Header Ads

test

சடுதியாக உயர்ந்த எரிபொருளின் விலையால் ஏற்பட்ட குழப்ப நிலை.

April 19, 2022
  நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதாக இலங்கை பெட்றோலிய கூட்டுத்தாபம் அறிவித்திருந்த நிலையில், ...Read More

பிரதமர் மஹிந்த எடுத்துள்ள மிக முக்கிய தீர்மானம்.

April 19, 2022
நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டவாக்கசபை போன்றே நீதித்துறையின் சாத்தியமான கருத்துக்களை உள்ளடக்கிய அரசியலமைப்பை திருத்துவதற்கான முன்மொழிவொன்ற...Read More

அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு.

April 19, 2022
  Gota Go Home மக்கள் போராட்டத்திற்கு ஊடகவியலாளர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனத்தினால் வ...Read More

வீடொன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு.

April 18, 2022
  வவுனியா - செட்டிகுளம், நேரியகுளம் பகுதியில் வீட்டிலிருந்து இன்று மதியம் பெண் ஒருவரின் சடலம் செட்டிகுளம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. நேரி...Read More

வவுனியாவில் புகையிரதத்துடன் மோதுண்டு இளைஞன் ஒருவர் பலி.

April 18, 2022
  கொழும்பிலிருந்து யாழ். நோக்கிச் சென்ற புகையிரதம் வவுனியா - ஓமந்தை, அரச வீட்டுத் திட்டத்திற்கு அண்மித்த பகுதியில் இளைஞர் மீது மோதியுள்ளதாக ...Read More

பாடசாலை நேரம் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்.

April 17, 2022
  பாடசாலை நேரத்தை அதிகரிக்கும் தீர்மானத்தை தற்காலிகமாக கைவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதென கல்வி அமைச்சு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....Read More

கோட்டாபய ராஜபக்ஷ எடுத்துள்ள இறுதி முடிவு.

April 17, 2022
  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவிக்காலம் முடியும் வரை பதவியில் நீடிப்பார் என அறிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில், முன்னாள் அமைச்சர்களுடன...Read More

நாட்டு மக்களுக்கு பேரிடியாக மாறிய எரிவாயுவின் விலை.

April 16, 2022
  லிற்றோ (12.5 கிலோ) சமையல் எரிவாயுவின் விலையை ஆயிரத்து 500 ரூபாவாக அதிகரிக்குமாறு லிற்றோ நிறுவனம், நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ...Read More

தமிழ் தரப்பிடம் நாட்டை தருமாறு கோரும் செல்வம் அடைக்கலநாதன்.

April 16, 2022
தமிழ் தரப்பிடம் ஒரு வருடம் நாட்டின் ஆட்சியை தாருங்கள். இந்த நாட்டை நிமிர்த்திக் காட்டுகின்றோம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் ச...Read More

முல்லைத்தீவில் இருந்து இந்தியாவில் கரை ஒதுங்கிய படகு.

April 16, 2022
  முல்லைத்தீவில் இருந்து கடல் தொழிலிற்குச் சென்ற இரு கடற்தொழிலாளர்களுடன் படகு ஒன்று இயந்திரக்கோளாறு காரணமாக இந்தியாவில் கரை ஒதுங்கியுள்ளது. ...Read More

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்.

April 16, 2022
  நாட்டில் தற்போது நிலவுகின்ற விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று முற்பகல் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதா...Read More

கோட்டாபயவை விரட்ட முன்னெடுக்கப்படவுள்ள பாதயாத்திரை.

April 13, 2022
    ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியால் பாதயாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜே.வி.பியின் செயல...Read More

தமிழ்த் தேசிய மே தின நிகழ்விற்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு.

April 13, 2022
தமிழ்த் தேசிய மே தின நிகழ்வுகள் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அனைத்து தரப்பின...Read More

யாழில் விபத்தில் உயிரிழந்த சிறுவனின் மரணத்திற்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டம்.

April 13, 2022
  யாழ். சத்திரத்துச் சந்தியில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த தாவடியைச் சேர்ந்த சிறுவன் அஜித்தன் அபிநயனின் மரணத்திற்கு முறையான விசாரணையை ...Read More

மது போதையால் அநியாயமாக பறிபோன உயிர்.

April 13, 2022
  ஹிக்கடுவ, வெல்வத்த பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் ஹொரண பிரதேசத்தில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். மது அருந்திய போது ஏற்பட...Read More

ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் கையொப்பமிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராச கஜேந்திரன் .

April 13, 2022
 ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாள...Read More

நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த யுவதியின் சடலம் மீட்பு.

April 13, 2022
வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்றவேளை, நுவரெலியா - கொத்மலை, றம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த...Read More

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்ட சஜித்.

April 13, 2022
 அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையிலும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணையிலும் ஐக்கிய மக்கள் சக்தி கையொப்பமிட்டுள்ளது. எத...Read More

367 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் மேலும் நீடிப்பு.

April 13, 2022
  அண்மையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட 367 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளன. அதற்கான வர்த்...Read More