Header Ads

test

மிக விரைவில் இலங்கையில் கால் பதிக்கவுள்ள சீன வங்கி.

September 02, 2021
  விரைவில் கொழும்பில் சீனாவின் பிரபல வங்கி ஒன்று அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி சீனா அபிவிருத்தி வங்கியின் வலயத்தின் கிளை...Read More

யுவதி ஒருவர் செய்த மிக கொடூரமான செயல்.

September 02, 2021
  நுவரெலியா கெலேகால லோவர் கிப்ஸன் வீதியிலுள்ள வீடொன்றின் அருகில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் சிசுவொன்றின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டது. ந...Read More

அரிசி மற்றும் சீனிக்கான சில்லறை விலை அறிவிப்பு.

September 02, 2021
  அரிசி மற்றும் சீனிக்கான உச்சபட்ச சில்லறை விலைகள் அரசாங்கத்தால் இன்று முதல் நிர்ணயிக்கப்படவுள்ளன. கூட்டுறவு சேவை, விற்பனை மேம்பாட்டு மற்றும...Read More

சங்குப்பிட்டி பாலத்தால் அச்சமின்றி பயணம் செய்ய முடியும் என வீதி அபிருத்தி அதிகார சபை தெரிவிப்பு.

September 02, 2021
  சங்குப்பிட்டி பாலத்தால் அச்சமின்றி பயணம் செய்ய முடியும் என வீதி அபிருத்தி அதிகார சபையின் பாலங்கள் அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு உதவிப்ப...Read More

கடலுக்குச் சென்ற இருவர் மாயம் - வல்வெட்டித்துறையில் சம்பவம்.

September 02, 2021
  வல்வெட்டித்துறையில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் படகுடன் காணாமல் போயுள்ளனர். வல்வெட்டித்துறை ஆதி கோவிலடி பகுதியைச் சேர்ந்த இ...Read More

02.09.2021 இன்றைய நாள் எப்படி.

September 02, 2021
மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகளைப் பொறுத்தவரை பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. வாழ்க்கைத்துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். உங்க...Read More

ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள காட் போட்டில் உருவாக்கப்பட்ட சவப்பெட்டியின் விலை.

September 01, 2021
  கொரோனா வைரஸினால் உயிரிழக்கின்றவர்களின் உடல்களை எரிப்பதற்கு மற்றும் அடக்கம் செய்வதற்காக இலங்கையில் காட் போட்டில் தயாரிக்கப்பட்ட பெட்டிகள் உ...Read More

கொவிட் தொற்றுக்குள்ளான பெண் மூன்று குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

September 01, 2021
  ஆறு வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்றுக்குள்ளாகி இருந்த கர்ப்பிணி பெண் ஒருவர் சிசேரியன் பிரசவத்தின் மூலம் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்துள்ள...Read More

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள அறிவித்தல்.

September 01, 2021
  சிறிலங்கா இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும், சரணடைந்த நிலையில் கைதுசெய்யப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி...Read More

வவுனியாவில் கொவிட் தொற்று காரணமாக நால்வர் உயிரிழப்பு.

September 01, 2021
  வவுனியாவில் இன்றையதினம்(01) நான்கு பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் நேற்றைய தினம் வீட்டில் மரணமடைந்ததுடன்  முன்னெ...Read More

வீட்டிற்கு அருகில் தோண்டி எடுக்கப்பட்ட சிசுவின் சடலம்.

September 01, 2021
  நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெலேகால, லோவர் கிப்ஸன் வீதியில் உள்ள வீடு ஒன்றுக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த சிசுவின் சடலம் ஒன்று, ...Read More

இலங்கையில் உச்சத்தை தொட்ட கொவிட் மரணங்கள்.

September 01, 2021
  இலங்கையில் நேற்றைய தினம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் 215 ஆக  அதிகரித்துள்ளது. இதனையடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக...Read More

மன்னாரில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய பப்பாசிக் காய்கள்.

September 01, 2021
   மன்னார் பேசாலை பகுதியில் உள்ள வீட்டுத் தோட்ட பப்பாசிகள் இரண்டில் விசித்திரமான முறையில் காய்கள் காணப்படுகின்றமை பலருக்கும் ஆச்சரி யத்தினை ...Read More

கொவிட் தொற்றால் தாயும் மகனும் இறந்த பெரும் சோகம்.

September 01, 2021
 கொரோனா வைரஸ் தொற்றால் தாயும், மகனும் உயிரிழந்துள்ள மற்றுமொரு பெருந்துயர் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பொரலஸ்கமுவ, திவுல்பிட்டிய பகுதியைச் சே...Read More

முல்லை மாந்தை கிழக்கில் குடும்பஸ்த்தர் ஒருவருக்கு நிகழ்ந்த சோகம்.

September 01, 2021
  முல்லைத்தீவு  மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குற்பட்ட கரும்புள்ளியான் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ள ச...Read More

மொடர்னா தடுப்பூசி தொடர்பில் வெளிவந்த தகவல்.

September 01, 2021
   மொடர்னா தடுப்பூசியானது பைஸர் தடுப்பூசியின் ஊடாக கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை விட, இரண்டு மடங்குக்கு மேலான நோய் எதிர்ப்பு சக்தியை வழங...Read More

உறங்கிக் கொண்டிருந்த பெண் வெட்டிக் கொலை.

September 01, 2021
  சூரியவெவ - மஹாபெலஸ்ஸ பிரதேசத்தில் 34 வயது பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டில் உறங்கிக் கொண்ருந்த பெண்ணே ...Read More

கொவிட் தனிமைப்படுத்தல் ஊரடங்கால் அதிகரித்துள்ள குடும்ப வன்முறைகள்.

September 01, 2021
  தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள கொவிட் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக வீட்டு வன்முறை சம்பவங்கள் அதிகரித்த நிலையில் கடந்த 10 நாட்களில் (ஓகஸ்...Read More

கொவிட் தொற்று பரவ பொதுமக்களே காரணம் என குற்றம் சாட்டியுள்ள பொலிஸ் ஊடக பேச்சாளர்.

September 01, 2021
  வடக்கு - கிழக்கில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், மரண எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்ற நிலையில், கொரோனா பெருந்தொற்றின் நோய்க்காவி...Read More

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை பச்சோந்தி.

September 01, 2021
  புத்தளம் - பாலவியா பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தோட்டத்தில் அரிய வகை பச்சோந்தி கண்டுபிடிக்கப்பட்டதாக புத்தளம் வனவிலங்கு கட்டுப்பாட்டு பிரிவ...Read More

வயலில் வேலை செய்து கொண்டிருந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.

September 01, 2021
அக்கராயன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வன்னேரிக்குளம் பகுதியில் வயல் நிலத்தை பண்படுத்திக்கொண்டிருந்த வேளையில் நேற்று (31) பகல் 07  கைக்குண்டுகள் ...Read More

ஊரடங்கு வேளையிலும் கொள்ளையடிக்கப்பட்ட நகை.

September 01, 2021
  மட்டக்களப்பு சின்ன ஊறணியில் பிரதான வீதியிலுள்ள பலசரக்கு கடையுடன் இணைந்த நகைக்கடை ஒன்றின் பின்பகுதி கதவை உடைத்து அங்கிருந்த 5 அரை பவுண் தங்...Read More

டெல்டா திரிவு வேகமாக பரவிவரும் நிலையில் வெளியே செல்லும் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

September 01, 2021
  இதுவரையில் கொவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள், ஏதேனும் ஒரு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சரான விசேட வைத்தியர் ...Read More

ஊரடங்கு தொடர்பில் இராணுவத் தளபதி வெளியிட்ட புதிய தகவல்.

September 01, 2021
  நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை தொடர்ந்து நீடிப்பதா? அல்லது தளர்த்துவதா? என்ற தீர்மானம் இதுவரை எடுக்கப்படவி...Read More

01.09.2021 இன்றைய நாள் எப்படி.

September 01, 2021
 மேஷ ராசி அன்பர்களே! இன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் அற...Read More