Header Ads

test

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள கடும் எச்சரிக்கை.

April 12, 2022
  எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் வாழ முடியாத நிலைமை ஏற்படும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இளைஞர், யுவதிகளின் பிரச்சி...Read More

புத்தாண்டு கொடுப்பனவாக வழங்கப்படவுள்ள 25,000 ரூபா.

April 12, 2022
  புத்தாண்டு கொடுப்பனவு கோரி விமான நிலைய மற்றும் விமான சேவை ஊழியர்கள் இன்று காலை ஆரம்பித்த தொழிற்சங்கப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. 30,...Read More

கொட்டும் மழையிலும் மூன்றாவது நாளாகவும் தொடரும் போராட்டம்.

April 12, 2022
 காலிமுகத்திடலில் மூன்றாவது நாள் இரவுப்பொழுதிலும் கொட்டும் மழையில் "கோட்டா வீட்டுக்குப் போ" என்ற கோஷத்துடன் மக்களின் மாபெரும் போரா...Read More

எரிபொருள் விநியோகத்தில் நடைமுறைக்கு வந்துள்ள புதிய முறை.

April 12, 2022
  கேன்கள் மற்றும் பீப்பாய்களுக்கான எரிபொருள் விநியோகத்தை இன்று (12) முதல் நிறுத்துவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தீர்மானித்த...Read More

புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவன் ஒருவர் மீது ஆசிரியர் தாக்குதல்.

April 12, 2022
  வவுனியாவிலுள்ள பிரபலமான பாடசாலை ஒன்றில் தரம் ஐந்து 2022 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவன் ஒருவர் மீது ஆசிரியர் தாக்...Read More

தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என தெரியவந்துள்ளது.

April 11, 2022
இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதி...Read More

இளைஞர் சமூகத்திடம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட கோரிக்கை.

April 11, 2022
 நாட்டில் தற்போதுள்ள அரசியல் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இளைஞர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு இலங்கை இளைஞர் ச...Read More

காதலியின் தலையை துண்டித்த காதலன் - இலங்கையில் இடம்பெற்ற கோரச் சம்பவம்.

April 11, 2022
  மெதிரிகிரிய - அம்பகஸ்வெவ பகுதியில் தனது காதலனால் கூரிய ஆயதமொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் வீடொன்றில் இருந்து மீட்க...Read More

ஆசிரியர் இடமாற்றங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை.

April 11, 2022
  ஆசிரியர் இடமாற்றங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. சுமார் 35,000 ஆசிரியர்களுக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப...Read More

யாழில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவருக்கு நேர்ந்த துயரம்.

April 11, 2022
சித்தங்கேணியில் நேற்றையதினம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டையில் இருந்து சித்தங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கி...Read More

பொருளாதார நெருகடிக்குள் சிக்கியிருக்கும் மக்களை ஜனநாயக ஒடுக்கச் சட்டங்களாலும் நெருக்கடிக்குள்ளாவதை ஏற்றுக்கொள்ள முடியாதது - முன்னாள் எம்பி சந்திகுமார்.

April 05, 2022
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவியாய்தவிக்கின்ற மக்களைஅவசரகாலச்சட்டம் உள்ளிட்ட ஜனநாயக ஒடுக்கச் சட்டங்களை விதித்து மேலும்நெருக்கடிக்குள்ளா...Read More

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையின் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் வடமாகாண ஆளுநர் அதிரடி.

April 05, 2022
  கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையின் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு ஏழு நாட்களில் இடைக்கால அறிக்கையும், 14 நாட்கள...Read More

கொட்டகலையில் அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய பயிலுநர்கள் அரசுக்கு எதிராக போராட்டம்.

April 05, 2022
  கொட்டகலையில் அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய பயிலுநர்கள் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ் ஆர்ப்பாட்டத்தில் வரிசை வாழ்க்கையை...Read More

அரசுக்கு எதிராக களமிறங்கியுள்ள கத்தோலிக்க மதகுருக்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் .

April 05, 2022
  கொழும்பு - பொரளைச் சந்திக்கருகில் கத்தோலிக்க மதகுருக்கள், கன்னியாஸ்திரிகள் இணைந்து அமைதியான முறையில் அரசுக்கெதிரான தமது எதிர்ப்பை வெளிப்பட...Read More

யாழில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள யுவதியின் மரணம்.

April 05, 2022
 யாழ்ப்பாணம் வடமராட்சி அண்ணாசிலையடி பகுதியில் இளம் யுவதி விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார். நேற்று திங்கட்கிழமை மாலை குறித்த இளம் யுவதி விபரீ...Read More

புதிய நிதியமைச்சர் அலிசப்ரி, தனது நிதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்.

April 05, 2022
  புதிய நிதியமைச்சர் அலிசப்ரி, தனது நிதியமைச்சர் பதவியை இன்று (05) இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   முன்னதாக, பசில் ராஜபக்...Read More

ஆட்டம் கண்டுள்ள கோட்டாவின் இருப்பு.

April 05, 2022
 நாட்டுக்கு புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கவும் என சபாநாயகரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச கோரி...Read More

கிளிநொச்சி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை மோதிவிட்டு தப்பிச் சென்ற டிப்பர் வாகனம்.

April 05, 2022
  கிளிநொச்சி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மோதி விட்டு, குறித்த இடத்திலிருந்து டி...Read More

பாராளுமன்றத்தில் அநாகரிகமான முறையில் நடந்துகொண்ட சாணக்கியன் எம்பி.

April 05, 2022
   நாட்டில் பரபரப்புக்கு மத்தியில் இன்று நாடாளுமன்றம் கூடியது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு முட்டு...Read More

துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் பலி.

April 05, 2022
  திக்வெல்ல - ஹிரிகெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம்...Read More

மிக கொடூரமாக மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்.

April 02, 2022
  தெனியாய – கொட்டப்பொல மெதகொடஹேன, நாரன்தெனிய, கொஸ்மோதர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் தாயொருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள...Read More

மட்டக்களப்பில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள மாணவியின் மரணம்.

April 01, 2022
    மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிர தேசத்தின் பனிச்சங்கேணி பகுதியில் கா.பொ.த சாதாரண தரத்தில் பயிலும் மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரி...Read More

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வீட்டின் முன் தீக்கிரையாக்கப்பட்ட இராணுவ வாகனம்.

April 01, 2022
  கொழும்பு - மிரிஹான பெங்கிரிவத்தை பகுதியில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) வீட்டிற்கு முன் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்...Read More

ஊரடங்கு தொடர்பில் வெளிவந்த தகவல்.

April 01, 2022
  ஜனாதிபதியின் தனிப்பட்ட வீடு முற்றுகையை அடுத்து கொழும்பிலும் கொழும்பின் புறநகர்களிலும் அமுல் செய்யப்பட்ட காவல்துறை ஊரடங்கு இன்று காலை 5 மணி...Read More