Header Ads

test

அரச ஊழியர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

April 04, 2023
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர...Read More

தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார்.

April 03, 2023
அறிவியல் ஒழுக்கத்தின் படியான வரலாற்று ஆய்வுகளுக்குப் பதிலாக, அதற்கு மாறான  முறையில் ஆக்கிரமிப்பு நோக்குடன் வரலாற்றுப் புனைவைச் செய்யும்  தொல...Read More

அரசின் சதி நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றிணைவோம் - சஜித் அறைகூவல்.

April 03, 2023
  அரசின் சதி நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்   சஜித்   பிரேமதாச தெரிவித்துள்ளார். கடுவெல பி...Read More

பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு முன்னெடுக்கப்படும் பாரிய போராட்டம்.

April 03, 2023
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு கடற்றொழிலாளர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். சுருக்கு வலை உட்பட்ட சட...Read More

நண்பனுடன் கடலுக்குச் சென்றவருக்கு நேர்ந்த துயரம்.

April 03, 2023
திருகோணமலை, புளியந்தோப்பைச் சேர்ந்த (வயது 27) உடையவரே ஊர்காவற்றுறைப் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். ஊர்காவற்றுறை 9ஆம் வட்டாரத்திலிருந்து ந...Read More

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்.

April 03, 2023
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவ...Read More

வவுனியாவில் திருட்டுப்போன பல இலட்சம் ரூபாய்கள்.

April 02, 2023
 வவுனியா - இலுப்பையடிப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்து 12 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில்  இளைஞன...Read More

நாட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு - நபர் ஒருவருக்கு நேர்ந்த துயரம்.

April 02, 2023
 கதிர்காமம் - பழைய எழுமலை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  குறித்...Read More

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்பில் வெளிவந்த தகவல்.

April 02, 2023
 பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் போதியளவு சந்தையில் கிடைக்கக்கூடிய வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படுவதாக நுகர...Read More

பாடசாலைக்குள்ப் புகுந்து மாணவியை சரமாரியாக தாக்கிய காதலன்.

April 02, 2023
 கல்ஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விகாரை ஒன்றில் நடத்தப்படும் தஹம் பாடசாலை (பௌத்த மத அறநெறி) ஒன்றில் வாள்வெட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. ...Read More

கிளிநொச்சியில் வீசிய மினி சூறாவளியால் ஏற்பட்ட பலத்த சேதம்.

April 02, 2023
 கிளிநொச்சியில் இன்று பிற்பகல் ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக பாடசாலை உள்ளிட்ட பொதுச்சொத்துக்கள் மற்றும் போக்குவரத்து என்பன பாதிப்படைந்துள்ளது...Read More

23ம் ஆண்டு நினைவஞ்சலி.

April 02, 2023
அன்பில் உருவமாய் பண்பில் சிகரமாய் குடும்பத்தின் குலவிளக்காய்  எம் வாழ்வில் மெழுகுவர்த்தியாய் எம்மை வாழ வைத்த எம் அருமை அப்பாவே உம் பாசமொழி க...Read More

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பிரதிஷ்டை தொடர்பாக வெளிவந்த தகவல்.

April 01, 2023
நெடுங்கேணி - வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யத் தேவையான அனைத்து சிலைகளும் சிவபூமி அறக்கட்டளையால் வழங்கப்பட்டுள்ளதாக சி...Read More

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்.

April 01, 2023
 அரச ஊழியர்களுக்கான ஏப்ரல் மாத சம்பளம் எதிர்வரும் 10ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் வழங்கப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இம்மாதத்திற...Read More

பரீட்சை நடைபெறும் காலப் பகுதியில் மின்வெட்டு இல்லை.

January 14, 2023
  கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை நடைபெறும் காலப் பகுதியில் நாளாந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அதிகாரிகள் தமக்கு அறிவித்துள்ளதாக பரீட்...Read More

குத்துவிளக்குச் சின்னத்தில் களமிறங்கும் 5 கட்சிகள்.

January 14, 2023
  5 கட்சிகள் இணைந்த ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி எனும் பெயரில் குத்துவிளக்கு சின்னத்தில் புதிய கூட்டணி உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. ர...Read More

வர்த்தக நிலையமொன்றுக்குள் புகுந்த லொறியால் ஒருவர் உயிரிழப்பு.

January 14, 2023
 கொழும்பு - சிலாபம் வீதியின் நீர்கொழும்பு கட்டுவ பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்துக் கொண்டு லொறி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்...Read More

யாழில் பதினொரு மாதக் குழந்தைக்கு தாய் மாமனால் நேர்ந்த துயரம்.

January 14, 2023
 யாழ்ப்பாணம் - இருபாலை பகுதியில் பிறந்து பதினொரு மாதங்களேயான குழந்தையை நாபரொருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ...Read More

சட்டவிரோதமாக பிரான்ஸ் சென்றவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

January 14, 2023
 பிரான்ஸ் நாட்டின் ஆதிக்கத்தின் கீழ் உள்ள ரீயூனியன் தீவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த 46 இலங்கை பிரஜைகள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்....Read More

கொழும்பில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய்.

January 14, 2023
 கொழும்பு, பொரளை - சர்பன்டைன் வீதி அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கணவன் தனது 32 வயது மனைவி...Read More

யாழில் வீதியில் இறங்கிப் போராட்டத்தை நடாத்திய மீனவர்கள்.

January 13, 2023
  இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், அத்தகைய அத்துமீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலாளர்...Read More

முன்னாள் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே திடீர் மரணம்.

January 13, 2023
இலங்கையின் முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே தனது 74 ஆவது வயதில் காலமானார். முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே, வட மாகாண முன்னாள் ஆளுநராகவும்...Read More

யாழில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த அரச பேருந்து.

January 13, 2023
 யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, இன்று காலை சிறுப்பிட்டி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந...Read More

பனைமரத்துடன் மோதி விபத்துக்குள்ளான அரச பேருந்து - மூவர் படுகாயம்.

January 13, 2023
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்வண்டி பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் தெரியவருவது, இந்த வ...Read More

பெளத்த தேரர் ஒருவரின் இழி செயல் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்.

January 13, 2023
 ரன்முத்துகலை சிறுவர் இல்ல சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், ரன்முத்துகலை, கடவத்தை விகாரையை சேர்ந்த களனியே ச...Read More