Header Ads

test

பிள்ளையானை விரட்டியடித்த மகளீர் அணி.

April 30, 2022
  மட்டக்களப்பு - வாகரையில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்ட நிகழ்வில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு - வாகரையில்...Read More

மே தினத்தை துக்க நாளாக பிரகடனப்படுத்தும் தமிழர் ஆசிரியர் சங்கம்.

April 30, 2022
 ஒவ்வொரு அதிபரும், ஆசிரியரும் மே தினமான இந்நாளை துக்க நாளாக கருதி அவரவர் வீடுகளில் இருந்து பிரார்த்தனை செய்வோம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் ...Read More

யாழில் இடம்பெற்ற ஆசிரியர் பயிலுநர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு.

April 29, 2022
  யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் கல்வியல் கல்லூரி ஆசிரியர் பயிலுநர்களுக்கான நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வானது...Read More

றம்புக்கண சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.

April 29, 2022
 றம்புக்கண சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகளையும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் ...Read More

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி பலி.

April 29, 2022
  வாரியபொல குருணவ பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சகோதரர்கள் இருவரும் நேற்றைய தினம்...Read More

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மீது விரிவுரையாளர் மேற்கொண்ட தாக்குதலில் பலர் படுகாயம்.

April 29, 2022
  மட்டக்களப்பில் உள்ள விபுலானந்தா கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர், மாணவர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் படுகாயமடைந்ததுடன் இருவர...Read More

வெளியாகியுள்ள இன்றைய வானிலை அறிக்கை.

April 29, 2022
  நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்தி...Read More

காங்கேசன்துறை சீமெந்து ஆலை அபிவிருத்தி தொடர்பில் ஆராய இந்திய அதிகாரிகள் விஜயம்..

April 29, 2022
  காங்கேசன்துறை சீமெந்து ஆலை அபிவிருத்தி தொடர்பில் நேரில் ஆராய இன்று இந்திய அதிகாரிகள் குழுவினர் காங்கேசன்துறைக்கு செல்லவுள்ளனர். துறைமுகத்த...Read More

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்திர சிகிச்சைகள்.

April 29, 2022
  கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் முதன் முதலாக வாய், மூக்கு, தாடை சத்திர சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என மாவட்ட வைத்தியசாலையின் பணிப்ப...Read More

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் உயிரிழப்பு.

April 29, 2022
  ஹப்புத்தளையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹப்புத்தளை நகரில் இன்று மக்கள் கொழும்பு – பதுளை பிரதான வீதி...Read More

சிங்கள மக்களிடம் விடுதலைப் புலிகள் முன்வைத்துள்ள கோரிக்கை.

April 28, 2022
 சிங்களச் சகோதர இன மக்களாகிய நீங்கள் உங்கள் பாரம்பரியப் பிரதேசத்தில் உங்கள் அரசியல்த் தலைவிதியை நீங்களே தீர்மானிப்பது போல், ஈழத் தமிழர்களும்...Read More

கிளிநொச்சி பொலிஸ் நிலையங்களுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பொலிஸ் மா அதிபர்.

April 28, 2022
  வட மாகாணத்துக்கான புதிய பொலிஸ் மா அதிபர் பியந்த வீரசூரிய மற்றும் கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மேதவெல ஆகியோர் பொலிஸ் நிலையங்களுக்...Read More

இந்தியாவின் உதவியை நாடுமாறு இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் சனத் ஜயசூரிய கோரிக்கை.

April 28, 2022
  இலங்கைக்கான அத்தியாவசிய மருந்துகளை பெற்றுக் கொள்வதற்கு மேலும் இந்தியாவின் உதவியை நாடுமாறு இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் சனத் ஜயசூரிய...Read More

சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்வதற்கான இரு ஒப்பந்தங்கள் கைச்சாத்து.

April 28, 2022
தற்போது நாடு முகம் கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மின் உற்பத்தி நெருக்கடி முக்கியமான ஒரு விடயமாக காணப்படுகின்றது. இதற்கு தீர்...Read More

யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் முன்னெடுத்த பாரிய போராட்டம்.

April 28, 2022
மக்களின் இறையாண்மையினை நிலைநாட்டுதல் வாழ்க்கைச்செலவு தினம் தினம் அதிகரிப்பு, ஆனால் சம்பள முரண்பாட்டிற்கு நீண்டகாலமாகத் தீர்வில்லை என வலியுறு...Read More

இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானைப் பதவி விலகுமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட பாரிய போராட்டம்.

April 28, 2022
இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானைப் பதவி விலகுமாறும், அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்த    பின்பு  ஊருக்கு வர வேண்டாம் என வலியுறுத்தியும் அவரது வவ...Read More

வவுனியாவில் இளைஞன் ஒருவரை மோதித் தள்ளிய அமெரிக்க உயர்ஸ்தானிகராலய வாகனம்.

April 28, 2022
 வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்ற...Read More

அரசுக்கு எதிராக வீதிகளில் ரயர்களை கொழுத்தி முன்னெடுக்கப்படும் பாரிய போராட்டம்.

April 28, 2022
   நாடளாவிய ரீதியாக பல தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுதுள்ளன. இந்த போராட்டத்திற்கு பல அரச, த...Read More

வவுனியாவில் இடம்பெற்ற பேரணியில் சீன மொழி தாங்கிய பதாதைகள்.

April 28, 2022
 வவுனியாவில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஒன்றிணைந்த கூட்டுத் தொழிற்சங்க போராட்டத்தின்போது சீனா மொழியில் காட்சிப்படுத்தப்பட்ட பதாதையை தாங்கியவாறு ப...Read More

கோட்டாபய ராஜபக்ச அரசிற்கு எதிராக ஜெனிவாவில் ஒன்று திரண்ட சிங்கள மக்கள்.

April 28, 2022
 ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்பாக பெருமளவான சிங்கள மக்கள் ஒன்று திரண்டு எத...Read More

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.

April 28, 2022
 கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடமுடியாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளத...Read More

இலங்கையிலிருந்து இந்தியாவுக்குச் சென்று தஞ்சம் அடைந்த இளைஞர்கள்.

April 28, 2022
  யாழ்ப்பாணம் – குருநகரை சேர்ந்த இளைஞர்கள் இருவர் இலங்கையிலிருந்து இந்தியாவுக்குச் சென்று தஞ்சம் அடைந்துள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதா...Read More

இலங்கையில் பாடசாலை மாணவனை துரத்தி துரத்தி சுட்ட பொலிஸார்.

April 28, 2022
  றம்புகனை பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந...Read More

இலங்கையில் பாடசாலை மாணவனை துரத்தி துரத்தி சுட்ட பொலிஸார்.

April 28, 2022
  றம்புகனை பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந...Read More

முற்று முழுதாக முடங்கிய கொழும்பு நகரம்.

April 28, 2022
  சமகால அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பு நகரம் தற்போது முழுமையாக முடங்கியுள்ளது.   நாடளாவிய ரீதியில்  அரச மற்ற...Read More