Header Ads

test

3147 தாதிய ஊத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கிவைப்பு.

May 25, 2025
புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 3147 தாதிய ஊத்தியோகத்தர்களுக்கு நேற்று (24) நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டன.  இது தொடர்பான அதிகாரப்பூர்...Read More

இலங்கை 16 ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய சிக்குன்குனியா தொற்றின் தாக்கத்தை அனுபவிக்கின்றது - பேராசிரியர் நீலிகா மாலவிகே.

May 25, 2025
இலங்கையின் முன்னணி விஞ்ஞானி பேராசிரியர் நீலிகா மாலவிகே கூறுகையில், இலங்கையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்குன்குனியா வைரஸ் நோய் ...Read More

நாட்டில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு.

May 25, 2025
நாட்டில் பல பகுதிகளில் இன்றைய தினம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைய...Read More

ஓவியத்துறையில் பிரகாசிக்கும் பன்முக திறன்கொண்ட ஈழத்துப் படைப்பாளி ஜேசு யுஜேனியன் ஜோர்ஜ்.

May 25, 2025
நவீன உலகின் போக்கிற்கேற்ப எம்மவர்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை பல் துறைகளிலும் சாதித்து வெற்றி பெறுவது சாலச் சிறப்பாகும். அந்த வகையில், கி...Read More

தந்தையோடு துவிச்சக்கர வண்டியில் சென்ற சிறுவன் யானை தாக்கி பலி - தப்பியோடிய தந்தை.

May 25, 2025
தாயிடம் நேநீர் போட சொல்லி விட்டு தந்தையை பஸ்ஸில் ஏற்றிவிடச் சென்ற 08 வயது சிறுவன் யானையின் தாக்குதலில் மரணம். அம்மா எழும்புங்கோ தேநீர் ஊற்றி...Read More

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்.

April 16, 2025
 தமிழ் புத்தாண்டு பிறந்த நிலையில், கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்தது என நகை பிரியர்கள் சற்று ஆறுதல் அடைந்து வந்த நிலையில், இன்று (16) ம...Read More

அதிகரித்துள்ள இலங்கை ரூபாயின் பெறுமதி.

April 16, 2025
 அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது, இன்று (16)  சற்று அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது. இலங்கை ம...Read More

37 பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட விடுமுறை.

April 16, 2025
 கண்டி நகரம் மற்றும் அதனை அண்டியுள்ள 37 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குவது குறித்து மத்திய மாகாண வலயக் கல்விப் பணிப்பாளர் விசேட அறிவிப்...Read More

கனேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உரிமை கோரியுள்ள கெஹெல்பத்தர பத்மே.

February 20, 2025
 கொழும்பு - புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் கும்பலைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்...Read More

முகமாலையில் வியாபார நிலையம் மீது இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட பெட்ரோல் குண்டு தாக்குதல்.

February 20, 2025
 முகமாலை வடக்கு A9 வீதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்களால் பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்...Read More

யாழில் மதுபோதையில் நின்றவர்களால் பாடசாலை அதிபர் அடித்துக்கொலை.

February 20, 2025
 யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் நின்ற வன்முறை கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான முன்னாள் அதிபர் ஒருவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் ப...Read More

உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலும் சிக்ஸர் அடிக்கவே முயற்சிக்கிறது தேசிய மக்கள் சக்தி - கருணாகரன்.

February 20, 2025
உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலும் சிக்ஸர் அடிக்கவே முயற்சிக்கிறது தேசிய மக்கள் சக்தி. குறிப்பாக வடக்குக் கிழக்கில் உள்ளுராட்சி மன்றங்களிலும் தன...Read More

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பயிர் அழிவு தொடர்பில் மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ள கருத்து.

February 20, 2025
 கிளிநொச்சி மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட பயிர் அழிவு தொடர்பில் உரிய மதிப்பீடு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தல் வழ...Read More

காலநிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்.

February 20, 2025
 நாட்டின் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்கள...Read More

நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டையடுத்து தனக்கு பாதுப்பு வழங்குமாறு கோரியுள்ள பா.உ இராமநாதன் அர்ச்சுனா.

February 19, 2025
 கொழும்பு - புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று (19) காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கருத்துரைத்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற ...Read More

பளையில் களைகட்டப்போகும் நர்த்தன சங்கமம் - 2025.

February 19, 2025
கிளிநொச்சி பளையில் சிறப்பான முறையில் தனது பணிகளை முன்னெடுத்துவரும் நடன ஆசிரியர் திருமதி. ஜிலானி சிந்துஜன் அவர்களின் "நாட்டியஷேஷ்ரா நடனா...Read More

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற விவசாய குழுக் கூட்டம்.

February 19, 2025
கிளிநொச்சி மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான  விவசாய குழுக் கூட்டம் இன்று (19) காலை 9.30மணிக்கு நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர...Read More

பாராளுமன்றத்தில் தனது அதிருப்தியை வெளியிட்ட சஜித் பிரேமதாச.

February 19, 2025
 நாட்டில் தினமும் கொலை சம்பவங்கள் நடைபெறுகின்றன. வீதியில் நடந்து செல்லவோ அல்லது நீதிமன்றத்திற்குச் செல்லவோ கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவு...Read More

கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது.

February 19, 2025
  கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்...Read More

நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையும் வழக்கறிஞர்களும் பரிசோதனை.

February 19, 2025
  கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு அனைத்து வழக்கறிஞர்களும் இனி சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என பதில் பொலிஸ்மா...Read More

நாட்டில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் தந்தை மகள் உயிரிழப்பு.

February 19, 2025
 மாத்தறை மித்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட் கடேவத்த சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். மித்தெனிய பொலிஸ் பிரிவு...Read More

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் மூவர் உயிரிழப்பு.

January 21, 2025
 இலங்கையில் சீரற்ற காலநிலையால் 6,785 குடும்பங்களைச் சேர்ந்த 20,300 பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரி...Read More

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை வழிமறித்த போக்குவரத்து பொலிசார்.

January 21, 2025
 நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா  அனுராதபுரம் - ரம்பேவ பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவுடன் வா...Read More

இலங்கை இராணுவத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய வேலைத்திட்டம்.

January 21, 2025
 நாடு முழுவதும் உள்ள நெல் களஞ்சியசாலைகளை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள்  இலங்கை இராணுவத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. க்ளீன் ஸ்ரீலங்க...Read More