Header Ads

test

கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி - மருத்துவர்களை வியக்கவைத்த சம்பவம்.

 ஈராக்கின் மொசூல் நகரில் உள்ள மருத்துவமனைக்கு இளம்பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, பிரசவம் பார்த்த பின் அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது குழந்தை கண்ட அந்த மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

ஆம், அந்த பிறந்த அந்த பச்சிளம் குழந்தைக்கு 3 ஆண் பிறப்புறுப்பு இருந்தது. இதனால் ஆச்சரியம் அடைந்த மருத்துவர்கள், மனித வரலாற்றில் 3 பிறப்புறுப்புடன் இதுவரை எந்த குழந்தையும் பிறந்ததாகப் பதிவாகவில்லை எனத் தெரிவித்தார்கள்

மேலும், இதனை மருத்துவத்துறையில் 'TRIPHALLIA' என மருத்துவர்கள் அழைக்கிறார்கள்.

பிறக்கும் 6 மில்லியன் குழந்தைகளில் ஒரே ஒரு குழந்தை மட்டும் 2 பிறப்புறுப்புகளுடன் பிறக்கும்.

இதனைத்தொடர்ந்து, அந்த குழந்தைக்கு மற்ற 2 பிறப்புறுப்புகளும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.


No comments