Header Ads

test

மருந்து தயாரிப்பிற்கான கஞ்சாவை ஏற்றுமதி செய்ய தயாராகும் அரசு.

November 30, 2021
  புற்று நோய் போன்ற நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்படும் மருந்து தயாரிப்பிற்கு முக்கியமானது என கண்டறியப்பட்டுள்ள மருந்துக்கான காஞ்சாவை சிறி...Read More

நாட்டில் அதிகரித்துச் செல்லும் கொவிட் மரணங்கள்.

November 30, 2021
    நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப...Read More

எரிகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

November 30, 2021
  மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீலாமுனை பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து எரிகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளத...Read More

கிளிநொச்சியில் பிரதேச செயலகம் முன்பாக போராட்டம் நடத்திய பொது மக்கள்.

November 30, 2021
  கிளிநொச்சி பெரிய பரந்தன் பகுதியில் மதுபானசாலைக்கான அனுமதி வழங்குவது தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் பிரதேச செயலகம் முன்பாக போ...Read More

எரிவாயு கொள்கலன்கள் வெடிப்பு தொடர்பில் ஜனாதிபதியால் குழுவொன்று நியமனம்.

November 30, 2021
  எரிவாயு கொள்கலன்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வெள்ளிக...Read More

அரிசி இறக்குமதி தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவு.

November 30, 2021
  சந்தையில் அரிசி விலையை சீரான அளவில் பேணுவதற்கு மியன்மாரிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி ஒரு மெற்றிக்...Read More

வலிந்து காணாமல் போனோருக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம் - யாழில் போராட்டத்தில் ஈடுபடுபட்டுள்ள உறவுகள்.

November 30, 2021
  யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நாவலர் வீதி...Read More

யாழில் கொட்டனுகளுடன் நடமாடும் கடற்படையினர் - அச்சத்தில் மக்கள்.

November 30, 2021
  மாதகல் - குசுமந்துறை பகுதியில் கடற்படையினர் கொட்டன்களுடன் குவிக்கப்பட்டுள்ளதுடன்,அவர்கள் மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளதாகவ...Read More

யாழில் திடீரென உயிரிழந்த பெண்ணால் ஏற்பட்டுள்ள பரபரப்பு.

November 30, 2021
  நவிண்டில் நாச்சிமார் கோவிலடிப் பகுதியில் இளம் யுவதி ஒருவர் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த யுவதி தீடிர...Read More

இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுக்கான மாநாட்டிற்கு புறப்படத் தயாராகும் ஜனாதிபதி கோட்டாபய.

November 30, 2021
  இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுக்கான மாநாட்டின் ஆரம்பக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் டிசம்பர் 4 ஆம...Read More

வடக்கில் மேலும் 3,000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானம்.

November 30, 2021
 வடக்கில் மேலும் 3,000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்து...Read More

வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள புதிய தாழமுக்கம்.

November 30, 2021
  வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு அருகே இன்று புதிய ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுர...Read More

யாழில் கிணற்றில் விழுந்த இரண்டு வயது குழந்தைக்கு நேர்ந்த துயரம்.

November 30, 2021
  சேந்தாங்குளம் பகுதியில், கிணற்றில் விழுந்த இரண்டு வயதுக் குழந்தை ஒன்று நேற்றிரவு பரிதாபமாக உயிரிந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களை மிகு...Read More

குடும்பஸ்த்தர் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேக நபர்கள் கைது.

November 30, 2021
  குடும்பஸ்தர் ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் வெட்டியும் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது...Read More

பிறந்து 4 நாட்களேயான குழந்தைக்கு நேர்ந்த சோகம்.

November 29, 2021
  இலங்கையில் கொரோனா தொற்று பரவல் அண்மைக்காலமாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் யாழ்.பருத்தித்துறை ...Read More

முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.

November 29, 2021
  சிலாபம் - முந்தல் கோயில் சந்திப் பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று வேப்ப மரத்தில் மோதியதில், அதில் பயணித்த 24 வயதான யுவதி மரணமடைந்துள்ளது...Read More

இவர்களைத் தெரிந்தவர்கள் தகவல் தருமாறு காவல்துறையினர் கோரிக்கை.

November 29, 2021
  யாழ். காவல் நிலைய பொறுப்பதிகாரி பொது மக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை இன்றையதினம் விடுத்துள்ளார். குறித்த அறிவிப்பில், கீழ் உள்ள படத்தில்...Read More

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் அவுஸ்ரேலியாவில் பரிதாபகரமாக உயிரிழப்பு.

November 29, 2021
  அவுஸ்திரேலியா - விக்டோரியா மாநிலத்தின் வடக்கு நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் கந்தர்மடத்தை பூர்வீகமாக கொண்ட தமிழர் ஒருவர் ப...Read More

ஒமிக்ரோன் (Omicron) வைரஸ் சர்வதேச அளவில் பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை.

November 29, 2021
 தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் (Omicron) வைரஸ் சர்வதேச அளவில் பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. அத்தோடு ...Read More

யாழிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற படகுகள் கரை திரும்பவில்லை.

November 29, 2021
  யாழ்.குருநகரிலிருந்து மீன் பிடிப்பதற்கு சென்ற 2 படகுகள் ஆழ்கடலில் மூழ்கியதாக குருநகர் மீனவ பிரதிநிதிகள் தொிவித்துள்ளனர். மீன்பிடி நடவடிக்க...Read More

புதிதாக கொள்வனவு செய்யும் காஸ் சிலிண்டர்கள் தொடர்பில் வெளிவந்த பகீர் தகவல்.

November 29, 2021
  நாட்டில் தொடந்து சிலிண்டர்கள் தீப்பற்றல், காஸ் அடுப்புகள் வெடித்துச் சிதறுதல் மற்றும் காஸ் அடுப்பையும், சிலிண்டர்களையும் இணைக்கும் குழாய்க...Read More

இன்றும் ஹோட்டல் ஒன்றில் வெடித்துச் சிதறிய சமையல் எரிவாயு சிலிண்டர்.

November 29, 2021
 ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியில் புருட்ஹில் பகுதியில் உள்ள ஹோட்டலொன்றில் இன்று காலை சமையல் எரிவாயு வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று ...Read More

கிளிநொச்சியில் மகளுடன் சேட்டை விட்ட நபரின் காதை அறுத்த தந்தை.

November 29, 2021
  கிளிநொச்சியில் தனது 12 வயதான மகளிடம் சேட்டை விட்ட நபரின் காதை அறுத்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றையதினம் கிளிநொச்சி த...Read More

அம்பாறை மாவட்டத்தில் களமிறக்கப்பட்டுள்ள முப்படையினர்.

November 29, 2021
 அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முப்படை மற்றும் பொலிசார் இணைந்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் சோதனை நடவடிக்கைகளையும் முன்னெட...Read More

தமிழ்தேசிய கட்சிகளை ஒன்றிணைத்து தலைமை தாங்க சித்தார்த்தனே பொருத்தமானவர் என மாவை சேனாதிராசா தெரிவிப்பு.

November 29, 2021
  தற்போதைய சூழ்நிலையில் தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தலைமைகளிடத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும் நடவடிக்கைக்கு, அனைவருடனும் நட்பாக பழகக் கூடிய ...Read More

கோட்டா அரசாங்கமே உனக்கு கண் தெரியவில்லையா என தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்.

November 29, 2021
 நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தில் பல்வேறு சிக்கல்கள் எழுந்து...Read More