Header Ads

test
Showing posts with label முல்லைத்தீவு. Show all posts
Showing posts with label முல்லைத்தீவு. Show all posts

வன்னியில் சர்வதேச மனித உரிமைகள் தினம் துக்க தினமாக அனுஷ்டிப்பு.

December 12, 2023
 யுத்தம் நிறைவடைந்த தருவாயில், இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் கதி என்னவென்பதை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தி வன்னியில் போராட்டம் ஒன்றை...Read More

வெகு விமர்சையாக இடம்பெற்ற மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டு விழா - மு/நட்டாங்கண்டல் அ.க.பாடசாலை.

September 22, 2022
 இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள் என்பதற்கு அமைவாக பாடசாலைகள் தோறும் மாணவர்கள் மத்தியில் தலைமைத்துவ பண்பை வளர்க்க வேண்டிய தேவை உள்ளது. இதனூ...Read More

முல்லைத்தீவு மாவட்டத்தில் பேச்சுப் போட்டியில் நான்கு மாணவிகள் தேசிய மட்டத்திற்கு தெரிவு.

October 02, 2021
 மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் பிரதான செயற்பாடான தொழில் வழிகாட்டல் தொடர்பான எண்ணக் கருவினை மக்களிடையே கொண்டு செல்வதற்காக நடப்பாண்டி...Read More

குருந்தூர்மலையை சுற்றியுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் அமைந்துள்ள பகுதிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளரிற்கு, தொல்பொருள் திணைக்களம் எழுத்து மூலமாக அறிவித்துள்ளது.

March 23, 2021
  முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையை சுற்றியிலுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை, பௌத்த பூமியாக்க சுவீகரிக்கும் நடவடிக்கையை தொல...Read More

வேக கட்டுப்பாட்டினை இழந்த உந்துருளி நாயாற்று பாலத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளாகியதில் இளைஞன் ஒருவர் மரணம்.

March 17, 2021
  16.03.21 அன்று மாலை முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் இருந்து அளம்பில் நோக்கி உந்துருளியில் பயணித்த வேளை வேக கட்டுப்பாட்டினை இழந்த உந்துருளி...Read More

நீதிமன்ற வழக்குகளின் சான்றுப்பொருட்களை திருடிய குற்றச்சாட்டின் கீழ் இரு பொலிஸார் கைது.

March 15, 2021
  முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற வழக்குகளின் சான்றுப்பொருட்களை திருடிய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தின் பேரில் முல்லைத்தீவு பொலீஸ் நி...Read More

முல்லைத்தீவு மாவட்டம் வாவட்டி மலை வீதி ஒட்டிசுட்டான் பகுதி கூழாமுறிப்பில் எழுந்தருளியிருக்கும் விநாயகர் ஆலயத்திற்க்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

March 14, 2021
 முல்லைத்தீவு மாவட்டம் வாவட்டி மலை வீதி ஒட்டிசுட்டான் பகுதி கூழாமுறிப்பில் எழுந்தருளியிருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு இன்று அடியவர்கள் தொண்டர...Read More

முல்லைத்தீவு மாவட்டத்தில் 13 பேருக்கு கொவிட் 19 உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

March 14, 2021
  முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் விசுவமடு பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என 13 பேருக்கு...Read More

T.ரவிகரனிடம் மல்லாவி பொலிசார் வாக்குமூலம் பெற்றனர்.

March 11, 2021
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் மல...Read More

குருந்தூர்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீகோணமடு பிள்ளையார் ஆலயத்தில் 30 ஆண்டுகளின் பின்னர் சிவராத்திரி விழாவில் மக்கள் கலந்து வழிபாடுகளை மேற்கொள்ளும் அடியார்கள்.

March 11, 2021
 முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீகோணமடு பிள்ளையார் ஆலயத்தில் 30 ஆண்டுகளின் பின்னர் சிவராத்திரி விழாவில்...Read More

சிவராத்திரியை முன்னிட்டு முல்லை.மூங்கிலாற்றில் குடிகொண்ட சிவன் - குழப்பத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை.

March 11, 2021
 புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்க உட்பட்ட மூங்கிலாற்று கிராமத்தில் உள்ள பிரதேச செயலகத்தின் ஆழுகையின் கீழ் உள்ள பொதுக்காணி ஒன்றில் சிவராத்திர...Read More

சுருட்டால் பறிபோன உயிர் - முல்லைத்தீவில் சம்பவம்.

March 10, 2021
  முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் தீயில் எரிந்து காயமடைந்திருந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். கடந்த 6ஆம் த...Read More