Header Ads

test

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான தகவல்.

April 05, 2023
  நாட்டில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும், தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு, கல்விமாணிப் பட்டதாரிக...Read More

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளிவந்த தகவல்.

April 05, 2023
  அடுத்த சில நாட்களில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவ...Read More

தமிழர் பகுதியில் மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம்.

April 05, 2023
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு மூன்றுமுறிப்பு பகுதியில் வயோதிபர் ஒருவரின் சடலம் இன்று (05.04.23) மீட்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பி...Read More

மீண்டும் கோரத் தாண்டவமாடும் கோவிட் தொற்று - அச்சத்தில் மக்கள்.

April 05, 2023
இந்தியாவில் ஒரே நாளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி...Read More

கிளிநொச்சியில் இடம்பெற்ற துயரச் சம்பவத்தால் 13 சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதி.

April 05, 2023
குடித்த பாலினால் ஒவ்வாமை ஏற்பட்டு 13 சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கிளிநொச்சி, பாரதிபுரம் பக...Read More

ஒரு வாரத்திற்கு முன்னர் உயிரிழந்தவர் மீண்டும் உயிருடன் மீண்டார் - இலங்கையில் இடம்பெற்ற விசித்திரமான சம்பவம்.

April 05, 2023
  களுத்துறையில் ஒரு வாரத்திற்கு முன்னர் உயிரிழந்தவர் மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு வந்த விசித்திர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புலத்சிங்கள...Read More

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் விபத்தில் பலி.

April 05, 2023
 மொனராகலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் சிறுவன் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெல்லவாய தனமல்வில வீத...Read More

வெடுக்குநாறி விவகாரம் தொடர்பில் தனது கவனத்தை திருப்பியுள்ள ஜனாதிபதி.

April 05, 2023
சமீபத்தில் வவுனியா - நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய வளாகத்தில் இருந்த தெய்வ சின்னங்கள் அழிக்கப்பட்டிருந்த சம்பவம் ப...Read More

கிளிநொச்சியில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்க இருந்த 98 ஏக்கர் காணி பொதுமக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது.

April 05, 2023
 கிளிநொச்சியில் 98 ஏக்கர் காணியை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கும் திட்டமானது பொதுமக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது. நில அளவீட்டினை...Read More

இரண்டு மாணவர்களின் உயிரைப் பறித்த வாகன விபத்து.

April 05, 2023
பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. பதுளை தர்மதூத கல்லூரிக்க...Read More

மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை.

April 04, 2023
 நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு 3 மாவட்டங்களில் மண்சரிவு அபாய நிலையை அறிவிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தீர்மானித்...Read More

பிக்குவின் மெய்பாதுகாவலர் ஒருவர் துப்பாக்கியை காட்டி, அச்சுறுத்தல் - விசனமடைந்த பொது மக்கள்.

April 04, 2023
 திருகோணமலை - குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள, அரிசி மலை பொன்பரப்பி மலை என்னும் பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவர் புத்தர் சிலை ஒன்றை வ...Read More

மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் 3 பேர் வைத்தியசாலையில் அனுமதி.

April 04, 2023
 திருகோணமலையில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இ...Read More

இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கை மீனவர்கள் இருவர் கைது.

April 04, 2023
 இலங்கை கடற்தொழிலாளர்கள் இருவர் இன்றைய தினம் இந்திய எல்லைக்குள் நுழைந்ததால் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்கள் ...Read More

தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை கப்பல் போக்குவரத்துச் சேவை தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்.

April 04, 2023
இலங்கை தலைமன்னாரில் இருந்து தமிழகம் தனுஷ்கோடி வரை 'ராமர்பாலம்' பகுதி ஊடாக கப்பல் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பிலும், ஆன்மீக...Read More

யாழில் காணி சுவீகரிப்பு - பொதுமக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது.

April 04, 2023
  யாழ்.ஊர்காவற்றுறை - தம்பாட்டிப் பகுதியில் கடற்படைமுகாம் அமைப்பதற்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கை பொதுமக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ள...Read More

தமிழ் – சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விசேட சேவைகள்.

April 04, 2023
  தமிழ் – சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. அதன்படி இன்று முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வர...Read More

காதலனின் நண்பனால் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி.

April 04, 2023
 17 வயதான சிறுமி ஒருவர், காதலனின் நண்பனால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக ப...Read More

மாமனாரால் அடித்துக் கொல்லப்பட்ட மருகன் - தமிழர் பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள சம்பவம்.

April 04, 2023
 கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் இன்று அதிகாலை நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாமனாருக்கும் மர...Read More

கிளிநொச்சியில் எரித்து நாசமாக்கப்பட்ட வீடு.

April 04, 2023
 கிளிநொச்சி - உருத்திரபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத சில நபர்களால் வீடு ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்றைய தினம் (03.0...Read More

8 பேர் கொண்ட குழுவினரால் அடித்து நொருக்கப்பட்ட ஹோட்டல்.

April 04, 2023
அம்பாறை - இறக்காமம், வரிப்பதான்சேனையில் அமைந்துள்ள சலாமத் ஹோட்டல் மீது 8 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று ...Read More

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்.

April 04, 2023
  இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் இன்று(04) பதிவாகியுள்ள இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் வங...Read More

எரிவாயு விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்.

April 04, 2023
  எரிவாயு விலை சூத்திரத்தின் பிரகாரம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது. குறைக்...Read More

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்.

April 04, 2023
  உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகிறது. அந்தவகையில் இலங்கையில் இன்றைய தினம்(04) தங்கத்தின் விலை ந...Read More

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய தமிழ் யுவதியின் மரணம்.

April 04, 2023
  கொழும்பு வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் யுவதி ஒருவர் ரயிலுக்குள் முன்னால் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார். யுவதி உயிரை மாய்த்தமைக்கா...Read More