Header Ads

test

இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கிப் பலி.

August 27, 2023
  லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வோல்ட்றீம் தோட்டத்தில் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென...Read More

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரின் சகோதரர் மீது இனம் தெரியாதவர்கள் தாக்குதல்.

August 27, 2023
 வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரின் சகோதரர் மீது சிலர் தாக்குதல் மேற்கொண்டதில...Read More

யாழில் இடம்பெறவுள்ள மாபெரும் கைத்தொழில் கண்காட்சி.

August 27, 2023
 யாழ்ப்பாணம் இந்திய கலாசார நிலையம் மற்றும் முற்ற வெளியில் மாபெரும் கைத்தொழில் கண்காட்சி ஒன்று இடம்பெற்றவுள்ளது. இது தொடர்பில் தெரியவருவது, க...Read More

சாதனை படைத்த யாழ் போதனா வைத்தியசாலை.

August 27, 2023
  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரே தடவையில் மூன்று பிள்ளைகள் சுகப்பிரசவமாக இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (27) பிறந்துள்ள சம்பவம் ஒன்று இட...Read More

வவுனியாவில் பிரமிக்க வைக்கும் பெறுமதிக்கு ஏலம்போன மாம்பழம்.

August 27, 2023
 வவுனியா - உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 162,000 ரூபாய்க்கு ஏலத்திற்கு விற...Read More

தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ள புதிய நடைமுறை.

August 27, 2023
 தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் புதிய நடைமுறை விதிகள் தொடர்பில் வர்த்தமானி வெளியிட்டுள்ளது. இவ்வாறு வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானியில், பொலிஸார்...Read More

கல்விப் பொதுத் தராதர உயர்தர மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி.

August 27, 2023
 கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் தொழிற்கல்வி பாடங்களுக்கான மாணவர்களை இணைப்பதற்கு விண்ணப்பங்கள் கோரப்படுவதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளத...Read More

வடக்கு - கிழக்கில் வெடிக்கப் போகும் பாரிய போராட்டம்.

August 27, 2023
 வடக்கு - கிழக்கின் மன்னார் மற்றும் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல...Read More

காலநிலையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்.

August 27, 2023
 நாட்டின் தென்மேற்கு பகுதியில் நாளை (28) முதல் அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படலாம் என வளிமண்டலவியல் தி...Read More

மிகக் கொடூரமாக கொல்லப்பட்ட பெண் - இலங்கையில் இடம்பெற்ற கொடூரச் சம்பவம்.

August 27, 2023
 நுரைச்சோலை - ஷெடபொல களப்பில் இருந்து குடும்பப் பெண்ணொருவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நுரைச்சோலைப் பொலிஸார் தெரிவித்துள...Read More

நாட்டில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பலர் கைது.

August 27, 2023
 கொழும்பு புறநகர் பகுதியான மட்டக்குளி பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின்போது நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 5...Read More