Header Ads

test

நாடளாவிய ரீதியில் இன்றும் எதிர்ப்பு போராட்டம்.

December 05, 2022
 நாடளாவிய ரீதியில் இன்றும், நாளையும் எதிர்ப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. வரவு - செலவு திட்டத்தை தோற்கடிக்க வலி...Read More

கிளிநொச்சியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து - 22பேர் வைத்தியசாலையில் அனுமதி.

December 05, 2022
 கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பேருந்தொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 4.45 மணியளவில் கிளிந...Read More

பெரிய வெங்காயம் மற்றும் டின் மீன்களுக்கான வரி தொடர்பில் வெளியான செய்தி.

December 04, 2022
 பெரிய வெங்காயம் மற்றும் டின் மீன்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக வரியை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. டிசம்பர் மு...Read More

யாழில் பலரையும் கண்ணீரில் ஆழ்த்திய இளம் பெண்ணின் மரணம்.

December 04, 2022
யாழில் இளம் யுவதி ஒருவர் தன் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர...Read More

யாழில் குடும்பஸ்த்தர் ஒருவர் மீது இடம்பெற்ற சரமாரியான வாள்வெட்டு தாக்குதல்.

December 04, 2022
 அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்து வாள்வெட்டு கும்பல் நடத்திய தாக்குதலில் வர்த்...Read More

யாழில் நள்ளிரவில் இடம்பெற்ற விசித்திரமான பிறந்தநாள் கொண்டாட்டம் - கூண்டோடு அள்ளிச் சென்ற பொலிஸார்.

December 04, 2022
  யாழ்ப்பாணம் - கோப்பாய் நாவலர் பாடசாலை முன் உள்ள வீதியில் நேற்று நள்ளிரவு (03-12-2022) 12 மணியளவில், 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வீதியினை ம...Read More

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் கிளிநொச்சியில் விசாரணை.

December 04, 2022
 காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகத்தினர், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். நேற்றைய தினம் (03)கிளிநொச்ச...Read More

அடுத்த வருடம் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம் - கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்.

December 04, 2022
 கல்வி அமைச்சினால் அடுத்த வருடம் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம் தொடர்பில் அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந...Read More

பெண் வைத்தியர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு - கொலையா,தற்கொலை என்ற கோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணை.

December 04, 2022
 பேராதனை போதனா வைத்தியசாலையின் பெண் மருத்துவர் ஒருவரின் உடல் அவர் வசித்து வந்த வீட்டில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கடுன்னனாவ...Read More

வவுனியாவில் இடம்பெற்ற துயரச் சம்பவம்.

December 04, 2022
 வவுனியா - மெனிக்பாம் பகுதியில் உள்ள புகையிரத கடவையினை கடக்க முயன்ற குடும்பஸ்தர் தொடருந்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.குறித்த  சம்பவமானது இ...Read More

தனியார்துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளிவந்த தகவல்.

December 04, 2022
 தொழிற்சங்கங்கள் தனியார் தொழிலாளர்களின் அடிப்படைச்சம்பளத்தை 24ஆயிரம் அல்லது 26ஆயிரமாக அதிகரிக்கவேண்டும் என தெரிவித்து வருகின்றன என  முன்னா...Read More

கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்களின் பெயரில் போலி அறிக்கை.

December 04, 2022
 கிளிநொச்சி வைத்தியசாலை மற்றும் வைத்தியர்களின் பெயரில் போலிக் கடிதத் தலைப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட வைத்த...Read More

பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ஒரு தொகை தங்க நகைகள்.

December 04, 2022
 மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதம் ஏந்திய கும்பல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவரின் வீட்டில் கொள்ளையடித்துள்ளனர். வெலிபன்ன, பொந்துபிட்டிய கு...Read More

யாழ்ப்பாணம் - கொழும்புக்கு இடையில் “லயன் எயார்” விமானசேவை ஆரம்பம்.

December 04, 2022
 யாழ்ப்பாணம் - கொழும்புக்கு இடையில் “லயன் எயார்” விமானசேவை எதிர்வரும் 12ம் திகதி ஆரம்பிக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்ட...Read More

அரச உத்தியோகத்தர்கள் தொடர்பில் நிதி அமைச்சு எடுத்துள்ள கடுமையான தீர்மானம்.

December 04, 2022
 அரச அதிகாரிகள் தொடர்பில் நிதியமைச்சு விசேட தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.அரச அதிகாரிகளின் உத்தியோகபூர்வ பணிகளுக்காக வழங்கப்படும் அரசாங்கத்தி...Read More

நீச்சல் தடாகத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த துயரம்.

December 03, 2022
 வென்னப்புவ, பொரலஸ்ஸ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்...Read More

கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் ஒரு தொகுதி ஆபத்தான பொருட்கள் மீட்பு.

December 03, 2022
கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களத்தினர் கடந்த 01.12.2022 அன்று மாங்குளம் பகுதியில் உள்ள கல்குவாறிப்பகுதியில் கண்காணிப்பு கடமைகளில் ஈடுபட்டனர...Read More

பெண் பொலிஸ் உத்தியோகத்தரைப் பாலியல் வன்கொடுமை செய்த இராணுவ சிப்பாய் கைது.

December 03, 2022
 பெண் பொலிஸ் உத்தியோகத்தரைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் 27 வயதுடைய இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வை...Read More

பாடசாலைகளில் அதிரடியாக களமிறங்கும் பொலிஸ் விசேட அதிரடிப்படை.

December 03, 2022
 பாடசாலைகளில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கு விசேட செயலணியொன்றை ஸ்தாபிக்கின்றமை தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக அரசாங்கத் தகவ...Read More

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிறப்பித்துள்ள உத்தரவு.

December 03, 2022
 ஜனாதிபதி அலுவலகத்திற்கு எழுத்து மூலமும் தொலைபேசி மூலமும் அனுப்பப்படும் முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசி...Read More

நைஜீரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பணியாளர்கள் தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்.

December 03, 2022
 நைஜீரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள இலங்கை பணியாளர்கள் நலமுடன் இருப்பதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது...Read More

கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளரின் திடீர் இடமாற்றம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை.

December 03, 2022
கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ந. சரவணபவனின் திடீர் இடமாற்றமும் அதனோடு இணைந்த சம்பவங்களும் எமக்கு அதிர்ச்சியையும், ஆழ...Read More

பரிதாபகரமாக உயிரிழந்த பாடசாலை மாணவன்.

December 03, 2022
பிலியந்தலை – ஜயமாவத்தை பிரதேசத்தில் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரில் சிக்கி 17 வயதுடைய பாடசாலை மாணவ...Read More

கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு.

December 03, 2022
 இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர்களை இணைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. பாடசாலையின் மூன்றாம் தவணை டிசம்பர் 5 ஆம் ...Read More

மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணம்.

December 02, 2022
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) அனுமதி இல்லாவிட்டாலும் கூட மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது சாத்தியம் என இலங்கை மின்சார சபை (...Read More

கிளிநொச்சி குளமொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு.

December 02, 2022
 கிளிநொச்சி கந்தன் குளத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு - மல்லாவி ஐயங்கன் குளத்தைச் சேர்ந்த பகிரதன் சுமன்  ...Read More

நீதவான் ஒருவருக்கு விதிக்கப்பட்டுள்ள 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை.

December 02, 2022
 காலி நீதவான் நீதிமன்றத்தின் முன்னாள் நீதவான் டி.எஸ்.மெரிஞ்சி ஆராச்சி என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தலா 10 ஆண்டு கடூழிய சிறைத்த...Read More

அரச உத்தியோகத்தர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

December 02, 2022
 அடுத்த வருடத்தில் அரச ஊழியர்களுக்கு சில கொடுப்பனவுகளை வழங்க முடியும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார...Read More

மாணவனை முத்தமிட்ட ஆசிரியர் விளக்கமறியலில்.

December 02, 2022
 பாடசாலையில் கல்வி கற்கும் 15 வயது மாணவனை பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் வன்கொடுமை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவ...Read More

இலங்கையில் இலத்திரனியல் படகு அறிமுகம்.

December 02, 2022
இலங்கையில் கடற்றொழிலாளர்களின் எரிபொருள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு 2023ஆம் ஆண்டு முதல் மின்சாரத்தில் இயங்கும் இலத்திரனியல் படகுகளை அறிமுகப்ப...Read More

மனைவியுடன் ஏற்பட்ட தகராறால் மாமியாரின் வீட்டிற்கு கைக்குண்டு வீச முற்பட்ட மருமகன்.

December 02, 2022
 தனது மாமியார் வீட்டின் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்த முயற்சித்த மருமகனை வெடி குண்டுடன் பொலிஸார் கைது செய்த சம்பவம் திருகோணமலை தம்பலக...Read More

பாடசாலை மாணவி ஒருவரை வன்புணர்வுசெய்த ஆசிரியர்.

December 02, 2022
குளியாப்பிட்டிய பன்னல பொலிஸ் பிரிவில் உள்ள பாடசாலை ஒன்றில் 10 ஆம் ஆண்டில் கல்வி கற்று வரும் 15 வயதான சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய பகு...Read More

பிரமாண்டமான முறையில் இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ள இலகுரக பேருந்து.

December 02, 2022
 இலங்கையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இலகுரக பேருந்து ஒன்றை கலகெடிஹேன சனிரோ நிறுவனம் தயாரித்துள்ளது. கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரிய...Read More

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்.

December 02, 2022
 உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.  நேற்றைய நிலவரப்படி, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 2 சத...Read More

யாழில் டிக்டாக்கால் இளைஞன் ஒருவருரின் உயிருக்கு நேர்ந்த ஆபத்து.

December 02, 2022
 யாழ் பருத்தித்துறையிலுள்ள துறைமுகத்தில் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் டிக்டாக் காணொளி எடுக்க முனைந்த இளைஞரொருவர் கடலில் வீழ்ந்த சம்பவமொன்று...Read More

யாழில் குளத்திலிருந்து மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம்.

December 02, 2022
 யாழ்ப்பாணம் - வரணி குடம்பியன் பிரதேச குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்குளுக்கு முன்னர் நீராட சென்ற மூவர...Read More

6000க்கு மேற்பட்ட மாணவர்கள் எந்த பாடத்திலும் சித்தியடையவில்லை.

December 01, 2022
 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள சாதாரண தரப் பரீட்சையை எழுதிய மாணவர்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எந்த  பாடத்திலும் சித்தி பெறவில...Read More

தமிழர் பகுதியில் மீட்கப்பட்ட விடுதலைப் புலிகளின் சயனட் மற்றும் மனித எச்சங்கள்.

December 01, 2022
 புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உடையார்கட்டு குரவில் கிராமத்தில் தனியார் ஒருவரின் காணியினை பண்படுத்தும் போது கடந்த 20.11.202...Read More

இரு நபர்களால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட முல்லைத்தீவு சிறுமி.

December 01, 2022
  முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியொருவர் கடந்த 25ஆம் திகதியன்று கிளிநொச்சியில் உள்ள நண்பனை பார்ப்பதற்காக முள்ளியவளை...Read More

யாழில் குடும்பஸ்தர் ஒருவரின் உயிரை பறித்த புகையிரதம்.

December 01, 2022
யாழ்ப்பாணம் அரியாலை ஏவி வீதியில் புகையிரத்துடன் மோதி பேருந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த ...Read More

நாட்டில் தீவிரமாக பரவிவரும் மற்றுமொரு நோய்.

December 01, 2022
 கோவிட் தொற்று பரவும் நிலையில், மறுபுறம் எலிக்காய்ச்சல் இலங்கையில் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. எனினும் எலிக்காய்ச்சல் குறித்த அவதான...Read More

புகையிரதத்தில் மோதுண்டு இருவர் பலி.

December 01, 2022
  காலி, ஹபராதுவ பிரதேசத்தில் இன்று முச்சக்கரவண்டியும் புகையிரதமும் மோதி விபத்துக்குள்ளானதில் ரஷ்ய பிரஜை உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவி...Read More

பல்கலைக்கழக மாணவர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

December 01, 2022
  புலமைப்பரிசில் பெறத் தகுதியுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு வசதியாக மஹபொல கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் ந...Read More