Header Ads

test

நாட்டில் நாளைமுதல் கட்டிப்பிடிக்கத் தடை.

January 02, 2022
  புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் நாளைய தினம் பணிகளுக்காக செல்லவுள்ளவர்களுக்கு சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் நாளைய தின...Read More

நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்.

January 02, 2022
 நாட்டில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து இவ்வாறு இலங்கையிலும் தங்கத்தின் வ...Read More

புதுவருடத்தன்று மாத்திரம் விபத்துக்களில் 18 பலி.

January 02, 2022
  புதுவருடமான நேற்றையதினம் மட்டும் பல்வேறு விபத்துக்களில் சிக்கி 18 பேர் பரிதாபகரமாக மரணமடைந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ(Niha...Read More

பட்டதாரி பயிலுனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்.

January 02, 2022
 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சௌபாக்கிய தொலை நோக்கு கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பயிலுனர் பட்டதாரிகளுக்...Read More

மீண்டும் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை தலைவர்கள் நழுவ விடக்கூடாது - சிவசக்தி ஆனந்தன் பகிரங்க வேண்டுகோள்.

January 02, 2022
  தமிழின விடுதலைக்கான போராட்டத்தில் பல்வேறு சந்தர்ப்பங்கள் எமக்கு ஏற்பட்டுள்ள போதும் அவை நழுவவிட்டமை தான் கடந்தக்கால வரலாறாக உள்ள நிலையில் த...Read More

மூன்று இடங்களில் விபத்துக்களை ஏற்படுத்தி தப்பிச் சென்ற முச்சக்கரவண்டியை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்.

January 02, 2022
 திருகோணமலையில் ஒரே முச்சக்கர வண்டி மூன்று இடங்களில் விபத்தை ஏற்படுத்தி தப்பிச்செல்ல முயற்சித்த வேளையில் மின் கம்பம் ஒன்றுடன் மோதியதில் அறுவ...Read More

கசூரினா கடலில் நீராடச் சென்ற மாணவன் சடலமாக மீட்பு.

January 02, 2022
  கசூரினா கடலில் நீராடி கொண்டிருந்தபோது, அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன மாணவன்  சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற...Read More

உலக சாதனை படைத்த இலங்கைச் சிறுவன்.

January 02, 2022
 இலங்கையின் நுவரெலியா - கொட்டகலையைச் சேர்ந்த சேர்ந்த பிரபாகர் – ரெஷ்னி தம்பதிகளின் புதல்வர் லவ்னீஷ் உலக சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார். மிக ...Read More

இன்று இடம்பெற்ற கோர விபத்தில் இளம் காதலர்கள் பலி.

January 02, 2022
  பண்டாரகமயில் நடந்த கோர விபத்தில் இளம் காதலர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். பண்டாரகம - கெஸ்பேவ வீதியில் வெல்மில்ல பிரதேசத்...Read More

விநாயகர் ஆலயமொன்று விசமிகளால் தீக்கிரை.

January 02, 2022
  அக்கரப்பத்தனை நகரத்தில் உள்ள சிறி சித்தி விநாயகர் ஆலயத்தில் விக்கிரங்கள் மற்றும் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன. இதனால் அந்தப் பகுதிய...Read More

யாழில் காவல்துறை அதிகாரி மர்மமான முறையில் மரணம் - வீட்டிலிருந்து சடலம் மீட்பு.

January 02, 2022
  இளவாலை காவல் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் காவல்துறை உத்தியோகத்தர்  அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கீரிமலை, கூவில் வீதிய...Read More

நீர்த்தேக்கம் ஒன்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு.

January 02, 2022
 தலவாக்கலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட வட்டகொடை மடக்கும்புர தோட்டத்தில் உள்ள மீன்வளர்ப்பு நீர்தேக்கத்தில் பெண்ணின் சடலம் ஒன்று இன்று காலை மீட...Read More

கடலில் குளிக்கச் சென்ற இளைஞர்கள் சடலமாக மீட்பு.

January 02, 2022
  நீர்கொழும்பு - கெபுனுகொட கடலில் நீராடச் சென்ற ஐந்து இளைஞர்களை கடல் அலை அடித்துச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.   நேற்று இட...Read More

கிளிநொச்சியில் வன்முறைச் சம்பவம் ஒன்றில் உயிர் பிழைத்தவரின் அதிர்ச்சி வாக்குமூலம்.

January 02, 2022
  கிளிநொச்சி பரந்தன் பகுதியில் நேற்று(01) இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தின் போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு...Read More

மீன் பிடிக்கச் சென்ற நபருக்கு நேர்ந்த துயரம்.

January 02, 2022
  மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரை நேற்றைய தினம் முதலையொன்று கடுமையாகத் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ...Read More

கிளி- பரந்தனில் நபர் ஒருவர் கொடூரமாக குத்திக் கொலை.

January 02, 2022
  கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியில் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்ட ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று இரவு இடம்பெற...Read More

அனைத்து அரச ஊழியர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்.

January 02, 2022
  சகல அரச ஊழியர்களையும் நாளையில்(03) இருந்து வழமை போன்று சேவைக்கு அழைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான சுற்றுநிருபம் அரசசேவ...Read More

கிளிநொச்சியில் பல மணி நேரம் முடங்கிய போக்குவரத்து.

January 02, 2022
 கிளிநொச்சியில் வர்த்தக நிலையத்தில்  இன்றுகாலை ஏற்பட்ட தீப்பிரவலால் வீதி போக்குவரத்து  பாதிக்கப்பட்டதுடன் அங்கு பதற்றமும் நிலவியிருந்தது. இத...Read More

19 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த துயரச் சம்பவம்.

January 01, 2022
    வீட்டில் சீமெந்து தரையில் வழுக்கி விழுந்து கர்பிணி பெண்ணாருவர் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த துயர சம்பவம்   திருகோணமலை, தோப...Read More

இலங்கையில் விபத்துக்குள்ளான விமானம் தொடர்பில் மறைக்கப்பட்ட பல உண்மைகள்.

January 01, 2022
  சக்குராய் எவியேஷன் நிறுவனத்திற்குச் சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று கடந்த 27ஆம் திகதி இரத்மலானையில் இருந்து சீகிரியா நோக்கிச் சென்ற நிலையி...Read More

நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

January 01, 2022
  நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு ...Read More

முல்லைத்தீவில் உடல்நிலை பாதிக்கப்பட்ட யானை மக்கள் குடியிருப்புக்குள் பிரவேசம் - சிகிச்சையளிக்கும் வனஜீவராசிகள் திணைக்களம்.

January 01, 2022
  முல்லைத்தீவில் உள்ள கிராமமொன்றில் உடல்நிலை பாதிக்கப்பட்ட யானை ஒன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் நடந்து செல்ல முடியாத நிலையில் விவசாயிகள் நி...Read More

01.01.2022 இன்றைய நாள் எப்படி.

January 01, 2022
மேஷ ராசி அன்பர்களே! தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். ஆனாலும், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமா...Read More

அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள ஆசிரியர் சங்கம்.

January 01, 2022
 ஆசிரியர்கள் சம்பளத்தை எதிர்வரும் ஜனவரி 20 - 12-2022 ஆம் திகதிக்குள் அதிகரிக்க வேண்டும் இல்லாவிடின் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவோம...Read More