Header Ads

test

முல்லைத்தீவு மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ள கபடி அணி வீரன் வசந்தகுமார்.

March 20, 2022
முல்லைத்தீவு மாந்தைகிழக்கு வன்னிவிளாங்குளம் அம்பாள்புர கிராமத்தைக் சேர்ந்த வசந்தகுமார் பங்களாதேஷ் டாக்காவில் தற்போது நடைபெறும் 2022 ம் ஆண்டு...Read More

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு விஜயம் செய்த பிரதமர் மகிந்த ராஜபக்ச.

March 20, 2022
  யுத்தம் காரணமாக மூடப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று விஜயம் செய்துள்ளார். 1950 ஆம் ஆண்டு ஆரம்பிக்க...Read More

அரச ஊழியர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

March 20, 2022
  நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வரும் வரை அரச ஊழியர்கள் தாமதமாக வருவதற்கு அல்லது ஏற்கனவே உள்ள கையெழுத்துக்களை பயன்படுத்துவ...Read More

பேஸ்புக் காதலால் இரு சிறுமிகளுக்கு நேர்ந்த துயரம்.

March 20, 2022
  முல்லைத்தீவு - புதுமாத்தளன் பகுதியில் காணாமல்போன இரண்டு சிறுமிகளும் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வைத்து பொலிஸாரால் மீட்கப்பட்டு முல்ல...Read More

மகிந்தவின் யாழ் வருகையை எதிர்த்து முன்னேடுக்கப்பட்ட பாரிய போராட்டம்.

March 19, 2022
  பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் யாழ்ப்பாணத்திற்கான வருகையை எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். யாழ்...Read More

நாட்டில் தலையிடியாக மாறிய மற்றொரு விடயம் - இரண்டு மடங்காக அதிகரிக்கவுள்ள கட்டணம்.

March 19, 2022
இலங்கையில் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 13 ரூபாய் நஷ்டம் ஏற்படுவதனால் 14 பில்லியன் ரூபாவை மேலதிகமாக ஈட்டுவதற்காக மின்சார கட்டணத்தை அதிகரிக்க இ...Read More

சிறிலங்கா கடற்படையினரால் சுமார் 50 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் மீட்பு.

March 19, 2022
  சுமார் 50 மில்லியன் ரூபா பெறுமதியான 175 கிலோ கேரளா கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களையும் டிங்கி படகு ஒன்றையும் சிறிலங்கா கடற்படையினர் நேற்ற...Read More

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

March 19, 2022
 நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மற...Read More

ஆலயத்திற்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.

March 19, 2022
  கிளிநொச்சி காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பகுதியில் உழவு இயந்திரமும் கனரக வாகனமும் நேருக்கு நேர் மோதுண்டுள்ளது. குறித்த சம்பவமானது க...Read More

எமக்கான தீர்வு ஐ.நாவில் கிடைக்கும் வரை போராடிக்கொண்டு இருப்போம் - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கச் செயலாளர் தெரிவிப்பு.

March 19, 2022
  காணாமல் போன உறவுகளுக்கு ஐ.நாவில் தீர்வு கிடைக்கும் வரை போராடிக்கொண்டு இருப்போம் என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கச் செய...Read More

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்த இலங்கை.

March 19, 2022
  ஐக்கிய நாடுகள் சபையின் 2022ஆம் ஆண்டுக்கான உலக மகிழ்ச்சி அறிக்கையில் இலங்கை 127ஆவது இடத்தைப் பெற்றுள்ளதுடன், பின்லாந்து உலகின் மகிழ்ச்சியான...Read More

நாட்டு மக்களுக்கு எரிவாயு நிறுவனங்கள் விடுத்துள்ள எச்சரிக்கை.

March 18, 2022
  டொலர்களை வழங்கிய பின்னர் நேற்று 3 ஆயிரத்து 500 மெற்றி தொன் சமையல் எரிவாயு விடுவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த தொகை சுமார் மூன்று தினங்களுக்கு மா...Read More

யாழ். கந்தரோடையில் புதிதாக முளைவிட்ட புத்தர் சிலை - ஸ்தலத்திற்கு விரைந்த முக்கியஸ்தர்கள்.

March 18, 2022
  யாழ். கந்தரோடையில் புதிதாகப் புத்தர் சிலை ஒன்று அமைக்கப்படுகின்றது என அப்பகுதி இளைஞர்களால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்ப...Read More

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் மழை மற்றும் காற்று காரணமாக ஏற்பட்டுள்ள பலத்த சேதம்.

March 18, 2022
  கிளிநொச்சி மாவட்டத்தில் திடீரென பலத்த காற்றுடன் பெய்த மழையால் வீடுகள் வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. இன்று பிற்பகல் வீசிய பலத்த காற்றுடன்...Read More

தந்தையை படுகொலை செய்ய நண்பனுக்கு அடகுவைத்து பணம் கொடுத்த மகன்.

March 18, 2022
 மட்டக்களப்பில் தந்தை ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய மகன் உட்பட இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கரடியனாறு பொ...Read More

இலங்கை மக்களை பீடித்துள்ள புதிய வகை நோய்.

March 18, 2022
 புதுவகையான நோய் ஒன்று இலங்கை மக்களை அச்சுறுத்தி வருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது உறக்கத்தின் போது அடிக்கடி மூச்சித்திணறல் (Obstr...Read More

இலங்கையின் பல்வேறு இடங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை.

March 18, 2022
  இலங்கையின் பல்வேறு இடங்களுக்கும் வானிலை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேல், தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்க...Read More

அணிஞ்சியன்குளம் த.க.வித்தியாலயம் புலமைப் பரிசில் பரீட்சையில் ஏற்படுத்திய புதிய திருப்பம்.

March 18, 2022
 முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட  அணிஞ்சியன்குளம் த.க.வித்தியாலயம் புலமைப் பரிசில் பரீட்சையில் வரலாற்றுச் சாதனை...Read More

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட காரர்கள்.

March 18, 2022
 சோசலிச வாலிபர் சங்கத்தினால் இன்றைய தினம் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டம் தற்போத...Read More

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்.

March 18, 2022
  வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் உள்ள வீடுகளில் திருட்டில் ஈடுபட்டவர் எனு...Read More

பாடசாலை சென்ற பிள்ளைகளை அழைத்து வரச் சென்ற தாயருக்கு நேர்ந்த துயரம்.

March 18, 2022
  யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீசாலை வடக்கை சேர்ந்த 52 வயதான...Read More

மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்தில் 15 பேருக்கு ஏற்பட்ட துயரம்.

March 18, 2022
  வலஸ்முல்ல - ஹன்டுகல-இங்குருவத்த சந்தியில் பாடசாலை மாணவர்களுடன் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்...Read More

இனங்களுக்கிடையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் இடம்பெற்ற பேரணி.

March 18, 2022
  இனங்களுக்கிடையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் வகையிலான சமாதான யாத்திரை நேற்று அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் ...Read More

மிக கொடூரமாக கூரிய ஆயுதத்தால் வெட்டி நபர் ஒருவர் படுகொலை.

March 18, 2022
  கொழும்பு 2, பகுதியில் டவ்சன் வீதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி கொடூர மாக படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...Read More

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆசிரியர் ஒருவரின் முயற்சியால் சாதனை படைத்து வரும் ஐயன்கன்குளம் மகாவித்தியாலயம்.

March 17, 2022
 முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தத்தால் முழுமையாக  பாதிக்கப்பட்டதும் பின் தங்கிய பிரதேசமாகவும், அடிப்படை வசதிகள் குறைவாகவும் காணப்படுகின்ற பி...Read More