Header Ads

test

நுவரெலியா, கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் களுத்துறை முதலான 5 மாவட்டங்களின் 9 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

May 04, 2021
நுவரெலியா, கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் களுத்துறை முதலான 5 மாவட்டங்களின் 9 கிராம சேவகர் பிரிவுகள் தற்போது முதல் தனிமைப்படுத்தப்பட்ட...Read More

கொழும்பில் பெண்கள் உள்ளிட்ட 25 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

May 04, 2021
  தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறி, கொழும்பு பம்பலப்பிட்டி – மிலாகிரிய பகுதியில் இரவுநேர கேளிக்கைவிடுதி ஒன்றில் விருந்து வைத்த 25 பேரை ப...Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 218 பேர் கைது.

May 04, 2021
  கொவிட் பரவல் காரணமாக தற்போது நாடு முழுவதும் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கமைய நேற்று (03) தனிமைப்படுத்தல் விதி...Read More

04.05.2021 இன்றைய நாள் எப்படி.

May 04, 2021
  மேஷராசி அன்பர்களே! காரிய அனுகூலமான நாள். புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள். தேவையான பணம் கையில் இருப்பதால் செலவுகளைச் சமாளிப்பதில...Read More

வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்றுகண்டறியப்பட்டுள்ளது -மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவிப்பு.

May 03, 2021
  வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மரு...Read More

யாழில் இருந்து சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

May 03, 2021
  யாழில் இருந்து சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து அ...Read More

நோர்வூட் இன்ஜஸ்ட்ரி கிராம அலுவலர் பிரிவிற்கு உட்பட்ட தோட்ட பகுதிகள் முடக்கம்.

May 03, 2021
  நோர்வூட் இன்ஜஸ்ட்ரி கிராம அலுவலர் பிரிவிற்கு உட்பட்ட தோட்ட பகுதிகள் இன்று பிற்பகல் முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ சுகாதார வைத...Read More

வைத்தியசாலைகள் அனைத்தும் கோவிட் வைரஸ் தொற்றாளர்களால் நிரம்பியுள்ளதால் வைத்தியசாலைளில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

May 03, 2021
  நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையின் காரணமாக வைத்தியசாலைகள் அனைத்தும் கோவிட் வைரஸ் தொற்றாளர்களால் நிரம்பியுள்ளதால் வைத்தியசாலையின் படுக்க...Read More

மாணவர்களை கடுமையாகத் தாக்கியமை தொடர்பில் பாடசாலை அதிபருக்கு எதிராக வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு அவசர கடிதம்.

May 03, 2021
 மாணவர்களை கடுமையாகத் தாக்கியமை தொடர்பில் பாடசாலை அதிபருக்கு எதிராக வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு அவசர கடிதம்.  மன்னாரில் பாடசாலை அதிப...Read More

வீதியில் விழுந்து கிடந்த நிலைமையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இறந்த நபருக்கு கோவிட் 19 உறுதி.

May 03, 2021
  வீதியில் விழுந்து கிடந்த நிலைமையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு இறப்பின் பின்னர் நடத்திய பீ.சி.ஆர் பரிசோதனையில்...Read More

இலங்கையில் கோவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நபரின் மனதை உலுக்கும் இறுதிக் கோரிக்கை

May 03, 2021
இலங்கையில் கோவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நபர் ஒருவர் தொடர்பில் சோகமாக செய்தி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில...Read More

யாழ் -கொழும்பு ரயில் சேவையில் எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் உறங்கல் இருக்கை ஆசன சேவை இணைத்துக் கொள்ளப்படும் என யாழ்ப்பாண ரயில் நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவிப்பு.

May 03, 2021
  யாழ் -கொழும்பு ரயில் சேவையில் எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் உறங்கல் இருக்கை ஆசன சேவை இணைத்துக் கொள்ளப்படும் என யாழ்ப்பாண ரயில் நிலைய அதிபர்...Read More

கொரோனா வைரஸ் சிறைச்சாலையினுள் பரவாமல் தடுப்பதற்காக சிறைச்சாலை சுகாதார பிரிவு மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து விசேட வேலைத் திட்டம்.

May 03, 2021
  கொரோனா வைரஸ் சிறைச்சாலையினுள் பரவாமல் தடுப்பதற்காக சிறைச்சாலை சுகாதார பிரிவு மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து விசேட வேலைத் திட்டம...Read More

03.05.2021 இன்றைய நாள் எப்படி

May 03, 2021
  மேஷராசி அன்பர்களே! இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் க...Read More

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவி தூபி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன கருத்து தெரிவித்துள்ளார்.

May 01, 2021
  யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் மீளவும் அமைக்கப்பட்டிருக்கும் முள்ளிவாய்க்கால் முற்றம் தொடர்பில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜ...Read More

01.05.2021 இன்றைய நாள் எப்படி.

May 01, 2021
  மேஷராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். மனஉறுதியுடன் முடிவெடுத்து செயல்படுவீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற...Read More