Header Ads

test

43 வருடங்களின் பின் வட மாகாணத்திற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்.

May 02, 2022
  தேசிய ரீதியில் நடத்தப்பட்ட பூப்பந்தாட்ட தொடரில் 43 வருடங்களின் பின்னர் வடக்கு மாகாணத்திற்கான சம்பியன் பட்டத்தை யாழ்.மாவட்டத்தை சேர்ந்த சற்...Read More

விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை நடு வீதியில் தீயிட்டு கொழுத்திய பிரதேசவாசிகள்.

May 02, 2022
வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து குளியாப்பிட்டிய பிரதேசத்தில் நேற்றிரவு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. டிபென்டர் ரக வாகனம் மோட...Read More

அரிசி விநியோகம் தொடர்பில் வெளிவந்த தகவல்.

May 02, 2022
இறக்குமதி செய்யப்படும் அரிசியை தனியார் பல்பொருள் அங்காடிகளுக்கும் விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வர்த்தக மற்றும் சமுர்த்தி அபிவிரு...Read More

வடக்கில் அதிரடியாக ஆவா குழுவைச் சேர்ந்த பலர் கைது.

May 02, 2022
  வவுனியா - ஓமந்தை, கோதண்டர் நொச்சிகுளம் பகுதியில் ஆவா குழுவின் பதாதைகளை பயன்படுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 16 பேர் கை...Read More

முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்கப்பட்ட ஒரு தொகை வெடிபொருட்கள்.

May 01, 2022
முள்ளிவாய்க்கால் பகுதியில் வெடிக்காத நிலையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வெடி பொருட்களானது நேற்று(...Read More

கோட்டாபயவிற்கு பேரிடியாக மாறிய மற்றொரு சம்பவம்.

May 01, 2022
  காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகத்துக்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட உறுப்பினரான சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அப்பதவியிலிருந்து ரா...Read More

நாட்டில் இடம்பெற்ற மே தின கூட்டத்தில் கலந்துகொண்ட நபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.

May 01, 2022
  ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்ட நபர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய தினம் தொம்பே பகுதியில் இர...Read More

அரசாங்கத்துக்கு எதிராக முகநூலில் கருத்து பதிவிட்டமைக்காக கணவன், மனைவி மீது கொடூர தாக்குதல்.

May 01, 2022
  தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக முகநூலில் கருத்து பதிவிட்டமைக்காக கணவன், மனைவி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மே...Read More

நாளை முதல் நாட்டில் ஏற்படவுள்ள எரிபொருள் தட்டுப்பாடு.

May 01, 2022
தமது பணிப்புறக்கணிப்பு காரணமாக நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி (பௌசர்) உரிமையாளர்க...Read More

நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டவர்களின் எண்ணிக்கை வெளியானது.

May 01, 2022
அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் இதுவரையில் 120 பேர் கையொப்பமிட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள...Read More

சவப்பெட்டிகளை ஏந்தியவாறு கிளிநொச்சியில் இடம்பெற்ற மே தின ஊர்வலம்.

May 01, 2022
தமிழ்தேசிய கூட்டமைப்பின் “தமிழ்தேசிய மே நாள்” நிகழ்வுகள் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் பிற்பகல் 2.30 மணியளவில் கரடிபோக்கு சந்...Read More

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஏற்பாட்டில் அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பாரிய போராட்டம்.

May 01, 2022
  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஏற்பாட்டில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப...Read More

இராணுவ தளபதி விடுத்துள்ள விசேட அறிவித்தல்.

May 01, 2022
  எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக நாடு முழுவதும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்தி...Read More

நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்.

May 01, 2022
  உலக அளவில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது. இந்நிலையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,895 அமெரிக்க டொலராக பத...Read More

இன்று இடபெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி.

May 01, 2022
  மனம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முச்சக்கரவண்டி ஒன்று பேருந்து ஒன்றுடன் மோதியதில் இ...Read More

வடமராட்சியில் கடற்தொழிலாளி ஒருவரின் படகு மீது கடற்படையினரின் காட்டுமிராண்டித்தனம்.

May 01, 2022
   வடமராட்சி - கடற்தொழிலாளியின் படகு மீது கடற்படையின் கப்பலொன்று மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் நள்ளிரவில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி கடற்...Read More

வவுனியாவில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட மூவர் கைது.

May 01, 2022
வவுனியாவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்ப...Read More

10 வயது சிறுவனிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட 32 வயதுடைய இளைஞன்.

May 01, 2022
   யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடாரப்பு கிராமத்தில் 10 வயது சிறுவனிடம் தகாத முறையில் நடந்துக் கொண்ட 32 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்...Read More

17 வயது சிறுமியின் விபரீத முடிவால் நேர்ந்த துயரம்

May 01, 2022
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வநகர் கிழக்கு பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் 17 வயதுடைய பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை...Read More

பொலிஸாரை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு சந்தேக நபர் தப்பியோட்டம்.

May 01, 2022
 பம்பலப்பிட்டி கடற்பகுதியில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின...Read More

மே தின பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்.

May 01, 2022
  எமக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்கு மே தினத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்...Read More