Header Ads

test

சற்று முன்னர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினர் கைது.

July 06, 2022
 கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர  உள்ளிட்ட   குழ...Read More

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட சடுதியான மாற்றம்.

July 06, 2022
 உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, உலக சந்தையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ் இலங்கை ர...Read More

அரச அதிகாரியான மனைவியை கொடூரமாக வெட்டிக்கொன்ற கணவன்.

July 06, 2022
லங்காபுர பிரதேச செயலகத்தின் பிரதான நிர்வாக அதிகாரியாக கடைமையாற்றி வந்த பெண்ணை கொலை செய்த சம்பவம் தொடர்பில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளா...Read More

திருமலையில் பெண்கள் தலைமையில் உருவாகிய கோ ஹோம் கோட்டா.

July 06, 2022
திருகோணமலை – சேருநுவர RB -02 பகுதியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி ‘ கோ ஹோம் கோட்டா ‘ போராட்டக்களம் ஆரம்பிக்கப்ப...Read More

வவுனியா மாவட்டத்தில் எரிபொருள் வழங்குவதை சீராக்க கோரி அரசாங்க அதிபரிடம் மனு கையளிப்பு.

July 06, 2022
  வவுனியா மாவட்டத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட நாட்களாக வீதிகளில் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றமை தொடர்பில்  அரசாங்க அ...Read More

யாழில் பொருளாதார நெருக்கடியால் உயிரை மாய்த்த இளம் குடும்பஸ்த்தர்.

July 05, 2022
  யாழில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது கடந்த 29ம் ...Read More

கிளிநொச்சியில் வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தால் வழங்கப்பட்ட ஒரு தொகுதி மரவள்ளித் தடிகள்.

July 05, 2022
 வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தினூடாக கிளிநொச்சி பஸ் தரிப்பு நிலையத்தின் முன்பாக நேற்றைய தினம் (04) மரவள்ளித் தடிகள் வழங்கி வைக்கப்பட்டது. இது...Read More

முல்லை மாந்தை கிழக்கில் பொது மக்களால் நையப்புடைக்கப்பட்ட சைக்கிள் திருடர்கள்.

July 05, 2022
 முல்லைத்தீவு மாந்தை கிழக்கில் நீண்ட நாட்களாக இடம்பெற்ற துவிச்சக்கரவண்டி திருட்டு சம்பவங்கள் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட...Read More

இலங்கையில் மற்றுமொரு கோவிட் அலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக எச்சரிக்கை.

July 05, 2022
 இலங்கையில் மற்றுமொரு கோவிட் அலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இலங்கையில் கோவிட் கட்டுப்பாடு...Read More

கிளிநொச்சியில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் வீதியை மறித்து போராட்டம்.

July 05, 2022
 கிளிநொச்சியில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் தங்களுக்கு எரிபொருளை வழங்குமாறு கோரி இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலைக்கு முன்பாக ...Read More

பரீட்சைகள் இடம்பெறும் திகதியை வெளியிட்ட பரீட்சைகள் திணைக்களம்.

July 05, 2022
 இந்த வருடத்திற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர, சாதாரணதர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகள்  அறிவிக்கப்பட்டுள்ளன.  இதன்பட...Read More

முதலாவது திருமணம் முடிவடைந்து ஏழு நாட்களுக்குள் இரண்டாவது திருமணம் செய்த ஆசிரியை.

July 05, 2022
   இலங்கையில் ஆசிரியை ஒருவர் தனது முதலாவது திருமணம் முடிவடைந்து, ஏழு நாட்களுக்குள் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள...Read More

மண்ணெண்ணெயின் விலையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்.

July 05, 2022
மண்ணெண்ணெயின் விலைகள் விரைவில் கட்டாயம் அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவ...Read More

IMF தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்.

July 05, 2022
  சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட அ...Read More

தனது குழந்தையுடன் வீதியில் சென்று கொண்டிருந்த தாய் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை.

July 05, 2022
  தனது குழந்தையுடன் வீதியில் சென்று கொண்டிருந்த தாய் ஒருவர், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பொல்பிதிக...Read More

இராணுவ சிப்பாய் ஒருவர் மீது சரமாரியான கத்திக் குத்து.

July 05, 2022
 எம்பிலிபிட்டிய-இரத்தினபுரி வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பாதுகாப்புக் கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தாக்கப்பட்ட நி...Read More

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதிவாகிய மற்றுமொரு மரணம்.

July 05, 2022
 எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  பொரளை பகுதியில் உள்ள எரிபொருள்  நிலையத்தில் வரிசையில் ...Read More

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு.

July 05, 2022
இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜய...Read More

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளிவந்த தகவல்.

July 05, 2022
இலங்கையில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை மேற்கொள்வது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.  அதன்படி எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் அரச ஊழ...Read More

கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆண் ஒருவரின் சடலம்.

July 05, 2022
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள உமரி கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று(04) இரவு மீட்கப்பட்டுள்ளது. கோமாரி ...Read More

கடன் தொகை தள்ளுபடி தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை - அங்கீகாரம் வழங்கிய அமைச்சரவை.

July 05, 2022
 கடன் தொகை தள்ளுபடி தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகள...Read More

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர்.

July 05, 2022
 முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் உள்ள இராணுவக் காவலரண் ஒன்றை கிராமத்து மக்கள் திரண்டு அகற்றுவதால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலை உருவாகியு...Read More

இன்று இடம்பெற்ற தொடருந்து விபத்தில் குடும்பஸ்தர் பலி.

July 04, 2022
 வவுனியா செட்டிகுளம் பகுதியில் இன்று இடம்பெற்ற தொடருந்து விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார். இன்று(04) பிற்பகல் கொழு...Read More

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் நபரொருவர் பலி.

July 04, 2022
 அண்மையில் புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தையில் இரட்டைக் கொலையை மேற்கொண்ட பிரதான சந்தேக நபர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்று அதிக...Read More

தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு.

July 04, 2022
யாழ்ப்பாணம்- பொன்னாலைப் பிரதேசத்தில் தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. இச் சம்பவமானது இ...Read More