Header Ads

test
Showing posts with label யாழ்ப்பாணம். Show all posts
Showing posts with label யாழ்ப்பாணம். Show all posts

யாழில் இன்று அதிகாலையில் தாய்க்கும் மகனுக்கும் நடந்தேறிய கொடூரம்.

October 03, 2021
  யாழ்.நாவற்குழி பிரதேசத்தில் இன்று (3) அதிகாலை திருடர்கள் வீடு புகுந்து தாயையும், மகனையும் கட்டி வைத்து தாக்கியதுடன் வீட்டிலிருந்த பொருட்கள...Read More

யாழில் குடும்ப தகராறு காரணமாக நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை.

October 02, 2021
  வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி வடக்கு, செட்டியார் மடம் பகுதியில் வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செ...Read More

ஆரியகுள அபிவிருத்தியில் மதச்சார்பான எவ்வித அடையாளங்களையும் உட்புத்தவில்லை என முதல்வர் வி.மணிவண்ணன் திட்டவட்டம்.

October 02, 2021
 ஆரியகுள அபிவிருத்தியில் எந்தவொரு மதச் சார்பு அடையாளங்களையும் உட்புகுத்தவில்லை. உட்புகுத்தப் போவதுமில்லை என யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம்...Read More

யாழ் மாவட்டத்தின் மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன் வைத்த கருத்து.

October 02, 2021
 யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் தரமானதாகவும் விரைவானதாகவும் சட்ட ரீதியானதாகவும் இருக்க வேண்டும் என்...Read More

யாழ் பேருந்து நிலையத்தில் வயோதிப பெண்ணின் உயிரை பறித்த அரச பேருந்து.

October 02, 2021
  யாழ்.மத்திய பேருந்து நிலையத்தினுள் இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.மத்திய பேருந்து நிலையத்தினுள் இன்று கால...Read More

யாழில் வாள்வெட்டுக் குழுவை தலைதெறிக்க ஓட வைத்த இராணுவத்தினர்.

October 02, 2021
    யாழ்ப்பாணம் புத்துார் ஆவரங்கால் பகுதியில் வாள்வெட்டுக்கு தயாராகிக் கொண்டிருந்த ரவுடிகள் இராணுவத்தை கண்டதும் வாள்களை வீசிவிட்டு தலைதெறிக்...Read More

யாழில் 24 நாட்களேயான சிசுவை காவுகொண்ட கொவிட் வைரஸ்.

October 02, 2021
  யாழில் பிறந்து 24 நாட்களேயான சிசு உள்ளிட்ட மூவர் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனோ தொற்று உறுதி...Read More

வடமராட்சி கிழக்கில் போருக்கு பின்னரான திலீபன் மருத்துவமனையின் மீள் எழிச்சி.

October 02, 2021
  வடமராட்சி கிழக்கு, ஆழியவளை பகுதியில் அமைந்திருந்த திலீபன் வைத்தியசாலை கட்டிடமானது போருக்கு பின்னதாக கைவிடப்பட்டிருந்த நிலையில், அதனை புனரம...Read More

எரிவாயு சிலிண்டர் வெடித்து கடை ஒன்று எரிந்து நாசமாகியுள்ளது.

April 05, 2021
  யாழ்ப்பாணம் சுழிபுரம் மத்தி ஐயனார் கோவிலடியில் உள்ள கடை ஒன்றில் சிறியரக சமையல் எரிவாயு சிலின்டர் வெடித்ததால் வர்த்தக நிலையம் தீக்கிரையாகிய...Read More

நண்பர்களுடன் கடலுக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம்.

April 05, 2021
  யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் நண்பர்களுடன் பொழுதுபோக்கிற்காக படகில் பயணித்த இளைஞர் கடலில் தவறிவீழ்ந்து உயிரிழந்துள்ளார். இன்ற...Read More

யாழில் கத்தி முனையில் நகை மற்றும் பணம் கொள்ளை.

April 03, 2021
  யாழ். நல்லுார் சன நடமாட்டம் அதிகமான பகுதியில் வீடு புகுந்து கத்திமுனையில் பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்படப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று அதி...Read More

யாழில் திருமணம் முடிந்த நாளன்று கடிதமெழுதி வைத்து விட்டு புது மணப்பெண் மாயம்.

March 22, 2021
  யாழில் திருமணம் முடிந்த நாளன்று கடிதமெழுதி வைத்து விட்டு புது மணப்பெண் மாயமான சம்பவம் ஒன்று இரண்டு தினங்களின் முன்னர் இடம்பெற்றுள்ளதாக தெர...Read More

யாழ் வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியை சுற்றிவழைத்த கடற்படையினர்.

March 22, 2021
  கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் போத...Read More

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முதலாவது கோரோணா மரணம்.

March 22, 2021
  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட வயோதிபப் பெண் ஒருவர் கொவிட்-19 தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என ...Read More

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைது.

March 21, 2021
  யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப...Read More

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் மூவர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

March 17, 2021
 யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் மூவர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ள...Read More

வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது.

March 14, 2021
  வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 13 பேர் யாழ்ப்பாணத்தில் அட...Read More

அபாய நிலையில் யாழ்ப்பாணம் - அச்சத்தில் மக்கள்.

March 13, 2021
 யாழில் தற்போது நிலவும் அபாயகர நிலையில் பொதுமக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்படுத்துவது அவசியம் என யாழ் மாவ...Read More

இளைஞனை இரும்புக் கம்பியினால் கொடூரமாக அடித்து வீதியால் இழுத்துச் சென்று வீசிய கொடூரம் - யாழில் சம்பவம்.

March 12, 2021
  யாழ்ப்பாணத்தில் கடற்கரை ஓய்வுக் கொட்டகையில் படுத்துறங்கிய இளைஞனை இரும்புக் கம்பியினால் கொடூரமாக அடித்து வீதியால் இழுத்துச் சென்று வீசிய கொ...Read More

யாழ்ப்பாணம்- சென்னைக்கு இடையிலான நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க அரசாங்கம் தயாராகி வருகின்றது.

March 12, 2021
 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்ட யாழ்ப்பாணம்- சென்னைக்கு இடையிலான நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க அரசாங்கம் தயாராகி வருகின்...Read More