Header Ads

test

கனடாவுக்கு அனுப்புவதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்ட ஒருவரை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

March 31, 2021
  கொழும்பின் பல்வேறு பகுதிகளில் போலியான நிறுவனமொன்றை நடத்தி, வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்ளும் நோக்கில் கனடாவுக்கு அனுப்புவதாக தெரிவித்து பண மோச...Read More

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படுவர்கள் தொடர்பில் உடனடியாக அறியப்படுத்துமாறு காவல்துறை தலைமையகம் அறிவிப்பு.

March 31, 2021
  சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படுவர்கள் தொடர்பில் உடனடியாக அறியப்படுத்துமாறு காவல்துறை தலைமையகம் சகல காவல் நிலையங்களுக்...Read More

ஏழு போலி 5 ஆயிரம் ரூபா நாணயத்தாள்களுடன் இருவர் கைது.

March 31, 2021
  கொழும்பு, புளூமெண்டல் பகுதியில் ஏழு போலி 5 ஆயிரம் ரூபா நாணயத்தாள்களுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு க...Read More

சுமார் 300 கிலோ கிராம் ஹெரோயினுடன் இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது.

March 31, 2021
  சுமார் 300 கிலோ கிராம் ஹெரோயினுடன் இலங்கை மீனவர்கள் 6 பேர் மினிகோய் தீவுக்கு அருகில் இந்திய கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....Read More

வௌிநாட்டிலிருந்து முறையற்ற விதத்தில் பணம் பெற்றதாக கூறி, யாழ்ப்பாணத்தில் சந்தேநபர் ஒருவர் கைது .

March 31, 2021
  வௌிநாட்டிலிருந்து முறையற்ற விதத்தில் பணம் பெற்றதாக கூறி, யாழ்ப்பாணத்தில் சந்தேநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ய...Read More

யாழ்.சாவகச்சேரி இந்து கல்லூரி மாணவி தற்கொலை.

March 31, 2021
  யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் நேற்று மாலை தற்கொலைக்கு முயற்சித்த மாணவி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ச...Read More

யாழின் நகர மத்தியை அண்மித்த முக்கிய பகுதிகள் முடக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ல்ஸ் தெரிவித்துள்ளார்.

March 31, 2021
  யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றாளர்கள் அதிக அளவில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் யாழின் நகர மத்தியை அண்மித்த முக்கிய பகுதிகள் முடக்கப்பட்...Read More

31.03.2021 இன்றைய நாள் எப்படி.

March 31, 2021
  மேஷராசி அன்பர்களே! காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். தந்தை வழியில் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்...Read More

எஸ் பயங்கரவாதிகள் வெளிநாட்டினர் 50 பேரின் தலையை துண்டித்து கொலை வெறியாட்டம்.

March 31, 2021
  மொசாம்பிக் நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் வெளிநாட்டினர் 50 பேரின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ள...Read More

நாடு பூராக 4600 அதிபர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

March 31, 2021
  நாடு பூராக 4600 அதிபர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியல...Read More

பசறை 10ம் கட்டையில் பாரவூர்தியொன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகி உள்ளது.

March 31, 2021
  பசறை 10ம் கட்டை பிரதேசத்தில் நேற்று மாலை பாரவூர்தியொன்று பாதையை விட்டு விலகி சிறு கால்வாய் ஒன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. பசற...Read More

பொலிஸ் அதிகாரி ஒருவர் இலஞ்சமாக வாங்கிய பணத்தை திடீரென விழுங்கியு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

March 30, 2021
 கம்பஹா மாவட்டத்தில் போக்குவரத்துத் துறை பொலிஸ் அதிகாரி ஒருவர் இலஞ்சமாக வாங்கிய பணத்தை திடீரென விழுங்கியுள்ளார். இதனால் அவர் உடல்நிலை பாதிக்...Read More

மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது.

March 30, 2021
  மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அர...Read More

கிளிநொச்சி கந்தசுவாமி கோயிலுக்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலி.

March 30, 2021
 கிளிநொச்சி கந்தசுவாமி கோயிலுக்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் க...Read More

தலவாக்கலை ட்ரூப் தோட்டத்தில் இரு பாடசாலை மாணவர்கள் உட்பட 8 பேர் இன்று குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

March 30, 2021
  தலவாக்கலை ட்ரூப் தோட்டத்தில் இரு பாடசாலை மாணவர்கள் உட்பட 8 பேர் இன்று (30.03.2021) குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இவர்கள் லிந்துலை வை...Read More

கிளிநொச்சி வட்டக்கட்சி மாயனூர் காட்டுப் பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட ஐவர் கைது.

March 30, 2021
  கிளிநொச்சி வட்டக்கட்சி மாயனூர் காட்டுப் பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களை நீத...Read More

யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் விடுத்துள்ள அறிக்கை.

March 30, 2021
  கொரோனா கட்டுப்பாடு தொடர்பிலான தற்போதைய அணுகுமுறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் ...Read More

மட்டக்களப்பில் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

March 30, 2021
  மட்டக்களப்பில் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நுண்கடன் திட்டத்தினை நிறுத்தி பெண்களை ...Read More

இன்று காலை இடம்பெற்ற விபத்து ஒருவர் பலி - திருகோணமலையில் சம்பவம்.

March 30, 2021
திருகோணமலையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை 5ம் கட்டை பகுதியில் இன்று காலை (30) வீதியோர...Read More

போதைப்பொருட்களை கடத்தல்காரர்களுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபர்கள் 20 பேரும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை மீள விளக்கமறியல் நீடிப்பு.

March 30, 2021
  போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தினால் கைப்பற்றப்பட்டிருந்த போதைப்பொருட்களை கடத்தல்காரர்களுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபர...Read More

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி நகரில் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில் சூறையாடல்.

March 30, 2021
  பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி நகரில் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில் ஒன்று உள்ளது. கடந்த ஒரு மாதமாக இந்த கோவிலில் புனரமைப்பு ...Read More

சீகிரியா பகுதியில் பிரதான வீதியில் நபரொருவரின் சடலம் இன்று(30) காலை சீகிரியா காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

March 30, 2021
  சீகிரியா பகுதியில் பிரதான வீதியில் நபரொருவரின் சடலம் இன்று(30) காலை சீகிரியா காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கூரிய ஆயுதமொன்றை ப...Read More

முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை வழங்கியுள்ளது.

March 30, 2021
  கட்சிக்குள் ஏற்பட்ட உறுப்புரிமை நீக்கல் விவகாரம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவுக்கு ...Read More

குருக்கள்மடம் பகுதியில் பட்டா வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்துள்ளது.

March 30, 2021
  குருக்கள்மடம் பகுதியில் பட்டா வாகனம் ஒன்று   வேலியை பிரித்துக் கொண்டு சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி...Read More