Header Ads

test

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயன் படகு கண்டுபிடிப்பு.

October 31, 2021
 தென் மெக்ஸிகோவில் 1000 ஆண்டுகள் பழமையான மரத்தால் ஆன மாயன் படகு ஒன்றினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 5 அடிக்கு மேல் அளவுள்ள இந்த ப...Read More

31.10.2021 இன்றைய நாள் எப்படி.

October 31, 2021
 மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகள் இழுபறியாகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. ...Read More

மாகாணங்களுக்கிடையிலான பயணத் தடை சற்று முன்னர் நீக்கம்.

October 31, 2021
  கோவிட் பரவல் காரணமாக மாகாணங்களுக்கு இடையில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாட்டு சற்று முன்னர் தளர்த்தப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்பட...Read More

இராணுவத்தின் உறுதி மொழியை நம்பி ஒப்படைத்த எங்கள் பிள்ளைகள் எங்கே - கதறும் உறவுகள்.

October 30, 2021
  வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவுகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று ...Read More

இலங்கையில் மனித உரிமை மீறல்களை கண்காணிக்க களத்தில் இறங்கியுள்ள ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு.

October 30, 2021
  இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த விடயங்களைக் கண்டறிய இலங்கைக்குள் அலுவலகம் ஒன்றை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் மனித...Read More

சவேந்திர சில்வாவின் சீடன் என கூறி நிர்வாணமாக வீதியில் நடமாடிய நபர் கைது.

October 30, 2021
  புத்தளம் பகுதியில்  இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் சீடன் தான்   என வீதியில் ஆடையின்றி நின்று கத்தி கூச்சலிட்டவர்  பொலிஸாரார் கைது...Read More

யாழ் பல்கலைக்கழக வரலாற்றில் முதன் முறையாக இடம்பெற்ற சம்பவம்.

October 30, 2021
   யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 6 சிரேஷ்ட விரிவுரையாளர்களை பேராசிரியர்களாப் பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. ...Read More

நாட்டில் மீண்டும் அதிகரித்துச் செல்லும் கொவிட் மரணங்கள்.

October 30, 2021
  நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி 12 ஆண்...Read More

பட்டதாரி பயிலுநர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி.

October 30, 2021
  பயிலுநர் பட்டதாரிகளுக்கு விரைவில் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டதாரிகளுக்கான வெற்றிடங்கள் தொடர்பில் அரச நிற...Read More

யாழில் மனைவியின் முன்னே நஞ்சருந்திய கணவன்.

October 30, 2021
 வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மனைவியை தாக்கி விட்டு, மனையின் கண்முன்னே விசம் அருந்திய கணவன், யாழ் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்...Read More

நியூசிலாந்திலுள்ள சிறுபான்மையினருக்கு சமமான தீர்வு தமிழர்களுக்கும் கிடைக்கவேண்டுமென கோரிக்கை விடுத்த சாணக்கியன்.

October 30, 2021
   நியூசிலாந்தில் சிறுபான்மையினருக்கான உரிமை சமமாக வழங்குவதை போன்று இங்கும் வழங்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உ...Read More

இடிமின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் சாத்தியம்.

October 30, 2021
  இலங்கைக்கு அருகில் உள்ள தாழ் அமுக்கம், தற்போது கிழக்கு கடற்பரப்பை அண்மித்த பகுதியில் நிலை கொண்டுள்ளதால் இன்று நாட்டின் பல பகுதிகளில் மழையு...Read More

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.

October 30, 2021
 மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 51 வயதான நபருக்கு 17 வருட கடூழிய சிறைத்தண்டணை வழங்கி கம்பஹா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித...Read More

ஸ்கொட்லாந்துக்கு பயணமான ஜனாதிபதி கோட்டாபய

October 30, 2021
  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ உள்ளிட்ட குழுவினர் ஸ்கொட்லாந்துக்கு பயணமாகியுள்ளனர். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று அதிகாலை ...Read More

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்.

October 30, 2021
  பாடசாலைகளில் க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச...Read More

ரஷ்யாவில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத் தளபதி.

October 30, 2021
  ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அங்கு இராணுவப் பயிற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார். 2020ம்...Read More

புலம் பெயர் மக்களுடன் பேச்சு நடாத்த ஜனாதிபதி பணிப்புரை.

October 30, 2021
  புலம்பெயர் மக்களுடன் பேச்சு நடத்துமாறு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸுக்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ள...Read More

நவம்பர் 3ம் திகதி பாரிய போராட்டத்தில் குதிக்கவுள்ள ஆசிரியர் சங்கம்.

October 30, 2021
  பெற்றோர்களின் பங்களிப்புடன் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று காலை சமூக வலைத்...Read More

மஹரகமவில் இடம்பெற்ற திடுக்கிடும் சம்பவம்.

October 30, 2021
  மஹரகமவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் நேற்று காலை 06 மணியளவில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த...Read More

நிதி அமைச்சரின் நரித் தனத்தை அம்பலப்படுத்திய விமல் வீரவன்ச.

October 30, 2021
 கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட...Read More

டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஜனாதிபதி கோட்டாபய வழங்கிய உறுதி மொழி என்ன.?

October 30, 2021
  நீண்ட நாட்களாக நிரந்தர நியமனம் இன்றிக் கடமையாற்றி வருகின்ற சுகாதார தொண்டர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்...Read More

30.10.2021 இன்றைய நாள் எப்படி.

October 30, 2021
  மேஷ ராசி அன்பர்களே! காரியங்கள் இழுபறியாகி முடியும். சிலருக்கு எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரு...Read More

நாட்டின் ஜனாதிபதி அரச அதிகாரிகளுக்கு வழங்கியுள்ள அறிவுறுத்துதல்.

October 29, 2021
  க.பொ.த உயர்தர மற்றும் சாதாரண தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான சுகாதார பரிந்துரைகள் சுகாதாரத் துறையினால் வழங்கப்பட்டுள்ளன. இன்று (29) இடம்பெற்...Read More

எதிர்வரும் 31ம் திகதி துக்க தினமாக அறிவிப்பு.

October 29, 2021
  இலங்கையில் எதிர்வரும் 31ஆம் திகதி துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும், பேலியகொட வித்தியாலங்கார பிரிவெனாவ...Read More

திங்கள் முதல் வழமைக்குத் திரும்பும் புகையிரத சேவை.

October 29, 2021
   மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து சேவைகள் கொவிட் பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.எனினும் நாடு தற்போது வழமைக்குத் திரும்...Read More

நீர்த்தாங்கியில் சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் அதிகாரி.

October 29, 2021
  கம்பளை ஆதார வைத்தியசாலையின் நீர்த்தாங்கியில் இருந்து பொலிஸ் அதிகாரி ஒருவரின் சடலம்  மீட்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செப்டெம்...Read More

யாழில் மின்சார சபை ஊழியர்கள் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டம்.

October 29, 2021
  கெரவலப்பிட்டிய மின் நிலையத்தினை அமெரிக்காவுக்கு விற்பனை செய்தமைக்கு எதிராக யாழ்ப்பாண மின்சார சபை தலைமையக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ம...Read More

மட்டக்களப்பில் தமிழர் நிலத்தை அபரிக்க வந்தவர்களை விரட்டியடித்த பொது மக்கள்.

October 29, 2021
 மட்டக்களப்பு  வந்தாறு மூலை உப்போடை வீதியில் வேரத்தடி எனும் இடத்தில் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமானது என தமிழர் பகுதி காணிகளை அபகரிக்க...Read More

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீடிப்பு.

October 29, 2021
  அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இ...Read More

மின்சாரம் தடைப்பட்டதால் அநியாயமாக உயிரிழந்த முல்லைத்தீவு இளைஞன்.

October 29, 2021
   முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு நகரில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வாகனத்துடன் மோதி இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் ...Read More