Header Ads

test

வவுனியா வளாக பம்பைமடு மகளீர் விடுதி கொரொனா தொற்று காரணமாக 400 மாணவர்களுடன் தற்காலிக முடக்கம்.

April 03, 2021
  வவுனியா வளாகத்தில் கல்விபயிலும் கண்டியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மாணவர்கள் தங்கும் விடுதி ...Read More

திடீரென தீப்பற்றி கார் ஒன்று நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு.

April 03, 2021
பேலியகொட மேம் பாலத்திற்கு அருகில் கார் ஒன்று தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி - கொழும்...Read More

சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி.

April 03, 2021
  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத...Read More

15 ஆயிரம் குர்ஆன் பிரதிகள் கொழும்பில் கண்டெடுப்பு.

April 03, 2021
  வெள்ளவத்தையில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையின் புத்தக களஞ்சியம் ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. குறித்த புத்தக களஞ்சியத்தில் 15 ஆயிரம் கு...Read More

வாகன விபத்தில் 20 வயது யுவதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

April 03, 2021
 அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தள்துவ பொது சந்தைக்கு அருகில் நேற்று முன் தினம் இரவு (01/04) ஏற்பட்ட வாகன விபத்தில் 20 வயது யுவதி சம்பவ இட...Read More

மீன் பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் கடலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தகவல்.

April 03, 2021
  திருகோணமலை கொட்பே துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் கடலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளிவருகின்றன. உயிரிழந...Read More

பொலிசாரின் தாக்குதலில் இறந்த கைதி தொடர்பில் வெடித்தது புதிய சர்ச்சை.

April 03, 2021
  கொழும்பு – மவுண்ட் லவனியா பொலிஸ் அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்துவிட்டதாக பா...Read More

03.04.2021 இன்றைய நாள் எப்படி.

April 03, 2021
  மேஷராசி அன்பர்களே! தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். ஆனாலும், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சம...Read More

மூன்றரை வயதுக் குழந்தை விபத்தில் பலி

April 02, 2021
வான் மோதி  மூன்றரை வயதுடைய பெண் குழந்தையொன்று படுகாயமடைந்த நிலையில் பதுளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பயனின்றி உயி...Read More

ஆன்மீகத்தின் குரலாக மட்டுமன்றி இன விடுதலையின் குரலாகவும் ஒலித்தவர் ஓய்வு நிலை ஆயர் இராயப்பு யோசேப் - முன்னாள் எம்பி சந்திரகுமார் தெரிவிப்பு.

April 02, 2021
மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் பெரும் மதிப்புக்குரிய ஆயர்  இராயப்பு யோசேப் அவர்களின் மறைவு ஆன்மீகத்திற்கு மட்டுமன்றி  இனத்திற்கும்...Read More

இளம் வயது தாயொருவர் தனது கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி - சம்பவத்தில் பரிதாபகரமாக குழந்தை உயிரிழப்பு.

April 02, 2021
  இளம் வயது தாயொருவர், தனது கைக்குழந்தையையும் தூக்கிக் கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், குழந்தை உயிரிழந்துள்ளது. இ...Read More

02.04.2021 இன்றைய நாள் எப்படி.

April 02, 2021
  மேஷராசி அன்பர்களே! இன்று எதிலும் அவசரம் வேண்டாம். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண் டாம். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களை ...Read More

கோர விபத்து- ஸ்தலத்திலேயே மூன்று பெண்கள் பலி.

April 01, 2021
நுவரெலியாவிலிருந்து எல்லை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி மீது கனரக லொறியொன்று மோதி குடைசாய்ந்ததில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் பலியனதா...Read More

தன்சானிய ஜனாதிபதி ஜோன் மெகுபுலியின் இறுதிச் சடங்கில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 45 பேர் பலி.

April 01, 2021
  தன்சானிய ஜனாதிபதி ஜோன் மெகுபுலியின் இறுதிச் சடங்கில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட...Read More

சீனாவால் வழங்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசிகளை இலங்கை நாட்டினருக்கு பயன்படுத்தக்கூடாது என்று இலங்கையின் மூத்த மருத்துவ நிபுணர்கள் தெரிவிப்பு.

April 01, 2021
  சீனாவால் வழங்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசிகளை இலங்கை நாட்டினருக்கு பயன்படுத்தக்கூடாது என்று இலங்கையின் மூத்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து...Read More

புதிய பட்டப்படிப்புக்கள் அறிமுகம் - பத்தாயிரம் மாணவர்களை இணைத்துக்கொள்ள திட்டம்.

April 01, 2021
 இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் computer science தொடர்பான புதிய தொழில் சார்ந்த பாடநெறிக்கு 10 ஆயிரம் மாணவர்களை ...Read More

இலங்கையில் தற்போது புற்றுநோய் வேகமாக அதிகரித்து வருவதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

April 01, 2021
  இலங்கையில் தற்போது புற்றுநோய்  வேகமாக அதிகரித்து வருவதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். சமீபத்திய பதிவுகளின்படி, 64 புற்றுநோயா...Read More

பெண்ணொருவர் திடீரென மயங்கி விழுந்து மரணம் - யாழ்.புலோலியில் சம்பவம்.

April 01, 2021
  யாழ்ப்பாணம் - புலோலி உபயகதிர்காமம் பகுதியில் குடி தண்ணீர் எடுப்பதற்கு சென்ற பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார். நேற்று ம...Read More

மனைவி இறந்து 13ம் நாள் கணவனும் திடிரென உயிரிழப்பு - யாழில் சம்பவம்.

April 01, 2021
  யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் மனைவி உயிரிழந்து விட, அவரது முகத்தை கூட பார்க்க முடியாத சோகத்தில் கணவனும் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது....Read More

கொள்கைத்திட்டச் செயற்பாட்டுக் குழு அறிக்கையில் அரசியல் கைதிகளை விடுவிக்கும் விடயம் உள்வாங்கப்படவில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு.

April 01, 2021
  சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்கும் கொள்கைத்திட்டச் செயற்பாட்டுக் குழு அறிக்கையில் அரசியல் கைதிகளை விடுவிக்கும் விடயம் உள்வாங்கப்ப...Read More

காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதால் தனது கணவர் உயிரிழந்ததாக களுபோவில பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

April 01, 2021
  கல்கிஸை காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதால் தனது கணவர் உயிரிழந்ததாக களுபோவில பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். சம்பவத்தி...Read More

ஆலயத்தில் கிணற்று நீர் பொங்கி வழிந்த அதிசயம் - மட்டக்களப்பில் சம்பவம்.

April 01, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிப்பளை பிரதேசத்திற்குட்பட்ட மண்முனை மேற்கு பிரதேசத்தில் உள்ள அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய வளாகத்தில்...Read More