Header Ads

test

வீட்டிலிருந்து புறப்பட்டவர் சடலமாக மீட்பு - யாழில் சம்பவம்.

January 18, 2025
 யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் உள்ள குளம் ஒன்றிலிருந்து இன்று (18) ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ...Read More

யாழில் நூதனமாக பல இலட்சங்களை கொள்ளையடித்த திருடர்கள்.

January 18, 2025
 யாழ்ப்பாணத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் வருமான வரி பரிசோதகர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு பணத்தினை பறித்துச் சென்ற குற்றச்சாட்டில் நால...Read More

கிளிநொச்சியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ள மாணவியின் மரணம்.

January 18, 2025
 கிளிநொச்சி பகுதியில் பாடசாலை மாணவி புற்று நோய் காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இராமநாதபுரம் மகா வ...Read More

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் விபத்தில் பலர் படுகாயம்.

January 18, 2025
 குருணாகல் - கொழும்பு பிரதான வீதி பொல்கஹவளை நகரத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (17) பிற்பகல்...Read More

மன்னார் துப்பாக்கிச் சூடு தொடர்பில் பொது மக்களிடம் உதவிகோரும் பொலிசார்.

January 18, 2025
 மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக கடந்த வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய, இரண்டு துப்ப...Read More

தனது 10 மாத குழந்தையை கொலை செய்த தாய் - இலங்கையில் இடம்பெற்ற சம்பவம்.

January 18, 2025
 தனது 10 மாத குழந்தையை தாயே கொன்ற சம்பவம் இலங்கையில் நடந்தேறியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனுராதபுரம் ,புலனகம, பலுகஸ்வெவ பகுதியைச்...Read More

மின்சார கட்டணம் குறைப்பு தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்.

January 18, 2025
மின்சார கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 20 சதவீதத்தால் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழ...Read More

விவசாயத்தை, வருமானம் அதிகம் தரக்கூடிய துறையாக மாற்றவேண்டும் - வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவிப்பு.

January 18, 2025
 எங்கள் பண்பாடுகளும், பழக்கவழக்கங்களும் மாறிக்கொண்டும் மருவிக்கொண்டும் செல்லும் இந்தக் காலத்தில் இவ்வாறான பாரம்பரிய பொங்கல் நிகழ்வுகள் தேவைய...Read More

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு யாழிலிருந்து விடுக்கப்பட்டுள்ள சவால்.

January 18, 2025
 யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களுக்கு யாழிலிருந்து மீனவ சங்கத்தினர் சவால் ஒன்றை விடுத்துள்ளனர். இது தொடர்பில் தெர...Read More

முல்லைத்தீவு பொது வைத்தியசாலையின் வளப் பற்றாக்குறை தொடர்பில் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவந்த பா.உ ரவிகரன்.

January 18, 2025
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியாசாலையில் காணப்படும் வளப் பற்றாக்குறைகள் தொடர்பில் தாம் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக துரை...Read More

பலகோடி ரூபாய்களை ஏப்பமிட்ட அரச அதிகாரி பணியிடை நீக்கம்.

January 18, 2025
 மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் உதவி தேர்தல் ஆணையர் கடந்த ஜனாதிபதி, பாராளுமன்ற, தேர்தல்களில் அரச பணத்தில் களவாடிய குற்றத்துக்க...Read More

கணவரின் நண்பருடனான உறவால் பறிபோன பெண்ணின் உயிர்.

January 18, 2025
 அனுராதபுரம் மதவாச்சி பிரதேசத்தில் கடந்த சில நாட்களின் முன்னர் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி வெளிவந்துள்ளது. அந்த பெண்ண...Read More

துப்பாக்கி முனையில் தாயின் கண்முன்னே மகளை கடத்தியவர்கள் பொலிசாரால் கைது.

January 14, 2025
 கேகாலை, தெரணியகல பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் அத்துமீறி புகுந்து தாயின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டி யுவதியை கடத்திச் சென்றதாக கூறப...Read More

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளிவந்துள்ள அறிவித்தல்.

January 14, 2025
 நாள் ஒன்றில் 2,500 வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விடயத்தினை பொது பாதுகாப்பு ...Read More

பல இலட்சம் ரூபாய்களை கொள்ளையடிக்க நபர் ஒருவரைக் கொலை செய்த கொள்ளைக் கும்பல்.

January 12, 2025
 புத்தளம் - முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்துளுஓயா பிரதேசத்தில் உள்ள தேங்காய் எண்ணை தயாரிக்கு ஆலையில் பணிபுரிந்த காவலாளி ஒருவர் நேற்று (...Read More

விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்.

January 12, 2025
  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக ...Read More

மோட்டார் சைக்கிளில் சென்ற பொலிஸ் அதிகாரிக்கு காத்திருந்த துயரம்.

January 12, 2025
 அம்பாந்தோட்டை ரன்னவிலவில் உள்ள படாத்த பண்ணைக்கு அருகில்  விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹங்கம ப...Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட யாழ் இளைஞன்.

January 11, 2025
 இந்தியா ஊடாக வெளிநாடு செல்ல முற்பட்ட தமிழ் இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். போலியான ஆவணங்களை சமர்ப்பித்...Read More

மனைவியின் காதை வெட்டியவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

January 11, 2025
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் மனைவியின் காதை வெட்டியவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்று இன்றைய தினம்(11) உத்தரவிட்டுள்ளது...Read More

கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியைச் சந்தித்த தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்.

January 11, 2025
கனடாவின் முடிக்குரிய பூர்வீகக் குடிகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கான அலுவல்கள் அமைச்சர் ஹரி ஆனந்...Read More

மாணவர்கள் உங்களை முன்மாதிரியாகக் கருதும்படி செயற்படுங்கள் என ஆசிரியர்களை அறிவுறுத்திய ஆளுநர்.

January 11, 2025
 மாணவர்கள் உங்களை முன்மாதிரியாக கருதிச் செயற்படும் வகையில் நீங்கள் ஆசிரியப் பணியாற்றுங்கள் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் ...Read More

யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞன்.

January 11, 2025
 யாழ். நகரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளார். வண்ணார் பண்ணையைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே யாழ். ம...Read More

இலங்கை பரீட்சை திணைக்களம் ஆசிரியர்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்.

January 11, 2025
 இலங்கை பரீட்சை திணைக்களம் ஆசிரியர் கல்லூரிகளுக்கான இறுதித் தேர்வு பற்றிய சிறப்பு அறிவிப்பு  ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பட்டதாரி அல்லாத...Read More

மதுப் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சித் தகவல்.

January 11, 2025
 மது வரி அதிகரிப்புக்கு அமைவாக பியரின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக விநியோகஸ்த்தர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, பியரின் விலை 20 ரூபாய் ம...Read More

பரிதாபகரமாக உயிரிழந்த 16 வயது சிறுமி.

January 11, 2025
 பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர...Read More