Header Ads

test

கிளிநொச்சி பொலிஸ் நிலையங்களுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பொலிஸ் மா அதிபர்.

 வட மாகாணத்துக்கான புதிய பொலிஸ் மா அதிபர் பியந்த வீரசூரிய மற்றும் கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மேதவெல ஆகியோர் பொலிஸ் நிலையங்களுக்கு இன்று திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சென்று அங்குள்ள குறை, நிறைகளை கேட்டறிந்து கொண்டுள்ளனர்.

இதன்போது மக்களின் நலனில் மிகவும் அக்கறையுடன் செயற்படுவதாகவும், மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.


No comments