Header Ads

test

சுவர் இடிந்து வீழ்ந்ததால் பரிதாபகரமாக உயிரிழந்த சிறுவன்.

August 31, 2021
  வவுனியா, பம்பைமடு - பெரியக்கட்டு பிரதேசத்தில் பாதுகாப்பற்ற வகையில் அமைக்கப்பட்டிருந்த சுவர் ஒன்றிலிருந்து சில சீமெந்து கற்கள் சரிந்து விழு...Read More

நாட்டில் மேலும் அதிகரித்துள்ள கொவிட் மரணங்கள்.

August 31, 2021
  நாட்டில் நேற்றைய தினம் கோவிட் தொற்றால் 194 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் த...Read More

நாட்டில் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்கள் எதிர் நோக்கவுள்ள பாரிய சிக்கல்.

August 31, 2021
  நாட்டில் தடுப்பூசி பெற மறுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ, மக்களுக்கு கடுமையான எச்சரிக்...Read More

வடக்கில் தேங்கிக் கிடக்கும் கொவிட் சடலங்கள்.

August 31, 2021
  வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றால் உயிரிழந்தர்களை எரியூட்டும் ஒரேயொரு எரிவாயு மயானமாக காணப்பட்ட வவுனியா பூந...Read More

இறுதி யுத்தத்தில் சரணடைந்த சிறுவர்கள் எங்கே என கேள்வி எழுப்பியுள்ள சண் மாஸ்டர்.

August 31, 2021
  இறுதி யுத்தத்தம் முடிவுக்கு வந்த போது சர்வதேச போர்விதிகளுக்கு அமைவாக சிறீலங்கா இராணுவத்திடம் தமது பெற்றோருடன் சரணடைந்த குழந்தைகள் சிறுவர்க...Read More

அதிபர் ஆசிரியர்களுக்கு வெளியாகியுள்ள மகிழ்ச்சியான செய்தி.

August 30, 2021
  ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான சம்பள அதிகரிப்பிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மிக நீண்ட நாட்களாக அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு...Read More

தமிமீழ விடுதலைப்புலிகளின் இனச் சுத்திகரிப்பை எண்ணி தலை குனிவதாக தெரிவித்துள்ள சுமந்திரன்.

August 30, 2021
 தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட இனச் சுத்திகரிப்பையிட்டு வெட்கி தலை குனிவதாக கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. ...Read More

ரிஷாட் பதியூதீனின் மனைவிக்கு பிணை மறுப்பு.

August 30, 2021
 பிணை மனுவுக்கு முறையீடு செய்திருந்த ரிஷாட் பதியுனின்  மனைவியின் கோரிக்கையை முற்றாக நிராகரித்ததோடு  பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின்...Read More

பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள விசேட ஆலோசனை.

August 30, 2021
   நாட்டில் போலியாக தயார் செய்யப்பட்ட ஊரடங்கு அனுமதிப் பத்திரங்களை பயன்படுத்தி பல பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டங்கள் மீறப்பட்டு வருகின்ற ந...Read More

இன்று நள்ளிரவுடன் ஜனாதிபதி அமுல் படுத்தவுள்ள புதிய சட்ட விதிமுறைகள்.

August 30, 2021
  அத்தியாவசிய பொருள் விநியோகத்திற்கான அவசர சட்ட விதிமுறைகளை இன்று (30) நள்ளிரவு முதல் அமுல்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளா...Read More

கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட குருநகர் இளைஞன்.

August 30, 2021
  குருநகர் இளைஞன் கொலை தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட 6 பேர் இன்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். குருநகர் பகுதியில் கட...Read More

இலங்கையில் ஆயிரக்கணக்கான கர்ப்பிணி தாய்மார்களை பாதித்துள்ள கொவிட் தொற்று.

August 30, 2021
  இலங்கையில் இதுவரை சுமார் 4,200 கர்ப்பிணித் தாய்மார்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 900 பேர் தற்போது மருத்துவ சிகிச்சையி...Read More

இலங்கையில் வீரியம் கொண்டுள்ள புதியவகை வைரஸ்.

August 30, 2021
  தடுப்பூசிக்கு கட்டுப்படாத வீரியம் கொண்ட புதிய கொவிட் பிறழ்வொன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பு...Read More

இலங்கையை ஆக்கிரமித்துள்ள கொரோனா மரணங்கள்.

August 30, 2021
    இலங்கையில் நேற்றைய தினம் மாத்திரம் 216 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உற...Read More

சீனியின் விலையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்.

August 30, 2021
இன்று முதல்  நாடளாவிய ரீதியில் உள்ள சதொச நிலையங்களில் சீனி ஒரு கிலோ 130 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை...Read More

30.08.2021 இன்றைய நாள் எப்படி.

August 30, 2021
 மேஷ ராசி அன்பர்களே! உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ஆனாலும், முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வாகைத்துணையால் ...Read More

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 192 பேர் உயிரிழந்துள்ளனர்.

August 29, 2021
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்து. இ...Read More

யாழில் கொவிட் தொற்று காரணமாக 06 பேர் உயிரிழந்துள்ளனர்.

August 29, 2021
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூவர் உள்பட மாவட்டத்தில் 6 பேர் கோவிட்-19 நோயினால் இன்றைய தினம் உயிரிழந்துள்ளனர். யாழ...Read More

29.08.2021 இன்றைய நாள் எப்படி.

August 29, 2021
 மேஷ ராசி அன்பர்களே! உற்சாகமான நாள். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் நீங்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே ...Read More

இன்று அதிகாலை இடம்பெற்ற துயர சம்பவத்தில் கணவன் மற்றும் மனைவி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

August 28, 2021
கடவத்த, எல்தெனிய பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கணவன் மற்றும் மனைவி பரிதாபமாக உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தி...Read More

யாழில் மருத்துவர் உட்பட மூவர் கொவிட் தொற்றால் உயிரிழப்பு.

August 28, 2021
 யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் உள்ளிட்ட மேலும் மூவர் கொரோனாத் தொற்றால் நேற்று உயிரிழந்துள்ளனர். தேசிய போக்குவர...Read More

திருகோணமலையில் இடம்பெற்ற கோர விபத்து - ஒரு பிள்ளையின் தந்தை சம்பவ இடத்தில் பலி.

August 28, 2021
  திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் நாவலடிச் சந்தியில் மோட்டார் சைக்கிளும் – பட்டா ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் மோ...Read More

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்பில் ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி.

August 28, 2021
 தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில், அன்றாடம் வருமானம் பெறும் தொழில்களில் ஈடுபடுவோர் மற்றும் வருமானம் குறைந்த ...Read More

28.08.2021 இன்றைய நாள் எப்படி.

August 28, 2021
 மேஷ ராசி அன்பர்களே! தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத செலவு...Read More

ஊரடங்கு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய தகவல்.

August 27, 2021
  நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி வரை நீடிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்...Read More

கொவிட் தொற்றாளர்களுக்கு நிவாரணியாக மாறியுள்ள பரசிற்றமோல்.

August 27, 2021
கோவிட் தொற்றுக்கு இலக்காகிய நிலையில் காய்ச்சல் அல்லது உடல் வலி இருப்பவர்கள் இரண்டு பரசிட்டமோல் மாத்திரைகளை ஒரு நாளைக்கு மூன்று நேரம் ஆறு மணி...Read More

வரலாற்று சாதனை படைத்த யாழ்.போதனா வைத்தியசாலை.

August 27, 2021
யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் வரலாற்றிலேயே முதல் தடவையாக சிறுநீரகம் பொருத்தும் சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர். குறித்த...Read More

இலங்கையை உலுக்கும் கொவிட் மரணங்கள்.

August 26, 2021
  இலங்கையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 209 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் ...Read More

ராஜகிரிய மஹா வீர பத்திரகாளி அம்மன் ஆலய பூசகர் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

August 26, 2021
  ராஜகிரிய மஹா வீர பத்திரகாளி அம்மன் ஆலய பூசகரும் பிரதம குரு வாஸ்து சித்தர் ஸ்ரீ வித்யா உபாசகர் சுவாமி காளி கனகரத்தினம் கொரோனா தொற்றினால் உய...Read More

சொந்தம் கொண்டாடும் சோம்பேறி உன் நண்பனல்ல - பளையூர் பரா.

August 26, 2021
 விழிதிற மகனே.!!! மகனே! உன் இளமைக்காலம் உன் வளமென்று கொள் செக்கனும் நிமிடங்களும் உன்னை செதுக்கிடும் காலம் தக்கன கண்டு துணிவுடன் வென்று எக்கண...Read More

தனிமைப்படுத்தப்பட்டுள்ள யாழ் அரசாங்க அதிபர் க.மகேசன்.

August 26, 2021
  அலுவலக உதவியாளர் ஒருவருக்குக் கொரோனாத் தொற்றுக்குள்ளான  நிலையில் யாழ் மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ம...Read More