Header Ads

test
Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

பகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - பலர் இறந்திருக்கலாமென அச்சம்.

October 07, 2021
  பாகிஸ்தான் - பலுசிஸ்தான் மாகாணத்தில் ஹர்னாயிலிருந்து வடகிழக்கே 14 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏ...Read More

இலங்கைக்கான தடையை நீக்கவுள்ள மற்றுமொரு நாடு.

October 04, 2021
  கொரோனா பரவல் காரணமாக இலங்கை பயணிகளுக்கு கட்டார் அரசாங்கம் விதித்திருந்த தடை நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி எதிர்வரும் 6 ...Read More

ஆப்கானிஸ்தானின் பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 12 பேர் பலி.

October 04, 2021
 ஆப்கானிஸ்தானின் பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள ஈத் கா...Read More

கனடாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக ஹர்ச குமார நவரத்ன நியமனம்.

October 03, 2021
  கனடாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகரான முன்னாள் சமூக செயற்பாட்டாளர் ஹர்ச குமார நவரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கமைய,ரஷ்யாவுக்கான இலங்கையி...Read More

ஆயிரக்கணக்கான பறவைகள் கொத்து கொத்தாக இறந்ததால் ஏற்பட்ட அச்சம்.

October 03, 2021
  ஐரோப்பிய நாடான கிரீமியாவில் திடீரென ஆயிரக்கணக்கான பறவைகள் இறந்து விழுந்ததால் இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்நாட்டின் கிழக்கு...Read More

கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி - மருத்துவர்களை வியக்கவைத்த சம்பவம்.

April 04, 2021
  ஈராக்கின் மொசூல் நகரில் உள்ள மருத்துவமனைக்கு இளம்பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, பிரசவம் பார்த்த பின் அந்த ...Read More

இலங்கையில் மனித உரிமை நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான வலுவான அணுகுமுறையை செயற்படுத்த வேண்டும் - சிவில் அமைப்புகள் கோரியுள்ளன.

March 20, 2021
  உண்மை மற்றும் நீதிக்காக போராடிய நீண்ட வரலாற்றைக் கொண்ட ஆர்ஜென்டினா மற்றும் பிராந்தியத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகள், ஐ.நா மனித உரிமைகள்...Read More

அழகான பெண்களை இலங்கையிலிருந்து ஓமானுக்கு பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்வது தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

March 12, 2021
  இலங்கையில் 20-40 வயதுக்குட்பட்ட பெண்களை வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி ஓமானில் பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்வது தொடர்பில் தகவல் வெள...Read More

கொரோனாவால் ஒரே நாளில் இரண்டாயிரம் பேர் மரணம்.

March 12, 2021
 கொரோனா வைரசின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடுகளில் பட்டியலில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தில் உள்ள நாடு பிரேசில் ஆகும். அங்கு இதுவ...Read More

கடந்த காலத் தவறுகளை சரி செய்வதற்கு ஐ.நா.வுக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்துள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

March 11, 2021
  கடந்த காலத் தவறுகளை சரி செய்வதற்கு ஐ.நா.வுக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்துள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், உல...Read More

அம்பிகை செல்வகுமார் அவர்களின் உணவு தவிர்ப்புப்போராட்டத்தின் விளைவாக தமிழருக்கு கிடைத்த முதல் வெற்றி.

March 09, 2021
  இலங்கை யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இனப்படுகொலைக்கு உள்ளான மக்கள் சார்பில், குறிப்பாக தமிழர்கள் சார்பில், திருமதி அம்பிகை செல்வ...Read More

இலங்கைக்கு ஆதரவாக 15 வாக்குகள் கிடைக்கும் சாத்தியம்.

March 08, 2021
  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில், இலங்கைக்கு எதிரான திருத்தப்பட்ட வரைபொன்று, இன்றையதினம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியு...Read More

மேற்கு ஆபிரிக்க நாடான கினியாவில் (Guinea) இராணுவ தளம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 17 பேர் உயிரிழப்பு.

March 08, 2021
  மேற்கு ஆபிரிக்க நாடான கினியாவில் (Guinea) உள்ள இராணுவ தளம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். பேட்டா பகுதியில்...Read More

விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த 6 தாய்லாந்து பிரஜைகள் கைது.

March 08, 2021
  உரிய விசா அனுமதி பத்திரம் இன்றியும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியும் இலங்கையில் தங்கியிருந்த 6 தாய்லாந்து பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர...Read More

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கிடையிலான மூன்றாவது 20க்கு 20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி.

March 08, 2021
  இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கிடையிலான மூன்றாவது 20க்கு 20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை நேரப...Read More

முகத்தை முழுமையாக மூடும் வகையிலான ஆடை அணிவதற்கு சுவிட்சர்லாந்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

March 08, 2021
பொது இடங்களில் முகத்தை முழுமையாக மூடும் வகையிலான ஆடை அணிவதற்கு சுவிட்சர்லாந்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கான வாக்கெடுப்பின் போது 51.2 சத...Read More

திமிங்கலத்தின் வாந்தியால் கோடீஸ்வரியாக மாறிய பெண்.

March 07, 2021
திமிங்கலத்தின் வாந்தியால்  கோடீஸ்வரியாகமாறிய பெண்.தாய்லாந்தைச் சேர்ந்த சிரிபான்(49) என்ற பெண் கடற்கரையில் நடந்து சென்றுள்ளார். அப்போது வித்த...Read More

மனிதஉரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான ரனிதா ஞானராஜாவுக்கு அமெரிக்க ராஜாங்கத்திணைக்களம் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு தைரியமான பெண்மணி என்ற விருதை வழங்கியுள்ளது.

March 05, 2021
சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் குறித்த பேசுபொருள் அனைத்துலக அரங்கத்தில் முக்கிய இடத்தைப்பிடித்துள்ள நிலையில் இலங்கையின் மனிதஉரி...Read More

பாலுக்கு அழுத குழந்தைக்கு தந்தை செய்த வியப்பூட்டும் செயல்.

March 05, 2021
குழந்தைகளின் சேட்டைகள் மற்றும் அவர்களின் குறும்புத்தனங்களை காட்டும் வீடியோக்கள் ஆன்லைனில் அடிக்கடி வைரலாவது வழக்கமான ஒன்று. கைக்குழந்தைகளை ப...Read More