Header Ads

test

கொழும்பில் அதிகாலை இடம்பெற்ற பதற்ற நிலை - குவிக்கப்பட்ட பொலிஸார்.

April 28, 2022
  கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் மண்ணெண்ணெய் கொள்வனவிற்காக வந்திருந்த மக்களினால் எரிபொருள் நிரப்பு நிலையம் முற்றுகையிடப்ப...Read More

முல்லைத்தீவு வலயப் பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு இடையே அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை.

April 28, 2022
 முல்லைத்தீவு வலயப் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் பாடசாலையில் ஒருவித போதை பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது...Read More

யாழில் வீடியோ கேமால் பறி போன இளைஞனின் உயிர்.

April 28, 2022
 யாழ். இளவாலை பகுதியில் தொலைபேசியில் தொடர்ச்சியாக (வீடியோ கேம்) விளையாடி வந்த 22 வயதுடைய இளைஞன் விரக்தியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...Read More

வர்த்தகர் ஒருவர் மீது இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு - மயிரிழையில் உயிர் பிழைத்த அதிசயம்.

April 28, 2022
  கொழும்பு- பேலியகொடவில் நேற்றிரவு  இரண்டு இனந்தெரியாத ஆயுததாரிகளால் குறிவைக்கப்பட்ட வர்த்தகர் ஒருவர் காயமின்றி தப்பியுள்ளார். வர்த்தகர் அவர...Read More

நாளைய தினம் பேருந்து சேவைகள் தொடர்பில் வெளிவந்த தகவல்.

April 27, 2022
   அரச ஊழியர் சங்கங்கள் இணைந்து நாளை பணிபுறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள நிலையில், பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ரயில் ஊழியர்கள் , ...Read More

கணவருடன் ஏற்பட்ட தகராறு - வீட்டை கொழுத்திய மனைவி.

April 27, 2022
  கணவருடன் ஏற்பட்ட தகராறையடுத்து, ஆத்திரமுற்ற மனைவி வீட்டுக்கு தீ வைத்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் , ஹிங்குராங்கொட, உல்பத்வ...Read More

நாளை இடம்பெறவுள்ள வேலை நிறுத்த போராட்டம்.

April 27, 2022
 ஜனாதிபதியையும், பிரதமரையும் ஒரு வாரத்திற்குள் பதவி விலக கோரி நாளைய தினம் வேலை நிறுத்த போராட்டத்தினை நடத்துவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் முன...Read More

அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பது தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்.

April 27, 2022
  அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் அர...Read More

கொழும்பு - மருதானை புனித ஜோசப் கல்லூரி கட்டிடமொன்றில் தீ பரவல்.

April 27, 2022
  கொழும்பு - மருதானை புனித ஜோசப் கல்லூரி கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலையில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க...Read More

விவசாய ஆராய்ச்சி நிலைய உத்தியோகத்தர்களால் அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்.

April 27, 2022
  விவசாய ஆராய்ச்சி நிலைய உத்தியோகத்தர்களால் அரசுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று பகல் 12...Read More

யாழில் இளைஞன் ஒருவரின் தவறான முடிவால் நேர்ந்த சோகம்.

April 27, 2022
  யாழ். கீரிமலை பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்துத் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள...Read More

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய அனுமதி.

April 27, 2022
  இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அனுமதி வழங்கியுள்ளார்.  நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட...Read More

கிளிநொச்சி பளைப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண்ணொருவர் பலி.

April 27, 2022
பளை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்று(26) இடம...Read More

குளத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு.

April 27, 2022
மீட்பு திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாமம் குளத்தில் அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரி...Read More

நீதியமைச்சராக பதவி ஏற்ற நிதியமைச்சர் அலி சப்ரி.

April 26, 2022
நிதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நீதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அவர் இன்று நீதியமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ...Read More

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள வடக்கு ஆளுநர்.

April 26, 2022
  வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு இலங்கையில் முதலீடு மற்றும் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கி கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாக வடமாகாண ஆ...Read More

அமெரிக்க தூதுவர் ஜீலி சங் இன்று முகமாலை பகுதிக்கு விஜயம்.

April 26, 2022
 யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க தூதுவர் ஜீலி சங் இன்று காலை முகமாலை பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்க கொடையாளர்களின் ...Read More

இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு முன்னால் நீதி வேண்டி இடம்பெற்ற மாபெரும் போராட்டம்.

April 26, 2022
  மட்டக்களப்பில் இராஜங்க அமைச்சர் வீட்டுக்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவருக்கு நீதி வேண்டி அமைச்சரின் வீட்டு...Read More

நாட்டை வந்தடைந்துள்ள ஒரு தொகுதி எரிபொருள்.

April 26, 2022
  40,000 மெட்ரிக்டொன் டீசல் இறக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.  கொலன்னாவை களஞ்சியசாலையில் இந்த டீசல் தொகை இற...Read More

இந்தியாவிலிருந்து அத்தியாவசிய மருந்துப் பொருட்களுடன் நாளை இலங்கை வரவுள்ள கப்பல்.

April 26, 2022
 அத்தியாவசிய மருந்துப் பொருட்களை ஏற்றிவரும் கப்பல் நாளை நாட்டை வந்தடையவுள்ளது. இந்திய கடனுதவியின் கீழ், 101 வகையான மருந்துகள் மற்றும் மருத்த...Read More

கொழும்பை நோக்கி படையெடுத்துள்ள விமானம்,காகம் மற்றும் பசில் ராஜபக்சவின் உருவ பொம்மைகள்.

April 26, 2022
  ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள விடுதலைக்கான புரட்சி பாதயாத்திரை கண்டியில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த பாதயாத்திரை எதிர்வரும...Read More

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்.

April 26, 2022
  எரிபொருள் விலையில் திருத்தம் எதிர்காலத்தில் விலை சூத்திரத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர  தெரிவித்துள்ளார். தொலைக்க...Read More

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முன்பாக உருவாகியது மைனாகோகம.

April 26, 2022
  கொள்ளுப்பிட்டியவில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முன்பாக, ‘மைனாகோகம" என்ற பெயரில் புதிய கிராமம் ஒன்று ஆ...Read More

யாழ் இளைஞனுக்கு பிறந்தநாளே இறந்த நாளாகவும் மாறிய பெரும் சோகம்.

April 26, 2022
  யாழ்ப்பாணம் - அராலி, வல்லை வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த மோட்டார் சைக்கிள் வேகக் ...Read More