Header Ads

test

சர்வதேசத்திடம் நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்.

December 01, 2022
 சர்வதேசத்தின் நீதி கோரி வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்...Read More

குறிப்பிட்ட சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு.

December 01, 2022
 இன்று (டிசம்பர் 01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நான்கு அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக லங்கா சதொச தெரி...Read More

ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்.

December 01, 2022
அரச பணியாளர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படும் முறையில் ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்படமாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவி...Read More

எரிபொருள் நெருக்கடி தொடர்பில் வெளிவந்த தகவல்.

December 01, 2022
 பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து பலவீனமாக இருந்த நாட்டின் எரிபொருள் கையிருப்பு தற்போது நிலையான நிலையை எட்டியுள்ளதாக இலங்கை பெட்ரோலிய க...Read More

அரச உத்தியோகத்தர்களின் உடை தொடர்பில் வெளிவந்த தகவல்.

November 30, 2022
  கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் திகதி மற்றும் 2022 செப்டம்பர் 27 ஆம் திகதிகளில் வௌியிடப்பட்ட அரச சேவையில் பணிபுரியும் அதிகாரிகளின் ...Read More

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

November 30, 2022
   நாட்டில் வளிமண்டலத்தில் தூசி துகள்களின் அளவு நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு அப்பால் தீவிரமாக அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம...Read More

பாடசாலை மாணவனை தீயிட்டு கொழுத்திய நபர் - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.

November 30, 2022
 நடப்பு ஆண்டில் (2022) சாதாரண தர பரீட்சையில் உயர் பெறுபேறுகளைப் பெற்ற மாணவரின் உடலுக்கு தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை பொலிஸார் க...Read More

கொழும்பில் மீண்டும் வெடித்துள்ள பாரிய போராட்டம் - திக்குமுக்காடும் பொலிஸார்.

November 30, 2022
  கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முற்படுவதாக கொழும...Read More

இனப்பிரச்சினை தீர்வு பேச்சுக்கான ஜனாதிபதியின் அழைப்பை சமத்துவக் கட்சி வரவேற்கிறது - முன்னாள் எம்பி சந்திரகுமார் ஜனாதிபதிக்கு கடிதம்.

November 30, 2022
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில் தமிழ் பேசும்தரப்பினருடன் பேச்சுகளை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி எடுத்திருக்கும் நடவடிக்கைகள...Read More

தந்தையால் சிறுமி ஒருவருக்கு நேர்ந்த துயரம் - நீதி மன்றம் வழங்கிய உயர்ந்தபட்ச தீர்ப்பு.

November 30, 2022
 பொலனறுவை - நிஸ்ஸங்கமல்லபுர பகுதியில் தனது 15 வயது மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்துக்காக அவரது 45 வயதுடைய தந்தைக்கு 45 வருட கடூ...Read More

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைக்குறைப்பு தொடர்பில் வெளிவந்த தகவல்.

October 27, 2022
 இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா போதுமான அளவு கிடைத்தால் மாத்திரமே ரொட்டி உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியும் என அகில இலங்க...Read More

யாழில் சிறுவன் மீது கோரத் தாக்குதல்.

October 26, 2022
 யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் சிறுவன் மீது வன்முறை கும்பல் ஒன்றினால் வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் சிறுவன...Read More

வவுனியாவில் மாணவர்களிடையே வேகமாகப் பரவும் போதைப்பொருள் பாவனை.

October 26, 2022
வவுனியாவில் மாணவர்களிடையே வேகமாகப் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதால் பெற்றோரும், பாடசாலை சமூகத்தினரும் விழிப்பாக இருக்க வேண்டும் என்று ...Read More

வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்களின் இடைவிலகல் சடுதியாக அதிகரிப்பு - வெளிவந்த அதிர்ச்சித் தகவல்.

October 26, 2022
கோவிட் பெருந்தொற்றுக் காலத்தின் பின்னர் வடக்கு மாகாணத்தில் பாடசாலைகளிலிருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. 202...Read More

யாழில் ஐஸ் போதைப்பொருளால் இரு இளைஞர்களின் உயிருக்கு நேர்ந்த துயரம்.

October 26, 2022
 யாழ். வடமராட்சி - புலோலி, சிங்கநகர் பகுதியில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த இரு இளைஞர்கள் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....Read More

நாட்டு மக்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

September 28, 2022
 நாட்டிற்கு நிலக்கரி இருப்புகளை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் 8-10 மணித்தியால இடையில் மின்வெட்டை அமுல்ப்படுத்த வேண்ட...Read More

கொழும்பு குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து.

September 28, 2022
  கொழும்பு -தொட்லாங்க கஜீமா குடியிருப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. தீ விபத்தின...Read More

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளிவந்த விசேட சுற்றறிக்கை.

September 28, 2022
 சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதற்கான கட்டுப்பாடுகள் குறித்து பொது நிர்வாக அமைச்சு அதிகாரிகளுக்கு விசேட சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இத...Read More

இலங்கைக்கு தொடர்ந்தும் உதவும் இந்தியா.

September 27, 2022
 இந்தியா இலங்கைக்கு வழங்கிய உதவிகளை ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் (UNGA) தெரிவித்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர், S. ஜெய்சங்கர் பொதுச்ச...Read More

தீ விபத்து தொடர்பில் 16 பாடசாலை மாணவர்கள் கைது.

September 26, 2022
 எல்ல, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் 16 பாடசாலை மாணவர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....Read More

திருக்கோணேஸ்வரம் மற்றும் குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்.

September 26, 2022
 இலங்கை ஜனநாயக நாடு. இங்கு வாழும் சகல இனத்தவர்களுக்கும், அனைத்து மதத்தவர்களுக்கும் சம உரிமைகள் கிடைக்கவேண்டும். எனவே, நாட்டில் இன ரீதியில், ...Read More

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அவசர கோரிக்கை.

September 26, 2022
 சோசலிச இளைஞர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் போது 83 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவசர அறி...Read More

எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்.

September 26, 2022
 சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள கடும் வீழ்ச்சியை கருத்தில் கொண்டு எரிபொருள் விலையை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் ...Read More

சூரிய மின்சக்தியில் இயங்கும் படகுசேவை கொழும்பில் ஆரம்பம்.

September 25, 2022
 கொழும்பு நகரின் வாகன போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக பயணிகள் படகு சேவை ஒன்று நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பத்தரமுல்லை தியன உயன ...Read More