Header Ads

test
Showing posts with label யாழ்ப்பாணம். Show all posts
Showing posts with label யாழ்ப்பாணம். Show all posts

பல்கலைக்கழக மாணவர். ஒருவர் பொலிஸாரால் கைது.

December 12, 2023
 யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் கஞ்சாவுடன் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படைய...Read More

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தீவிர விசாரணை.

December 12, 2023
 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவனும் கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் உப தலைவருமான இராசரத்தினம் தர்சனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் யாழ்ப்பாணத...Read More

யாழில் உடகவியலாளர் மீது தாக்குதல்.

December 12, 2023
 யாழ்ப்பாணம் - கல்வியங்காட்டில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீடு புகுந்து சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இனந்தெரியாதோர் கொலை அச்சுறுத்தல் விடுத்...Read More

23ம் ஆண்டு நினைவஞ்சலி.

April 02, 2023
அன்பில் உருவமாய் பண்பில் சிகரமாய் குடும்பத்தின் குலவிளக்காய்  எம் வாழ்வில் மெழுகுவர்த்தியாய் எம்மை வாழ வைத்த எம் அருமை அப்பாவே உம் பாசமொழி க...Read More

யாழில் சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட இளைஞன்.

March 27, 2022
 யாழில் இளைஞர் ஒருவர் இனந்தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக உமமறவினர்களினால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள...Read More

யாழைச் சேர்ந்த நால்வருக்கு இந்தியாவில் கிடைத்த உயர் விருது.

March 27, 2022
  திருக்கடவூர் ஸ்ரீ அபிராமி அம்பாள் சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வர சுவாமி மகாகும்பாபிஷேகப் பெருவிழாவில், தருமை ஆதீனம் நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ர...Read More

யாழில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடாத்திய பொலிஸார்.

October 03, 2021
  யாழ். வலி.கிழக்கு பிரதேச சபையில் ஈபிடிபி உறுப்பினரொருவர் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமையினால் பொலிஸார் வாகனத்தை நோக்கி துப்பாக்கி...Read More

யாழில் பெரும் துயரத்தை ஏற்படுத்திய மாணவனின் மரணம்.

October 03, 2021
  பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியின் மாணவர் ஒருவர்    சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரணவா...Read More

யாழில் இன்று அதிகாலையில் தாய்க்கும் மகனுக்கும் நடந்தேறிய கொடூரம்.

October 03, 2021
  யாழ்.நாவற்குழி பிரதேசத்தில் இன்று (3) அதிகாலை திருடர்கள் வீடு புகுந்து தாயையும், மகனையும் கட்டி வைத்து தாக்கியதுடன் வீட்டிலிருந்த பொருட்கள...Read More

யாழில் குடும்ப தகராறு காரணமாக நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை.

October 02, 2021
  வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி வடக்கு, செட்டியார் மடம் பகுதியில் வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செ...Read More

ஆரியகுள அபிவிருத்தியில் மதச்சார்பான எவ்வித அடையாளங்களையும் உட்புத்தவில்லை என முதல்வர் வி.மணிவண்ணன் திட்டவட்டம்.

October 02, 2021
 ஆரியகுள அபிவிருத்தியில் எந்தவொரு மதச் சார்பு அடையாளங்களையும் உட்புகுத்தவில்லை. உட்புகுத்தப் போவதுமில்லை என யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம்...Read More

யாழ் மாவட்டத்தின் மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன் வைத்த கருத்து.

October 02, 2021
 யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் தரமானதாகவும் விரைவானதாகவும் சட்ட ரீதியானதாகவும் இருக்க வேண்டும் என்...Read More

யாழ் பேருந்து நிலையத்தில் வயோதிப பெண்ணின் உயிரை பறித்த அரச பேருந்து.

October 02, 2021
  யாழ்.மத்திய பேருந்து நிலையத்தினுள் இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.மத்திய பேருந்து நிலையத்தினுள் இன்று கால...Read More

யாழில் வாள்வெட்டுக் குழுவை தலைதெறிக்க ஓட வைத்த இராணுவத்தினர்.

October 02, 2021
    யாழ்ப்பாணம் புத்துார் ஆவரங்கால் பகுதியில் வாள்வெட்டுக்கு தயாராகிக் கொண்டிருந்த ரவுடிகள் இராணுவத்தை கண்டதும் வாள்களை வீசிவிட்டு தலைதெறிக்...Read More

யாழில் 24 நாட்களேயான சிசுவை காவுகொண்ட கொவிட் வைரஸ்.

October 02, 2021
  யாழில் பிறந்து 24 நாட்களேயான சிசு உள்ளிட்ட மூவர் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனோ தொற்று உறுதி...Read More

வடமராட்சி கிழக்கில் போருக்கு பின்னரான திலீபன் மருத்துவமனையின் மீள் எழிச்சி.

October 02, 2021
  வடமராட்சி கிழக்கு, ஆழியவளை பகுதியில் அமைந்திருந்த திலீபன் வைத்தியசாலை கட்டிடமானது போருக்கு பின்னதாக கைவிடப்பட்டிருந்த நிலையில், அதனை புனரம...Read More

எரிவாயு சிலிண்டர் வெடித்து கடை ஒன்று எரிந்து நாசமாகியுள்ளது.

April 05, 2021
  யாழ்ப்பாணம் சுழிபுரம் மத்தி ஐயனார் கோவிலடியில் உள்ள கடை ஒன்றில் சிறியரக சமையல் எரிவாயு சிலின்டர் வெடித்ததால் வர்த்தக நிலையம் தீக்கிரையாகிய...Read More

நண்பர்களுடன் கடலுக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம்.

April 05, 2021
  யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் நண்பர்களுடன் பொழுதுபோக்கிற்காக படகில் பயணித்த இளைஞர் கடலில் தவறிவீழ்ந்து உயிரிழந்துள்ளார். இன்ற...Read More

யாழில் கத்தி முனையில் நகை மற்றும் பணம் கொள்ளை.

April 03, 2021
  யாழ். நல்லுார் சன நடமாட்டம் அதிகமான பகுதியில் வீடு புகுந்து கத்திமுனையில் பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்படப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று அதி...Read More