Header Ads

test

எரிபொருள் விலை தொடர்பில் வெளியான செய்தி.

 மக்கள் எதிர்நோக்கும் மோசமான நிலைமை காரணமாக எரிபொருள் விலைகள் தற்காலிகமாக அதிகரிக்கப்படாது என எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் சமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது  உள்ள எரிபொருளின் அளவு அடுத்த ஒரு வாரத்திற்கு போதுமானதாக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சுமார் 35,300 மெற்றிக் தொன் பெற்றோல் துறைமுகத்தை வந்தடைய உள்ளதாகவும், டீசல் கப்பலொன்று நாளை வரவிருப்பதாகவும் அவர் கூறினார்.


No comments