துஸ்பிரயோகம் - மூன்று உயர்தர மாணவர்களை தேடி பொலிஸார் வலை விரிப்பு.

June 26, 2022
முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை மாணவிகள் துஸ்பிரயோகத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று உயர்தர மாணவர்களை தேடி பொலிஸார் வலை விரித்துள்ளார்கள். முல்லை...Read More

எரிந்து நாசமாகிய வைத்தியசாலை மருந்துக் களஞ்சியம்.

June 26, 2022
 தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் மருந்து களஞ்சியத்தில் இன்று(26) மதியம் 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து காரணமாக வைத்த...Read More