Header Ads

test

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் மூவர் உயிரிழப்பு.

January 21, 2025
 இலங்கையில் சீரற்ற காலநிலையால் 6,785 குடும்பங்களைச் சேர்ந்த 20,300 பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரி...Read More

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை வழிமறித்த போக்குவரத்து பொலிசார்.

January 21, 2025
 நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா  அனுராதபுரம் - ரம்பேவ பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவுடன் வா...Read More

இலங்கை இராணுவத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய வேலைத்திட்டம்.

January 21, 2025
 நாடு முழுவதும் உள்ள நெல் களஞ்சியசாலைகளை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள்  இலங்கை இராணுவத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. க்ளீன் ஸ்ரீலங்க...Read More

எரிபொருள் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்து.

January 21, 2025
 எரிபொருள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியைக் குறைக்க முடியாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பேருவளைப் பகுதியில் நேற்று இட...Read More

மகனின் வாயைக் குத்திக் கிழித்த தந்தை.

January 21, 2025
 நீர்கொழும்பு தங்கொட்டுவ பொலிஸ் பிரிவின் அடியாவல பகுதியில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்ததால், கோபமடைந்த தந்தை...Read More

மீன்பிடி வலையில் சிக்கிய மனித எலும்புகள்.

January 21, 2025
 களுத்துறை - மில்லனிய, ஹல்தொட்ட பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் மீன்பிடி வலையில் இருந்து மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும்...Read More

சீமெந்து மூட்டைக்காக இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபர் கைது.

January 21, 2025
 1ம் தர மாணவர் சேர்க்கைக்கு பத்து சீமெந்து மூட்டைகளுக்கான தொகையை இலஞ்சமாக பெற்ற விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபர் விளக்கமறி...Read More

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்.

January 20, 2025
 சீரற்ற காலநிலை காரணமாக வடமத்திய மாகாணத்தில் இன்று (20) மூடப்பட்டிருந்த அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (21) திறக்கப்படும் என மாகாண கல்வி அதிக...Read More

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை உடனடியாகக் கைது செய்ய நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

January 20, 2025
 வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை  உடனடியாகக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகின்றது. செல்வம...Read More

கடன் தொல்லை காரணமாக உயிரை மாய்த்த கணவன் மனைவி.

January 20, 2025
 கன்கானியமுல்ல காட்டில் இளம் தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் இராணுவ மேஜரான 38 வயதான சமரசிங்க ப...Read More

திருகோணமலையில் தெய்வாதீனமாக உயிர் தப்பிய மூவர்.

January 19, 2025
 திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் பாதையைவிட்டு விலகி சிறிய ரக வேன் புரண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்திருப்பதாக பொலிஸார் த...Read More

மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவச் சிப்பாய் சற்றுமுன்னர் கைது.

January 19, 2025
 மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த வியாழன் (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தில் பணியாற்றும் சிப்பா...Read More

நாட்டில் மீண்டும் தலை தூக்கியுள்ள துப்பாக்கி கலாசாரம் - தெஹிவளையில் பதிவாகியுள்ள துப்பாக்கிச் சூடு.

January 19, 2025
 தெஹிவளை கல்கிசை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மற்றொரு...Read More

மன்னாரின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை.

January 19, 2025
 மன்னார், மல்வத்து ஓயா படுக்கையின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு காரணமாக, தந்திரிமலையில் இருந்து கீழ் பகுதிகளில் ...Read More

இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

January 19, 2025
 மாத்தறையில் உள்ள பகுதியொன்றில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் தங்கல்ல பிரதான வீ...Read More

நாட்டின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை.

January 19, 2025
 நாட்டின் சில பகுதிகளுக்கு சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சி...Read More

விவசாயிகளுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

January 19, 2025
 அரசாங்க களஞ்சியசாலைகளுக்கு நெல் இருப்புகளை கொண்டு வந்து வழங்கும் விவசாயிகளுக்கு உத்தரவாத விலைக்கு மேலதிகமாக ஒரு கிலோ கிராம் நெல்லுக்கு 2 ரூ...Read More

வீட்டிலிருந்து புறப்பட்டவர் சடலமாக மீட்பு - யாழில் சம்பவம்.

January 18, 2025
 யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் உள்ள குளம் ஒன்றிலிருந்து இன்று (18) ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ...Read More

யாழில் நூதனமாக பல இலட்சங்களை கொள்ளையடித்த திருடர்கள்.

January 18, 2025
 யாழ்ப்பாணத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் வருமான வரி பரிசோதகர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு பணத்தினை பறித்துச் சென்ற குற்றச்சாட்டில் நால...Read More

கிளிநொச்சியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ள மாணவியின் மரணம்.

January 18, 2025
 கிளிநொச்சி பகுதியில் பாடசாலை மாணவி புற்று நோய் காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இராமநாதபுரம் மகா வ...Read More

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் விபத்தில் பலர் படுகாயம்.

January 18, 2025
 குருணாகல் - கொழும்பு பிரதான வீதி பொல்கஹவளை நகரத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (17) பிற்பகல்...Read More

மன்னார் துப்பாக்கிச் சூடு தொடர்பில் பொது மக்களிடம் உதவிகோரும் பொலிசார்.

January 18, 2025
 மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக கடந்த வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய, இரண்டு துப்ப...Read More

தனது 10 மாத குழந்தையை கொலை செய்த தாய் - இலங்கையில் இடம்பெற்ற சம்பவம்.

January 18, 2025
 தனது 10 மாத குழந்தையை தாயே கொன்ற சம்பவம் இலங்கையில் நடந்தேறியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனுராதபுரம் ,புலனகம, பலுகஸ்வெவ பகுதியைச்...Read More

மின்சார கட்டணம் குறைப்பு தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்.

January 18, 2025
மின்சார கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 20 சதவீதத்தால் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழ...Read More

விவசாயத்தை, வருமானம் அதிகம் தரக்கூடிய துறையாக மாற்றவேண்டும் - வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவிப்பு.

January 18, 2025
 எங்கள் பண்பாடுகளும், பழக்கவழக்கங்களும் மாறிக்கொண்டும் மருவிக்கொண்டும் செல்லும் இந்தக் காலத்தில் இவ்வாறான பாரம்பரிய பொங்கல் நிகழ்வுகள் தேவைய...Read More