Header Ads

test

காட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த இளைஞனின் மரணத்தால் ஏற்பட்டுள்ள பரபரப்பு.

April 13, 2022
  பதுளை கெந்தகொல்ல யோதுன் உள்பத்த பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞன் நேற்று மாலை கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் த...Read More

அரசுக்கு எதிராக வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட பாரிய போராட்டம்.

April 13, 2022
  அரசாங்கத்திற்கு எதிராகவும், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வவுனியாவில் கண...Read More

நாட்டில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

April 13, 2022
 இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை நாட்டை விட்டு விலகி நகர்ந்து கொண்டிருக்கின்றது. மேல் மற்றும் ...Read More

முன்னாள் போராளி ஒருவருக்கு இராணுவத்தினரால் கையளிக்கப்பட்ட புதிய வீடு.

April 12, 2022
  தலைக்கு நிழல் என்ற திட்டத்தின் கீழ் முன்னாள் போராளியான யாழ்ப்பாணம் மயிலிட்டி வடக்கைச் சேர்ந்த ராசவல்லன் தபோரூபன் என்பவருக்காக இராணுவத்தினர...Read More

கிளிநொச்சியில் பெய்த கன மழையால் வெள்ளத்தில் மூழ்கிய பல பகுதிகள்.

April 12, 2022
  கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாகப் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிக் காணப்பட்டன. இன்று பகல் ஒரு மணி முதல் இரண்டு முப்பது மணி வர...Read More

காலிமுகத்திடலில் கொட்டும் மழையிலும் வெடித்துள்ள பாரிய மக்கள் புரட்சி.

April 12, 2022
 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இளைஞர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பலர் தொடர்ச்...Read More

மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நன்கொடையாளர்களிடம் உதவி கோரும் சுகாதார அமைச்சு.

April 12, 2022
   நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் உள்ள மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நன்கொடையாளர்களிடம் சுகாதார அமைச்சகம் உதவி கோரியுள்ளது...Read More

வவுனியாவில் இரவோடிரவாக இடம் பெறுவது என்ன - விசனம் தெரிவித்துள்ள பிரதேசவாசிகள்.

April 12, 2022
  ஹொரவப் பொத்தானை வீதியில் அமைந்துள்ள இஸ்லாமிய காலசார மண்டபத்தின் சுற்று மதில் நகரசபையின் அனுமதியின்றி இரவோடிரவாக.      அமைக்கப்பட்டு வருவதா...Read More

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அஜித் ரோஹண வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்.

April 12, 2022
 ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து இதுவரை 365 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் பறி...Read More

இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முக்கிய தலைவர்களுடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

April 12, 2022
  இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, (Chandrika Kumaratunga) எதிர்த்தரப்பு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் சந...Read More

நுகர்வோருக்கு குறைந்த விலையில் வழங்கப்படவுள்ள அரிசி தொடர்பில் வெளிவந்த தகவல்.

April 12, 2022
  இந்தியாவில் இருந்து இன்று நாட்டை வந்தடைந்த 11,000 மெட்ரிக் டன் அரிசியை  தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு குறைந்த விலையில் விற்பனைசெய்ய...Read More

யாழிலிருந்து சிலாபம் சென்று புதையல் தோண்டிய பூசாரி உள்ளிட்ட அறுவர் பொலிஸாரால் கைது.

April 12, 2022
யாழ்ப்பாணத்திலிருந்து சிலாபம் சென்று புதையல் தோண்டிய பூசாரி உள்ளிட்ட ஆறு பேர் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத...Read More

சாரதியின் உறங்கத்தால் நடு வீதியில் பறிபோன உயிர்.

April 12, 2022
 இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில...Read More

கூரிய ஆயுதத்தால் தாக்கி தம்பதியினர் படுகொலை.

April 12, 2022
  கொடக்கவெல, பல்லேபெத்த பகுதியில் தம்பதியினர் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உயி...Read More

மாமனாரை அடித்துக் கொன்ற மருமகன் தலைமறைவு.

April 12, 2022
  மாத்தறை, கிரல கெலே பகுதியில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனிப்பட்ட தகராறு காரணமாக உயிரிழந்த நபரை மாலிம்படை ...Read More

இந்தியாவில் இருந்து இலங்கை வந்தடைந்த 11,000 மெட்ரிக் தொன் அரிசி.

April 12, 2022
  இந்தியாவில் இருந்து 11,000 மெட்ரிக் தொன் அரிசி, இலங்கையை வந்தடைந்துள்ளது. இத்தகவலை இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. சென் குளோரி எ...Read More

இலங்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய பாடகரின் மரணம்.

April 12, 2022
அரசாங்கத்தை பதவி விலகக் கோரி கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஷிராஸ் ஷிராஸ் என்ற ராப் இசைக்கலைஞர் ...Read More

கறுப்பு சந்தையால் இலங்கையின் பொருளாதாரம் பெரும் பாதிப்பு.

April 12, 2022
கறுப்பு சந்தையால் இலங்கையின் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக அரசாங்க தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கறுப்பு...Read More

யாழில் பல்கலைக்கழக மாணவனின் தவறான முடிவால் நேர்ந்த மனதை உருக்கும் சம்பவம்.

April 12, 2022
  யாழில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து  உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுத...Read More

இனம் தெரியாதவர்களால் தீக்கிரையாக்கப்பட்ட முச்சக்கர வண்டி.

April 12, 2022
நவாலி தெற்கு, மானிப்பாய் பகுதியில் வீடொன்றில் தரித்து நின்ற முச்சக்கரவண்டியை அடையாளம் தெரியாத நபர்கள் தீயிட்டு எரித்துள்ளனர். நேற்றிரவு 10 ம...Read More

சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் தொடர்பில் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நிதியமைச்சு.

April 12, 2022
  சர்வதேச ரீதியாக இலங்கை பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்தும் செயற்பாட்டை தற்காலிகமாறு இடைநிறுத்தவுள்ளதாக இலங்கையின் நிதியமைச்சு அறிவித்துள்ள...Read More

இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் பதவிக்காலம் தொடர்பில் வெளிவந்த தகவல்.

April 12, 2022
  பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, சட்டபூர்வமான சேவை நீடிப்பு இன்றி தற்போதைய பதவியை வகிப்பதாக ச...Read More

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு ஆதரவாக பிக்குகள் தலைமையிலான பேரணி.

April 12, 2022
  கொழும்பு தாமரை தடாகம் அரங்கத்திற்கு அருகில் இருந்து கொழும்பு கோட்டையை நோக்கி பேரணி ஒன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டப் பேரணி பௌத்த...Read More

நெடுந்தீவு கடலில் காணாமல்போன கடற்படை வீரர் சடலமாக மீட்பு.

April 12, 2022
  நெடுந்தீவு கடலில் காணாமல்போன கடற்படை வீரர், அனலைதீவு கடலிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட க...Read More

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட அரியவகை பொருட்கள்.

April 12, 2022
  கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடு ஒன்றிலிருந்து கொண்டுவரப்பட்ட அரியவகை பொருட்களை சுங்கப்பிரிவினர் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியா...Read More