Header Ads

test

யாழில் பெரும் துயரத்தை ஏற்படுத்திய மாணவனின் மரணம்.

 பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியின் மாணவர் ஒருவர்  சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரணவாய் மண்டான் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய கணேசன் கிருசிகன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியில் 11 ம் தரத்தில் கல்வி கற்றுவந்துள்ள நிலையில் இரண்டு சிறுநீராகமும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments