Header Ads

test
Showing posts with label உள்ளூர். Show all posts
Showing posts with label உள்ளூர். Show all posts

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள புதிய தகவல்.

December 12, 2023
 வெளியாகியுள்ள கல்வி பொது தராதர சாதாரண தர பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்தரத்திற்கு விண்ணப்பிக்கும் போது பாடசாலைகளுக்கு எவ்வாறு முன்னுரிமை வ...Read More

கொத்மலை ஓயாவில் நீராடச் சென்ற குடும்பஸ்த்தர் மாயம்.

October 04, 2021
  பூண்டுலோயா வெவஹேன பிரதேசத்தில் கொத்மலை ஓயாவில் நீராட சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தின...Read More

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளருடன் பேசவுள்ளதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு.

October 04, 2021
  இலங்கையில் தொடர்ந்தும் இழுத்தடிக்கப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து இந்திய வெளிவிவகார செயலாளருடான சந்திப்பில் முக்கியமா...Read More

பொலிஸாரின் வலையில் சிக்கிய நான்கு பெண்கள்.

October 04, 2021
  கட்டான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 50 ஏக்கர் பிரதேசத்தில், பாலியல் தொழில் விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டதுடன் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்....Read More

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரை சந்திக்கவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

October 04, 2021
  இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவுக்கும்(Harsh Vardhan Shringla) தமிழ்த் தேசியக் கூட...Read More

வடக்கு மாகாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று.

March 12, 2021
  வடக்கு மாகாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் வட்டுக்கோட்டையில் மருத்துவர்...Read More

என்னிடம் வாக்குமூலத்தை பெறுவதற்கு காவல்துறைக்கு எந்த அதிகாரமும் கிடையாது என சுமந்திரன் தெரிவிப்பு.

March 09, 2021
  பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியில் பங்கேற்றமை தொடர்பில், களுவாஞ்சிக்குடி காவல்துறையினர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனி...Read More

மூன்று மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து ஒருவர் பலி.

March 09, 2021
   பிலியந்தலை பாசல் மாவத்தையில் அமைந்துள்ள மூன்று மாடி கட்டிடத்தில் இருந்து   விழுந்து ஒருவர் பலியாகி உள்ளார்.  இச் சம்பவத்தில்   கண்டி, அலவ...Read More

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவியை முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளுக்காக அழைப்பு.

March 09, 2021
  சர்வதேச மகளிர் தினத்தை கறுப்பு நாளாக தெரிவித்து முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட வல...Read More