Header Ads

test

யாழில் இவற்றை கட்டுப்படுத்த பாரிய முயற்ச்சி எடுப்பதாக யாழ் மாவட்டச் செயலாளர் தெரிவிப்பு.

December 02, 2021
 யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு அபாயம் அதிகரித்துள்ள நிலையில், டிசெம்பர் 6ஆம் திகதி முதல் டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனப்படுத்த...Read More

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி விடுதலை.

December 02, 2021
   மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி விடுதலை செய்யப்பட்டுள்ளார். மத குழுக்களுக்கு இடையே பகைமையை தூண்டிய குற்றச்சாட்டு காரணமாக 8 மாதங்களு...Read More

வாய்த்தகராறு கைகலப்பாக மாறி ஒருவர் உயிரிழப்பு.

December 02, 2021
  வாய்த்தகராறு கைகலப்பாக மாறியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் மாத்தளை – அம்பகஸ் பஸ...Read More

உறங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை வன்புணர்வு செய்த கொடூரம்.

December 02, 2021
 இலங்கையில்  வீடொன்றில் தனிமையில் உறங்கிக் கொண்டிருந்த 70 வயதுடைய பெண்ணொருவர் கடந்த 26ஆம் திகதி பாலியல் வன்புணர்விற்குள்ளாக்கப்பட்டுள்ள சம்ப...Read More

வவுனியாவில் காணித் தகராறு காரணமாக ஏற்பட்ட தர்க்கத்தில் மூன்று பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி.

December 02, 2021
  வவுனியா, கூமாங்குளம் பகுதியில் காணித் தகராறு காரணமாக ஏற்பட்ட கைகலப்பில் மூன்று பெண்கள் உட்பட 4 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனு...Read More

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை.

December 02, 2021
  அனைத்துப் பாடசாலைகளுக்கும் 2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்...Read More

சிறுவர்களுக்கான கணணி விளையாட்டுக்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

December 02, 2021
  சிறுவர்களின் மனதை சிதைக்கும் கணனி விளையாட்டுகளை தடை செய்ய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவுடன் இணைந்து அரசாங்கம் செயற்பட வேண்டுமென ஐக்...Read More

தலைமன்னாரில் 12 மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கொவிட் தொற்று.

December 02, 2021
  தலைமன்னார் துறை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 12 மாணவர்கள் உட்பட மொத்தம் 15 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மன்னார் மாவட்...Read More

பலத்த காயங்களுடன் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு.

December 02, 2021
  மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலுப்புகன்னிய பகுதியில் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்து...Read More

நத்தார் தின நினைவு முத்திரை பிரதமர் தலைமையில் வெளியீடு.

December 02, 2021
  நத்தார் தின நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை பிரதமர் மஹிந்த ராஜபக் தலைமையில் இன்று அலரி மாளிகையில் வைத்து வெளியிடப்பட்டுள்ளது. முதலி...Read More

மலசலகூடத்திலிருந்து சிசுவொன்றின் சடலம் மீட்பு.

December 02, 2021
  பூண்டுலோயா - நியங்கந்தர பிரதேசத்தில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் மலசலகூடத்திலிருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று பொலிஸாருக்கு...Read More

02.12.2021 இன்றைய நாள் எப்படி.

December 02, 2021
மேஷ ராசி அன்பர்களே! அனுகூலமான நாள். முயற்சிகள் சாதகமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும...Read More

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.

December 01, 2021
  வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு பிரத்தியேகமான சலுகை ஒன்றை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தப் பண்டிகைக் காலத்தில்  அவர்களுக்கா...Read More

இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பினை எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு.

December 01, 2021
 இலங்கையில் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பினை எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  (M...Read More

வடக்கில் சடுதியாக அதிகரித்துள்ள கொவிட் தொற்று.

December 01, 2021
  வடக்கு மாகாணத்தில் ஒக்டோபர் மாதத்தைவிட நவம்பர் மாதத்தில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை அதிகரித்துள்ளது என மாகாண சுகாதாரத் ...Read More

உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் இடம்பெற்ற விழிப்புணர்வு பேரணி.

December 01, 2021
  உலக எயிட்ஸ் தினம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி நினைவு கூரப்படும் நிலையில் அதனை முன்னிட்டு வவுனியாவில் விழிப்புணர்வு வாகன பேரணி முன்னெடுக்க...Read More

வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் சிறுமி ஒருவர் உடல் கருகி பலி.

December 01, 2021
  மாத்தறை - வெலிகம பிரதேசத்தில் வீடொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 8 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெலிகம காவல்துறையினர் தெரிவ...Read More

கிளிநொச்சியில் நண்பனால் அடித்துக் கொல்லப்பட்ட ஒரு பிள்ளையின் தந்தை.

December 01, 2021
  கிளிநொச்சி சம்புக்குளம் பகுதியில் இரு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக தடியால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இது ...Read More

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் இடம்பெற்ற மக்கள் போராட்டம்.

December 01, 2021
  வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் கோஷங்கள் எழுப்பி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று மதியம்  இந்த போராட்டம் இடம்பெற்றுள்ள...Read More

புத்தளத்தில் எரிவாயு ஆலை ஒன்றில் இடம்பெற்ற வெடி விபத்து - இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்.

December 01, 2021
புத்தளத்தில் எரிவாயு ஆலை ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புத்தளம் நைனாமடம் பகுதியிலுள்ள எரிவாயு ஆலை ஒன்...Read More

யாழில் சடலமாக மீட்கப்பட்ட பிரதேச சபை உறுப்பினர்.

December 01, 2021
  யாழில் வீடொன்றில் துர்நாற்றம் வீசியதை அடுத்து அயலவர்கள் அங்கு சென்று பார்த்தபோது , குறித்த வீட்டிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. ச...Read More

வடக்கு ஆளுநர் வெளியிட்ட கருத்தால் எழுந்துள்ள பலத்த சர்ச்சை.

December 01, 2021
   வடக்கில் முன்னெடுக்கப்படும் சட்டரீதியான காணி அளவீடுகளுக்கு தொடர்ந்தும் இடையூறு விளைவித்தால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியேற்படும் என வடக்...Read More

யாழில் மனதை உருக்கும் சம்பவம் - மனைவி இறந்து சில மணி நேரத்தில் கணவனும் உயிரிழப்பு.

December 01, 2021
  வாழ்வில் ஒன்றிணைந்த தம்பதி, சாவிலும் ஒன்றிணைந்த மனதை உருக்கும் சம்பவம், யாழ் சாவகச்சேரி சரசாலை வடக்கில் இடம்பெற்றுள்ளது. யாழ் சாவகச்சேரி ச...Read More

முல்லைத்தீவில் யானை தாக்கியாதில் நபர் ஒருவருக்கு நேர்ந்த துயரம்.

December 01, 2021
  முல்லைத்தீவில் கூழாமுறிப்பு பகுதியில், வீதியால் சென்று கொண்டிருந்த நபர் ஒருவரை காட்டு யானை தாக்கியதில் குறித்த நபர் தெய்வாதீனமாக உயிர் தப்...Read More

யாழில் மாணவனின் செவிப்பறை கிழியுமளவிற்கு தாக்கிய பாடசாலை அதிபர்.

December 01, 2021
  காரைநகர் இந்துக் கல்லூரி அதிபர் தாக்கியதில் க.பொ.த. சாதாரண தரத்தில் பயிலும் மாணவர் ஒருவரின் ஒரு பக்கக் காதின் செவிப்பறை பாதிக்கப்பட்டுள்ளத...Read More