Header Ads

test

சகல வைபங்களையும் ஒத்திவைத்து உயிர்களைப் பாதுகாக்க அனைவரும் ஒத்துழையுங்கள் - நல்லை ஆதினம் பொது மக்களிடம் வேண்டுகோள்.

April 30, 2021
  சகல வைபங்களையும் ஒத்திவைத்து உயிர்களைப் பாதுகாக்க அனைவரும் ஒத்துழையுங்கள் என நல்லை ஆதினம் வலியுறுத்தியுள்ளது. நல்லை ஆதின குரு முதல்வர் ஸ்ர...Read More

வவுனியாவில் 19 வயது இளைஞன் ஒருவன் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது.

April 30, 2021
  வவுனியாவில் 19 வயது இளைஞன் ஒருவன் ஹெரோயின் போதைப் பொருளுடன் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா நகரப் பகுதிய...Read More

களுத்துறை மாவட்டத்தின் 15 கிராமசேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தல்.

April 30, 2021
  களுத்துறை மாவட்டத்தின் 15 கிராமசேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை ...Read More

சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம்.

April 30, 2021
  யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கு பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்...Read More

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி ஆலையில் இன்று காலை சிலிண்டர் வெடித்து விபத்து.

April 30, 2021
  இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஆக்சிஜன் தேவை அதிகரித...Read More

கிளிநொச்சியில் குடும்பத் தகராறு காரணமாக நபர் ஒருவர் அடித்துக் கொலை.

April 30, 2021
  கிளிநொச்சியில் குடும்பத் தகராறு காரணமாக நபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி தர்மபுரம் பகுத...Read More

தடுப்பூசி உற்பத்தி பொருட்கள், பரிசோதனை கருவிகளை அமெரிக்க அரசு விமானப்படை இந்தியாவிற்கு விமானத்தில் அனுப்பி வைத்தது.

April 30, 2021
 இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளன. ஆக்சிஜன், மருந்துப் பொருட்கள...Read More

விவசாயிகளுக்கு அறிவூட்டி ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரியுள்ளார்.

April 30, 2021
  கருத்து தெரிவித்துக்கொண்டிருக்காமல், விவசாயிகளுக்கு அறிவூட்டி ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ...Read More

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பேருந்து சேவைகளை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

April 30, 2021
  பயணிகளின் எண்ணிக்கை மற்றும் பணியாளர்களின் வருகை என்பன குறைவடைந்துள்ளமையினால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பேருந்து சேவைகளை மட்டுப்படுத்து...Read More

மூன்று மாவட்டங்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு.

April 30, 2021
 மூன்று மாவட்டங்களில் சில பகுதிகளில் உடன் அமுலாகும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு! மூன்று மாவட்டங்களில் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையி...Read More

திருகோணமலை மாவட்டத்தில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

April 29, 2021
  திருகோணமலை மாவட்டத்தில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவத் தளபதி  இதனை தெரி...Read More

29.04.2021 இன்றைய நாள் எப்படி.

April 29, 2021
  மேஷராசி அன்பர்களே! இன்று எதிலும் பொறுமையுடனும் சிந்தித்தும் செயல்படவேண்டிய நாள். முக்கிய முடிவுகள் எடுப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும...Read More

சிறு குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் .

April 28, 2021
  சிறு குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தொற்றுநோயியல் பிரிவு எச்சரிக்கிறது. இதேவேளை கர்ப்பிணித் தாய்மார்கள...Read More

யாழில் 240 கிலோ கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு தீ வைத்து எரிப்பு.

April 28, 2021
  யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பை அண்மித்த சில்லாலையில் இன்று 240 கிலோ கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. கடற்படையினருக்கு கிட...Read More

கொலை செய்யப்பட்ட ஒரு இலங்கை பணிப்பெண்ணின் சோக கதை.

April 28, 2021
  இலங்கைக்குச் செல்லும்படி கூறப்பட்டபோது கொலை செய்யப்பட்ட ஒரு இலங்கை பணிப்பெண், வறுமை காரணமாக வெளிநாடு சென்றிருந்தாலும் உயிருக்கு பணம் செலுத...Read More

புதுவருட தினத்தில் ஹொட்டல் ஒன்றில் யுவதியொருவருடன் அத்துமீறி நடக்க முற்பட்டகிரிக்கெட் வீரர்.

April 28, 2021
  புதுவருட தினத்தில் ஹொட்டல் ஒன்றில் யுவதியொருவருடன் அத்துமீறி நடக்க முற்பட்ட நிலையில், நையப்புடைக்கப்பட்டு, வைத்தியசாலைக்கு செல்ல வெட்கத்தி...Read More

திருகோணமலை – கிண்ணியா, ஆலங்கேணி பகுதியில் இளம் குடும்பப் பெண் எரியூட்டி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஆர்ப்பாட்டம்.

April 28, 2021
  திருகோணமலை – கிண்ணியா, ஆலங்கேணி பகுதியில் இளம் குடும்பப் பெண் எரியூட்டி கொலை செய்யப்பட்டதாக தெரிவித்து இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப...Read More

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜாவிற்க்கு வெற்றிகரமாக இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

April 28, 2021
  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜாவிற்க்கு யாழ்.போதானா வைத்தியசாலையில் நேற்று வெற்றிகரமாக இருதய சத்திரசிகிச்சை...Read More

நாள் ஒன்றில் அடையாளம் காணப்பட்ட அதிகளவான கொவிட்-19 தொற்றாளர்கள் இன்று பதிவாகியுள்ளது.

April 28, 2021
  நாட்டில் நாள் ஒன்றில் அடையாளம் காணப்பட்ட அதிகளவான கொவிட்-19 தொற்றாளர்கள் இன்று பதிவாகினர். மேலும் 463 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள...Read More

நீதி கோரி பெண்ணொருவர் தீக்குளிக்க முயற்ச்சி.

April 28, 2021
  யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி சந்தைக்கு அண்மையில் பழக்கடை காணப்படுவதால் அதில் இருந்த பழங்களை பிரதேச சபையினர் எடுத்துச் சென்ற காரணத்தினால...Read More

எதற்கும் அஞ்சவேண்டாம் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிப்பு.

April 28, 2021
  கொரோனா தொற்று ஏற்படும் பகுதிகள் முடக்கப்படும் சாத்தியம் காணப்படுவதால் நீண்ட நாட்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை களஞ்சியப்படுத்துமா...Read More

நாட்டில் மேலும் 988 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

April 28, 2021
நாட்டில் மேலும் 988 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை நாட்டில் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 104,475 ஆக அத...Read More

சற்றுமுன் இலங்கையின் பல பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

April 28, 2021
  சற்றுமுன் இலங்கையின் பல பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெல்லவாய நகரசபை, வெஹெரயாய, வெல்...Read More

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 145 பேர் கைது.

April 28, 2021
  நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள காரணத்தால் தற்போது தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படுக...Read More

இடியன் துவக்கு வெடித்து காயமடைந்தவர் பொலிஸாரால் கைது.

April 28, 2021
  முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை கிராமத்தில் பன்றிக்கு வெடி வைப்பதற்காக இடியன் துப்பாக்கி பயன்படுத்த முற்பட்ட போது தவறுதலாக ...Read More