Header Ads

test
Showing posts with label யாழ்ப்பாணம். Show all posts
Showing posts with label யாழ்ப்பாணம். Show all posts

வடக்கு மாகாணத்தின் முக்கிய சொத்து கல்வி என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவிப்பு.

January 02, 2025
 வடக்கு மாகாணத்தின் முக்கிய சொத்து கல்வி. எந்தவொரு பிரதேசமும் அபிவிருத்தியடைவதற்கு கல்விதான் இன்றியமையாதது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வே...Read More

தனது மகளை ரியூசனுக்கு அழைத்துச் செல்ல முற்பட்ட தந்தை திடீரென உயிரிழப்பு.

January 01, 2025
யாழ்ப்பாணத்தில் தனது மகளை தனியார் கல்வி நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சித்த தந்தை ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்த சம்பவம்...Read More

யாழில் இடம்பெற்ற மாவட்ட பண்பாட்டு விழா.

December 28, 2024
 யாழ்ப்பாண  மாவட்ட பண்பாட்டு விழா அரியாலை மகாமாரியம்மன் மண்டபத்தில் நேற்று (27) நடைபெற்றது. இதன்போது கலை பண்பாட்டு நிகழ்வுகளுடன் விருந்தினர்...Read More

2025ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் தொடர்பில் வலியுறுத்தியுள்ள கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன்.

December 28, 2024
 2025ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் ஒக்ரோபர் மாதத்துக்குள் முடிவுறுத்தப்படவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் த...Read More

கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கிய அமைச்சர் இ.சந்திரசேகரன்.

December 28, 2024
 யாழ், பருத்தித்துறை கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்கத்திற்குட்பட்ட கடற்றொழிலாளர்கள் யாழ். மாவட்டச் செயலாளர், ஆளுநர் மற்றும் கடற்றொழில் அமை...Read More

யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூர தாக்குதல்.

December 25, 2024
 சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சிறுவன் உட்பட இருவர்...Read More

மார்கழிப் பெருவிழாவை முன்னிட்டு யாழில் வந்த யானைகள்.

December 25, 2024
 தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமட சைவ மாணவர் சபை நடாத்தும் மார்கழிப் பெருவிழா இன்றையதினம்(25) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதனையொட்டி வண்ணை வைத்த...Read More

சீனா அரசாங்கத்தால் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு தொகுதி உபகரணங்கள்.

December 25, 2024
 சீனா அரசாங்கத்தால் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட வலைகள் யாழ்ப்பாணத்தில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த வலைகள், நேற்றையதினம் (24.12.20...Read More

யாழில் சாரதி மற்றும் நடத்துனர் மீது சரமாரியான வாள்வெட்டு.

December 25, 2024
 யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் சாரதி மற்றும் நடத்துனர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நே...Read More

பெண்ணொருவரை பாலியல் உறவுக்கு அழைத்த பொலிஸ் உத்தியோகத்தரை நையப்புடைப்புடைத்த பொது மக்கள்.

December 24, 2024
 யாழ்ப்பணம் - காங்கேசன்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், பெண்ணொருவரை மதுபோதையில் பாலியல் உறவுக்கு அழைத்தமையனால் அப்பகுதியில் பர...Read More

விபரீத முடிவால் உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்.

December 24, 2024
 யாழ்ப்பாணத்தில் இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தை ஒருவர், நேற்று இரவு எடுத்த விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளத...Read More

பல்கலைக்கழக மாணவர். ஒருவர் பொலிஸாரால் கைது.

December 12, 2023
 யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் கஞ்சாவுடன் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படைய...Read More

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தீவிர விசாரணை.

December 12, 2023
 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவனும் கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் உப தலைவருமான இராசரத்தினம் தர்சனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் யாழ்ப்பாணத...Read More

யாழில் உடகவியலாளர் மீது தாக்குதல்.

December 12, 2023
 யாழ்ப்பாணம் - கல்வியங்காட்டில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீடு புகுந்து சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இனந்தெரியாதோர் கொலை அச்சுறுத்தல் விடுத்...Read More

23ம் ஆண்டு நினைவஞ்சலி.

April 02, 2023
அன்பில் உருவமாய் பண்பில் சிகரமாய் குடும்பத்தின் குலவிளக்காய்  எம் வாழ்வில் மெழுகுவர்த்தியாய் எம்மை வாழ வைத்த எம் அருமை அப்பாவே உம் பாசமொழி க...Read More

யாழில் சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட இளைஞன்.

March 27, 2022
 யாழில் இளைஞர் ஒருவர் இனந்தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக உமமறவினர்களினால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள...Read More

யாழைச் சேர்ந்த நால்வருக்கு இந்தியாவில் கிடைத்த உயர் விருது.

March 27, 2022
  திருக்கடவூர் ஸ்ரீ அபிராமி அம்பாள் சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வர சுவாமி மகாகும்பாபிஷேகப் பெருவிழாவில், தருமை ஆதீனம் நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ர...Read More

யாழில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடாத்திய பொலிஸார்.

October 03, 2021
  யாழ். வலி.கிழக்கு பிரதேச சபையில் ஈபிடிபி உறுப்பினரொருவர் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமையினால் பொலிஸார் வாகனத்தை நோக்கி துப்பாக்கி...Read More

யாழில் பெரும் துயரத்தை ஏற்படுத்திய மாணவனின் மரணம்.

October 03, 2021
  பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியின் மாணவர் ஒருவர்    சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரணவா...Read More