Header Ads

test
Showing posts with label உள்ளூர். Show all posts
Showing posts with label உள்ளூர். Show all posts

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள புதிய தகவல்.

December 12, 2023
 வெளியாகியுள்ள கல்வி பொது தராதர சாதாரண தர பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்தரத்திற்கு விண்ணப்பிக்கும் போது பாடசாலைகளுக்கு எவ்வாறு முன்னுரிமை வ...Read More

கொத்மலை ஓயாவில் நீராடச் சென்ற குடும்பஸ்த்தர் மாயம்.

October 04, 2021
  பூண்டுலோயா வெவஹேன பிரதேசத்தில் கொத்மலை ஓயாவில் நீராட சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தின...Read More

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளருடன் பேசவுள்ளதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு.

October 04, 2021
  இலங்கையில் தொடர்ந்தும் இழுத்தடிக்கப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து இந்திய வெளிவிவகார செயலாளருடான சந்திப்பில் முக்கியமா...Read More

பொலிஸாரின் வலையில் சிக்கிய நான்கு பெண்கள்.

October 04, 2021
  கட்டான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 50 ஏக்கர் பிரதேசத்தில், பாலியல் தொழில் விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டதுடன் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்....Read More

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரை சந்திக்கவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

October 04, 2021
  இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவுக்கும்(Harsh Vardhan Shringla) தமிழ்த் தேசியக் கூட...Read More

வடக்கு மாகாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று.

March 12, 2021
  வடக்கு மாகாணத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் வட்டுக்கோட்டையில் மருத்துவர்...Read More

என்னிடம் வாக்குமூலத்தை பெறுவதற்கு காவல்துறைக்கு எந்த அதிகாரமும் கிடையாது என சுமந்திரன் தெரிவிப்பு.

March 09, 2021
  பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியில் பங்கேற்றமை தொடர்பில், களுவாஞ்சிக்குடி காவல்துறையினர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனி...Read More

மூன்று மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து ஒருவர் பலி.

March 09, 2021
   பிலியந்தலை பாசல் மாவத்தையில் அமைந்துள்ள மூன்று மாடி கட்டிடத்தில் இருந்து   விழுந்து ஒருவர் பலியாகி உள்ளார்.  இச் சம்பவத்தில்   கண்டி, அலவ...Read More

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவியை முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளுக்காக அழைப்பு.

March 09, 2021
  சர்வதேச மகளிர் தினத்தை கறுப்பு நாளாக தெரிவித்து முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட வல...Read More

இன்றைய வானிலை அறிக்கை.

March 09, 2021
  மத்திய, சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் பல இடங்களில் இன்று (09) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழ...Read More

முல்லைத்தீவில் புதையுண்ட நிலையில் ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

March 09, 2021
  முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட புதுமாத்தளன் பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமையா நிலத்தில் ப...Read More

சர்வதேச மகளிர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து முல்லையில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்.

March 08, 2021
  முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த கவனயீர்ப்பு...Read More

திருகோணமலையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்காகமுன்மொழியப்பட்டுள்ளது.

March 08, 2021
  திருகோணமலை கிண்ணியா மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கான இடம் கிண்ணியா மகமார் கிராமத்த...Read More

தடைவிதிக்கப்பட்டுள்ள சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் சந்தையில் உயர்வடைந்துள்ளன. கௌபி, பயறு, உ

March 07, 2021
இறக்குமதிக்கு தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ள சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் சந்தையில் உயர்வடைந்துள்ளன. கௌபி, பயறு, உளுந்து, ...Read More

முல்லைத்தீவு நாயாறு கடல் நீரேரியில் மூழ்கிய இளைஞன் உயிரிழப்பு.

March 07, 2021
முல்லைத்தீவு நாயாறு கடல் நீரேரியில் மூழ்கிய இளைஞன் உயிரிழந்துள்ளார். வவுனியா புதுக்குளம் பகுதியிலிருந்து சுற்றுலா சென்ற நான்கு இளைஞர்கள் குற...Read More

நாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்று.

March 07, 2021
  நாட்டில் மேலும் 176 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது. இதனடிப்படையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 85, 512 ஆக உயர்வடைந்துள்ளது. இதன...Read More

வெல்லவாய-உல்கந்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நபர் ஒருவர் உயிரிழப்பு.

March 07, 2021
  வெல்லவாய-உல்கந்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 31 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று இடம்பெற்றதாக காவல்துறை குறி...Read More

நாயாற்று கடலில் குழிக்க சென்றவர்களில் ஒருவரை காணவில்லை.

March 07, 2021
முல்லைத்தீவு நாயாற்று கடல் நீர் ஏரியில் இன்று ஞாயிற்றுக்கிழமை குளிக்க சென்றவர்களில் ஒருவர் காணாமல் போன நிலையில் அவரை தேடும் பணி தொடர்ந்து வர...Read More

புகையிரதத்திற்கு முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் குடும்பஸ்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி.

March 07, 2021
மன்னார் சாந்திபுரம் பகுதியில் நேற்று முன்தினம் (05) இரவு புகையிரதத்திற்கு முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் குடும்பஸ்தர் ஒருவ...Read More